Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions III (II), No. 66
பதிநறுசாண் கோலால் குழியிரண்டாயரமும் விற்று இந்னிலத்துக்கு விலைப்பொருளிவன் பக்கல் கொண்ட பொன் மதுராந்தகன் மாடையொடொக்க குடி நற்கல்லால் நிறை பதிநொரு கழஞ்சும் அறக்கொண்டு இறையிலிதேவதாநமாக்கி இந்நிலத்துக்கு வெலிக்காசும்
Item
Inscription
South Indian Inscriptions III (II), No. 70
பழவரிசி பதக்கும், பருப்பு முந்நாழி, மிளகு முழாக்கும், சீரகம் உழாக்கும் கற்பூரதபிலம் ஒருசெவிடரை கற்பூரம் இரண்டு மஞ்சாடியும்,….ஒடுக்கின காசு அறேகல்
Item
Inscription
South Indian Inscriptions III (II), No. 71
விற்றுக்கொடுத்த நிலமாவது …..நிலம் நாலுமாவில் வடக்கடைய நிலம் ஒருமாவில் கீழ்கடைய் நிலம் அரைமாவும் ... மேற்க்கடைய நிலம் அரைமாவும் ஆக நிலம் ஒருமா
Item
Inscription
South Indian Inscriptions III (II), No. 72
திருநொந்தாவிளக்கு இரண்டினுக்கு வைத்த ஆடு 12 கொண்டு எகநாயகநால் நித்தம் உரிய் நெய்யட்டுவதாக
Item
Inscription
South Indian Inscriptions III (II), No. 73
காணிக்கடன் காசு எழுபத்தொன்பதுக்கும் நெல்லு முன்னூற்றிருபத்து நாற்கலத்துக்கும் இராஜெந்திர சோழதேவர்க்கு ஏறினவாண்டு எழாவது செலவின படி இறை கட்டின மாடை நாற்பத்தஞ்சரையே மும்மாவரையும் யாண்டு 30
Item
Inscription
South Indian Inscriptions III (II), No. 74
சோமன் பக்கல் கைக்கொண்ட மதுராந்தக மாடையொடொக்கும் பொன் குடிஞைக்கல் நிறை இருகழஞ்செ இரண்டு மஞ்சாடிக்கும் பொலிசையால் இவ்வாழ்வாநுக்கு நித்தப்படிக்கு நிந்றாந்நால் இருநாழி தையிரமுது
Item
Inscription
South Indian Inscriptions III (II), No. 76
பெருநாந்கெல்லியுள்பட்ட நிலம் ௪ ന്ത நாலே முக்காலும் …..விலைபொருள் அன்றாடு நற்காசு ௪ பമ இக்காசு நாலே மாகாணியுங் கைக்கொண்டு வேண்டும் நிமந்தங்களுக்கு இந்நில ௪ ന്ത கல்லித்திருத்தி ஸ்ரீ பண்டாரத்து புந்செய் வரிசையால் வேலி ஒன்றுக்கு நெல் ஐங்கலமாக ராஜகேஸரி மரக்காலால் இந்நிலம் ௪ ന്ത அளப்பதாந ஜ ௨௰௩    இந் நெல் இருபத்துமுக்கலநெ இருதூணிக்குறுணியும் அளக்குமடத்தில் கார் பாதி பசாநம் பாதி அளப்பதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions III (II), No. 78
ஆகப்பாடகம் முப்பத்திரண்டெ காலிநாற்பொன் பதிநொருகழஞ்செ முக்காலெ மஞ்சாடியுமிரண்டு மாவும் கோயிலில் தெற்கு எழுமாவரை ஏற்றி பொன் பன்னிருகழஞ்சும் இத்தேவர்க்கு இறையிலியாக
Item
Inscription
South Indian Inscriptions III (II), No. 80
