பன்னீராயிரமும் அள வாணபுர்த்து வடசிகர கோயில் …மகன் மன்றாடிடை அழின்சிற்களம் பட்டி விலைக்கு கொண்டு குடுத்தேன்… அரிதீரன் தேவர் போகம் ….கோயிலுக்கு ஆயிரம் காணம் தண்டப்படுவோம்
அமிர்துக்கு நெல் 600 காடி,சிவப்ராமணர்க்கு நெல் 500 காடி, ஸ்ரீபலி கொட்டுவார்க்கு நெல் 500 காடி, பலபணி செய்வார்க்கு நெல் 400 காடி, நொந்தாவிளக்கு மற்றும் திருமெய்பூச்சுக்கு பொன் 20 கழஞ்சு,
ஒரு திருநுந்தாவிளக்கு எரிப்பதற்கு நிசதம் உழக்காழாக்கெண்னையட்டுவதற்கு நிறை இருபத்தைங்கழஞ்சு பொன் கொண்டு எரிப்பதாக …. முட்டில் நிசதம் ஐங்கழஞ்சு பொன் பந்மாஹெஸ்வரரே…
மாணாபரணன் வைத்த நிலைத்திருவமிர்து குத்தலரிசியிருநாழியும் நறுநெய்யாழாக்கும் நாள்த்திருவமிர்தாக சந்திராதித்யருள்ளளவு முட்டாமைச் செலுத்தவதாக கொண்ட பொன் இருபதின் கழஞ்சும் மேற்படி நந்தாவிளக்கெரிப்பதாக நிசதம் உழக்காழாக்கெண்ணையட்டுவதாக கொண்ட பொன் இருபதின் கழஞ்சும் ஆக நாப்பதின் கழஞ்சும் கொண்டு.ஊர்மஞ்சிக்கமிறை இழிச்சி வைத்த நிலம் வாகைகுண்டில் ௫௱ குழியும் புறவடுகொல்லை ௮௰ குழியும் குடுத்தோம்