திருமஞ்சனமும் பெருந்திருவமுதுஞ்செய்தருளத் திருமஞ்சநத்துக்குத் திருமுளைச்சார்த்த திருமுளைப்பாலிகை 36க்கு பாலிகை ஒன்றுக்கடிக்கிழட்ட நெல்லு உரியாக நெல்லுப்பதக்கிருநாழியும், முளைப்பீதங்கொள்ள அரிசி நானாழியும், ……திருநந்தாவிளக்குக்கு நாளொன்றுக்கு எண்ணை உழக்காக நாளஞ்சுக்கு எண்ணை நாழி உழக்குங், திருமஞ்சனத்துக்குக் கலசம் எண்பத்தொன்றுக்கு அடிக்கீழ் நெல்லு ஐங்குறுணி உரியும் ,திருமஞ்சனத்துக்கு நெய் முன்னாழியும் தெநாழியும், மஞ்சள் நாற்பதிந் பலமும், கற்பூரமாறு மாவும், அகிலரைக்கழஞ்சுங் கஸ்தூரி மஞ்சாடியுமிரண்டு மாவும், பலவற்கத்துக்கறி நிறை 825பலமும், மிளகு உரியும், கடுகு ஆழாக்கெ இருசெவிடரையும்,பாக்கு 450, வெற்றிலை 19, சிலவளக்குமருமொழிநங்கை மரக்காலால் திருக்கெட்டை நாளொன்றுக்கு நெல்லு முப்பதின் கலமாக ஓராட்டை நாளைக்கு வேண்டுவதாந நெல்லு 390கலத்துக்கும் ....இத்தேவர் பண்டாரத்து மரக்காலால் அளந்த நெல்லு 780 கலத்துக்கு மாஸந்தோறும் நெல்லு 32 கலநெ தூணிப்பதக்காக யாண்டு வரை  அரைப்பொலிசையால் பலிசை பொலிவதாந நெல்லு 390 கலம்.
Item
Inscription
South Indian Inscriptions III (II), No. 83
தயிர் நாழியும், நெய் ஆழாக்கும் ஹொமத்துக்கு ஆழாக்கும், ஸ்ரீ பலிக்கு நெய் உரியும் ஆக நெய் முவுழக்குக்கும் விட்ட பசு 12.
Item
Inscription
South Indian Inscriptions III (II), No. 87
திருந்தவனக்குடிகள் பேர் இருவர்க்கு இறையிலியாக விலைகொண்ட நிலம் …இரண்டாஞ்சதிரதுக் கொல்லை நிலம் ஒருமாவும், பிடாகை…முதற்சதிரத்து மிகுதிக்குறைவு உள்ளடங்கத்தரம் பெற்ற நிலம் அரையெ மூன்று மா முக்காணி அரைக்காணி முந்திரிகைகீழ் முக்காலெ நாலு மா அரைக்காணி முந்திரிகையும் ஆகக்கொல்லை உட்பட ஊர்படி நிலம் அரையெ நாலுமா முக்காணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் முக்காலெ நாலு மா அரைக்காணி முந்திரிகையினால் மடக்கு நிலம் அரைக்காணி முந்திரிகைக்கீழ் ஒன்பது மா முக்காணிக்கீழ் முக்காலெ முக்காணியும் திருநந்தவனமும் திருநந்தவனப்புற இறையிலியுமாக. இந்நிலத்துக்கு தண்ட நிச்சயித்த காசில் மடக்கொபாதியால் வந்த காசு ஊரில் கழிக்கவும்....திருநந்தவனக்குடிகள் அளக்கக்கடவ திருப்பள்ளித்தாமம் பேர் ஒன்றுக்கு நாளொன்றுக்குக் குறுணி நானாழியாக வந்த திருப்பள்ளித்தாமம் திருப்பூமண்டபத்துக்கு முதலாக அளக்கவும்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 103,104,105
நந்தாவிளக்குக்கு விளக்கு எரிப்பதற்கு வைத்த பொன் நூற்கற்செம்மை முப்பதின் கழஞ்சு இப்பொன்னுக்கு கழஞ்சின்வாய் மூன்று மஞ்சாடிப் பொன் பலிசைய்யாக ஆண்டுவரை நாற்கழஞ்சரை பொன்னுக்குத் …..நிலவிறை பொக்கி சாமிபோகத்தால் வந்தது.
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 100
உட்பலாற்றின் வடவாய் ஒருமா முக்காணியும் ஆலத்தூர் வாய்க்காலின் கீழை முக்காணியுமாக நிலமரைக்காலும்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 101
நொந்தாவிளக்கொன்றினுக்கு வைத்த துளைப்பொன் எழுகழஞ்சரை …. பகல் விளக்கொன்றுக்கு வைத்த துளைப்பொந் ௩ கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 102
நொந்தா விளக்கினுக்கு நிசதிப்படி உழக்கெண்ணை எரிப்பதாக வைத்த நிலம் இரண்டு மாவும் இதின் மேலை இரண்டுமாவும்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 106
பரிசாவது நரசிங்கப்பெருமானடிகள் நிலத்தால் சவையொமுக்கு ஆண்டெடுத்து இடக்கடவ ஈழக்காசு பதினெட்டு இக்காசு 18லும் முன்றத்தொன்று ஈழக்காசு ஆறு இவ்வாறு இக்காசுக்கு பலிசையாக சவையார் கைய்வழி குடுத்த காசு 15 இதனால் வந்த பலிசையாவது ஈழக்காசின்வாய்த் திங்கள் காற் புத்தக்கமாக ஒரொ திங்களால் வந்த புத்தக்க மூன்றெமுக்கால், மூன்றேமுக்காலுந் ஓராண்டு 12 திங்களால் வந்த புத்தக்கம் 45, நாற்பத்தைஞ்சினாலொரு ஈழக்காசுக்குப் புத்தக்கம் ஏழரை ஆக ஈழக்காசு ஆறு, இறைநீக்கித் தேவர் சவையார்க்கு இடக்கடவ காசு 12 நீக்கி......இறைகாவலாக காத்த காசினால் வந்த நிலன் ஊருடையான் குளமான கலியனெரியும் கல்லிக் கரை நீளம் அடப்பெறுவதாகவும் இக்குளத்தின் நீன் தான் வேண்டு அளவுங் கொக்கப்பெஉவதாவுமிக்குளம் இதின்கீழ் நீர்நிலன் இருவேலியும் ...விலைக்கொண்டு வந்த போகம் அஞ்ஞாழிக்காலால் நெல்லு 30 கலம் இவையிற்றன் பாதி 150 நெல்லுங்கொண்டு திருவமிர்து.... தயிர் நாழியும், அரிசி இரு நாழியும், நெய் செவிடும்...
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 110
இநிலம் இவ்வூர் நடை இரண்டொன்றாய் விளைத்து அரைக்கால் செயும் ஊர்மேலை இறை ஏற்றிக்கொண்டு இநிலம் அரைக்காலும் பறடையொம் பேரால் ஏற்றிக்கொண்டு இந்நிலதுக்கு கைய்யிலெ ரு கழஞ்சு பொன் கொண்டு …பரடையோமை 100 கழஞ்சு பொன்றண்ட மறுத்துத் தனிச்சுத் தடுப்பாரையும் பேரால் 50 கழஞ்சு பொன் றண்டமறுப்பித்து ...
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 111
விலைகொண்டு உடைய நிலம் மண்ணிலை நீக்கி இரண்டு மாவும் மண்ணிலை அரைமாவும், …திருவமிதுக்கும் அர்ச்சநாபொகமுமாக இதினொடு மடைய ஒருமாவும் …..ப்ராமணி பக்கல் விலைகொண்டுடையெனாய் குடுத்த நிலம் அரைமாவுமாக செ திருப்பணம்பூதூர் பரமெஸ்வரர்க்கு இந் நான்மாச்செய்யும்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 112
நிலம் மிகுதிக்குறைவு உள்ளடங்க ஒருமாச்சின்ன நிலத்துக்கும் இறைகாவலாக பத்துக்காசு கொண்டு இறையிழிச்சி…
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 113
பொன் 50 கழஞ்சினால் நிலம் செ பத்துச்செயுங் கொண்டு நிசதியிரண்டு நொந்தாவிளக்கு சந்திராதித்தவல் எரிப்பொமனொந்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 116
இவ்விறுநூறு காணம் தண்டமிட ஒட்டிக்குடுத்தொம் இப்பூமி உழக்கும் இரண்டு குடிக்கு சர்வபரிகாரமாக…. ஒரு நந்தாவிளக்கெரிப்பதற்கும்…இரு நாழியரிசியால் திருவமுது…..
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 119
அரைக்காற்செய்க்கும் இறைகாவலாக தேவங்குடிப்பெருமக்களுக்கு ஐம்பதின் கழஞ்சு பொன் குடுத்து இறையிச்சுவைத்த செய் அரைக்கால்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 120
திருவமுதுக்கு சந்திராதித்தவற் பெருங்குறிபெருமக்களுக்கு ஈழக்காசு 150 காசு குடுத்து அதெயஞ்செய்து குடுத்த நிலமாவுது காலும்…ஊரிருக்கையில் காணியும் ஆக இக்காலெ காணியும் வைச்சார்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 122
ஒரு நொந்தாவிளக்கு சந்திராதிச்சவற் எரிய வைய்த்த ஈழக்காசு 25, சிறியவேளான் மகள் குஞ்சிரமல்லி ஒரு நொந்தாவிளக்கு எரிய வைய்த்த ஈழக்காசு 25 ஆக 50 காசு
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 123
இறையிலியாக குடுத்த நிலமாவது ……வடகண்டத்து எங்கள் இரண்டு மாவும் தென்கண்டத்து மேற்க்கடைய ஒரு மாவும் ஆகத் தடி இரண்டால் நிலன் மூன்றுமாவும் ….கல்லிவிளைகின்ற சுண்டைகுழி காணியும் ஆக நிலம் மூன்றுமாக்காணியும் மிகிதிக்குறைவு உள்ளடங்க விற்றுக்குடுத்துக் கொண்ட …காசு பழவாவு 31ம் கொண்டு இன்னிலம்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 124
தேவர்க்கு பொலியூட்டினால் வைத்த விளக்கு அராய்ந்த இடத்து இந்த ஸ்ரீகோயில் கற்றளி எடுப்பதற்கு முன் பொலியூட்டுக்குப் பிரமாணமாய் உள்ள கற்கள் எல்லாம் அடிமனைகீழெ இட்டி கல்லின் படி எடுத்துக்கொண்டு இட்டமையில் முன்படி எடுத்தபடி …விளக்கினுக்கு வைச்ச பொன் 60 கழஞ்சும் கொண்ட திரைமுர் சவையார் அட்டகடவதான நெய் உரினால் விளக்கு 1
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 125
பொன் முப்பதின் கழஞ்சுக்கு நந்தாவிளக்கு ஒன்றினுக்கு நிச்சம் உழக்கெண்ணைப்படி தொண்ணூற்று நாழி எண்ணை அட்டுவோமாகவும். ….பொலியூட்டு சொல்லப்பெறாதொமாகவும் ஒட்டிக்குடுதொம் ஊரொம் இதற்றிறம்பில் உண்டிகையும் பட்டிகையும் காட்டி தன்மசானத்திலெ நிச்சம் நாலேகாற்காணம் படுவொமாகவும் அன்றாள் கோவுக்கு நித்தம் மஞ்சாடி பொன் மந்றுபாடு இறுப்போமாகவும்.
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 126
தோட்டம் முப்பத்தைஞ்கழஞ்சு பொன்னுக்கு கொண்ட
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 128
சபையோம் கொண்ட பொன் 250ன் கழஞ்சினுக்கு தங்களூர் எண்ணாழிப்பொற்காலால் ஒராட்டைநாளைக்கு அட்டக்கடவ பொலிசை நெல்லு 500 காடியும் உழையூர் சபையார் சிலாலேகைபடி கொண்ட பொன் 50 கழஞ்சினால் ஒராட்டைநாளைக்கு அளக்ககடவ பொலிசை நெல்லு 150ன் காடியும்….. இதேவர் பண்டாரத்தே நிசதம் குறுணி நெல்லும் ஆண்டுவரை இருகழஞ்சு பொன் இடுவதாகவும் ..... ஆண்டுதொறு திருவிழாச் செய்த வளவெ கணக்கு காண்பதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 130
நிலம் காலெயரைமா முந்திரிகைக்கீழ் முக்காலெயரைக்காணி இந்நிலம் ஒரு நொந்தாவிளக்கெரிய
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 132
ஸ்ரீக்ருஷ்ணர்க்கு இரண்டு வாவும் அஷ்டமியிம் சங்ராந்தியும் இந்நாள்ளொன்றைக்கு நானாழி நானாழி அரிசி யால் அமுதுபடிம்முது செய்விக்க வைத்த பொன் திருவெள்ளறைகல்லால் (இ)ருபதின் கழஞ்சும் விளக்கொன்றுக்கு வைத்த
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 133
இரண்டு நொந்தா விளக்குக்கு வைச்ச நிலம் ஒருமாவும், திருஅமுதுக்கு குடுத்த நிலம் ஒரு மாவும் ஆக இரண்டு மா …..நீக்கி விற்று இறையிழிச்சித்திருவிழாப்புரமாகக் குடுத்த நிலம் ஒருமாவரைச்சிந்ந நிலமு மாதிருவதிக்கு கிழக்கு
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 134
ஒரு திருநந்தாவிளக்கு நெய்யால் எரிப்பதற்கும் பெருதிருவமுது செய்ய வைய்த்த பத்தெட்டுக்குத்தலரிசி முக்குருணிக்கு நெல்லு எழுகுருணி நானாழியும், நறு நெய் உரிக்கு நெல்லு பதக்கும், தயிர் அமுது நானாழிக்கு நெல்லு…முழக்கும் , தூப்பருப்பு இருனாழிக்கு நெல்லு குறுணி முன்னாழியும், அடையமுத் 12க்கு முன்னாழியும், விறகுக்கு குறுணியும்,
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 139
பழந்தேவதாநம் வேலி நீக்கி மிஞ்சுச் செய்து குடுத்த நிலம் ஏழ்ழரை இதனால செய்த நிவந்தம் சென்நடைக்கு ஒன்றேகாலே அறைமாவும், திருவிளக்கு எட்டு நொந்தாவிளக்கினுக்கு இருவேலியும் மாணிகள் நால்வர்க்கு வேலியும், சங்கு இரண்டுக்கு பத்தும், காளம் இரண்டுக்கு பத்தும் செயகண்டிகை ஒன்றுக்கு மும்மாவரையும், திருப்பள்ளித்தாமம் இரண்டுக்கு காலும், திருமெழுக்கு மூன்றுக்கு மும்மாவரையும், நெய் அமிது பொது உழக்காக நிசதி முழாக்கான படியினால் நிலம் முக்காலும், காடிகை ஒன்றுக்கு காலும்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 140
நெல்லுப் பன்னிருகலமும் கொண்டு பொது அரைப்பிடி நெய்யும் மெலரியு மற்றும் அக்னிகார்யத்துக்கு வேண்டுவது கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 141
சபையொம் பொன் எண்பதின் கழஞ்சு கொண்டு இறைஇழிச்சி வைச்ச நிலம் பதிநறு சாண் கோலாலால் கோயிலான் பட்டி குழி ஆயிரத்திரநூறும் இதின் கிழைச்செறு குழி ஆயிரமும் இதன் தெற்கில் மேட்டேத்தம் குழி ஆயிரமும் பள்ளக்கழுவல் குழி அறுனூறும் இதன் கொரக்குழியுமுப்பட குழி ஆயிரமும் புஞ்சை விளைநிலம் மார்த்துமாலை கொல்லையுட்பட குழி மூவாயிரத்து இருனூறும் ஆக குழி ஒன்பதினாயிரத்து முன்னூறும் செம்ம்பியன் மாதேவியார்க்கு இறையிழிச்சி விற்று குடுத்தோம் இநிலங்கொண்டு மாதேவர்க்கு நிசதம் நாழி எண்ணை அட்டக்கடவனாக
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 142
சங்கபாடி கிழான் காணி நீக்கிப் புரவு மூவாயிரக்காடியும் இரவு ஐஞ்ஞுற்று அறுபத்தொரு காடியும் பொன் இருபத்தறு கழஞ்சரையெ மஞ்சாடியுந் தேவதான இறையிலியாய் இப்புரவும் இரவும் பொன்னும் தேவர்க்கு இறுப்பதாக
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 145
அமுது செய்ய இட்ட பொன்னின் குழித்தட்டு ஒன்றினால் நிறை பண்டாரக்கல்லால் துளைநிறை எண்ணூற்றெண்பத்தெண் கழஞ்சு ….இரண்டு கலத்தினுக்கு …வைத்த பொன் துளை நிறை நாற்பதின் கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 146
…ன்னூற்று அய்ம்பத்து அய்ஞ்கழஞ்சு இதில் ஏறின மாணிக்கம் ஒன்று இதினைச்சூழ ஏறின வயிரம் …சுற்றுப்பலசவியுந்தகழும 1173
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 149
திருவமுதுக்கு நிலம் ௯ வேலி ..
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 151, 151 A
நந்தவனங்களுக்கு பணிசெய்யுமாள் நால்வர்க்கு ….நெல் 214 கலமும் யாண்டு 3வது முதல்….நந்தவனபுறம் தேவதான இறையிலியாக் வரியிலிட்டு குடுத்த விலை 2 வேலியும் ….நிசதம் நெல்லுக்குறுணி யிருநாழியாக ஒராண்டைக்குத் தொளாயிரத்து முப்பத்தெழுகலனெ தூணிப்பதக்கு நெல்லு வேண்டுமாக ஆயிரத்தைஞ்ஞூற்று தொண்ணூற்றுகலனெ நெல்லு நிவந்தப்படி யுள்... வெண்ணாட்டு இளநலம் நிலம் 12 வெலியினாலடுத்து வரும்படி நெல் 1590 கலம்.
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 152
இரண்டாந்தரங் குழி இருநூற்று நாற்பதும் இங்கெ தலைத்தரங் குழி ஐஞ்ஞூற்றுஅறுபதும் …….தன்மசனத்தே இருபத்தைங்கழஞ்சு பொன் தண்டம்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 153, 154
ஸ்ரீ பலிக்கும் திருசென்னடைக்கும் நந்தாவிளக்குக்கும் அர்ச்சநாபோகத்துக்குமாக வைத்த பூமி ..தலைத்தரங் குழி நானூற்றெண்பது குழியும் ………ஒன்பதாஞ் சதுரத்து தலைதரங்குழி நாநூற்று ஐம்பத்தாறு குழியும்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 155
வைத்த பூமி சூப்ரஹ்மணய நாராசத்தின் வடக்கு 23 கண்ணாற்று ….வதிக்கு கிழக்கு 3ம் சதுரத்தின் நாலந்தரம் குழி 201ம் …..குழி 480ம் …குழி 240ம் ….குழி . 540ம் ஆக 4080 செய் நிலம் மூன்றுமாகாணி அரைகாணிக்கும் எபேர்பட்ட
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 156
பெருமான் அடிகள் அச்சிநாபோகம்மான பூமி மணல் இட்டு கெட்டு கிடந்த பூமியோடு இந்நிலம் கழநி கோலால் ஆயிரத்து நாநூறு குழி ஊர் மஞ்சிக்கமாந பூமி (குழி 400+400+600)
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 157
ஆந்தரஞ்குழி 240ம் 480ம் தலைதரம் குழி 160ம் இங்கேஉந்தரம் குழி 280ம் தலைதரம் குழி 60ம் குழி 90ம் குழி 220ம் குழி 160ம் குழி 120 ஆக சதுரகுழி ….570……
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 158
குழி 202, குழி 680, குழி 820ம் ஆக ஆயிரத்தஞ்ஞூற்றிரண்டினால் நிலம் ?????? குழி நாநூறேண்பதினால் நிலம் ?? யும் ஆக நிலம் ??????? ….யிருபத்தைங்கழஞ்சு பொன் தேவரடியாரே மன்றபெறுவதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 159
வைத்தபூமிகள் ….தலைதரம் குழி 480, குழி 480ம் குழி 400ம், குழி 225ம் ஆக குழி 1585ம் இறையிலியாக வைத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 160
குழி 300ம் குழி 40 ஆக 340ம் இறையும்….