பக்கலியாங்கள் கொண்டுகடவ பொன் எடர்புரம் பந்நிருகழஞ்சு பொன் இப்பொன்னால் வந்த பலிசை ஏற்றித் தொண்ணூற்றுநாழி நெய் எண்ணை ஆட்டை வட்டம் அட்டுவொமானொம் இவ்வெண்ணை நித்தம் உழக்கு எண்ணைக்கு ஒரு திருநந்தாவிளக்கு சந்திராதிவர் எரிப்பிப்பதாநொம்…….விளக்கு செலுத்தோமாகில் தன்மசானத்திலே நித்தங் காற்பொன் இட்டுக்குடுத்தோம் இது அந்றேன்பார்க்கு கெங்கை இடை குமரியிடை எழுநூற்றுக்காதமாறு நடுவு செய்தார் செய்த பாவங்கொல்வார்
நிலம் பதினறுசாண் கோலால் ஆயிரத்து முன்நூற்றைம்பது குழியும் இது பெறுவிலைக்காணமறக்கொண்டு திருவிலிதாயில் மஹாதேவர்கு இறையிலியாக விற்றுக்குடுத்தோம்…..தர்மாசநமுதலாக த் தாம் வேண்டு கோவுக்கே நிசதி கழஞ்சு பொன் மன்ற ஒட்டிக்குடுத்தோம்
இவ்வூர் அம்மலம் எடுத்துத் தண்ணிப்பட்டி ஆக யாங்கள் விற்றுக்குடுத்த நிலம் அமணம் போகம்மாந பாலெரிக்கழுவலில் மேலைத்தடி இரண்டுமாக ஏழு மாவும் கீழை எரி எரிப்பட்டியில் வடக்கில் கழுவல் நான்கு மா அஞ்ஞூற்று அஞ்பதினால் நிலம் அரையே ஒரு மா
திருவமிர்து ஒன்று இதனுக்கு இவன் விலைகொண்டு வைத்த பூமி இவ்வூர் தென் கழனிப் பூதிபாக்கன் செறுவு தடி நாலினாலும் நிலம் யிரினிற்றுக்குழி இரண்டெற்றிக் குழி ஐஞ்ஞூற்று முப்பத்தொன்றரையே அரைக்காணியாலும் எப்பேர்பட்ட இறையும்.
பெருமாநடிகளுக்கு உடையார் தேவியார் வில்லவன் மஹாதேவியார் தாம் எழுந்தருளுவித்த திருமேனிக்கும் கோயிலுக்கும் ஸ்ரீபலிக்கும் வைத்த பூமி ……தலைதரங்குழி 1760, ….குழி740, …. குழி 420 ம் ஆக குழி 2920ம் ….இறையிலியாகப் பணித்தோம்……இதன்மத்துக்கு விரோதம் பண்ணினார் 25 கழஞ்சு பொன் தண்டப்படுவார்.
பெருமாநடிகளுக்கு ஸ்ரீபலி கொட்டுவதற்கு தம்பிராட்டியார் திரிபுவநமகாதேவியார் இவூர்குடிமக்கள் பக்கல் விலைக்கு கொண்டு வைத்த பூமி ……முதல் சதுக்கத்து 810ம், இரண்டாம் சதுக்கத்து 120ம், …. மூன்றாம் சதுக்கத்து 760, நான்காம் சத்க்கத்து 240, 6ம் கண்ணாற்று 3ம் சதுக்கத்து 453ம், 4 சதுக்கத்து 112ம் ஆக 2496 குழிக்கும் இறையிலியாகப் பணித்தோம்……இதன்மத்துக்கு விரோதம் பண்ணினார் 25 கழஞ்சு பொன் தண்டப்படுவார்.
உடையார்ரிடை அபிசேகதக்ஷிணை பெற்றுடைய நிலம் 240 வேலியிலும் ப்ரபாகரம் வக்காணிப்பார்க்கு பட்டவ்ருத்தியாக இவ்வூரிலெ விற்றுக்குடுத்த நிலம் இரண்டுமாவுக்கும் எல்லை
அங்காடிக்கூலியாவது புறவூர் நின்று நெல்லும் அரிசியும் மற்றும் அளப்பன கொடுவந்து விற்றாரைக் காசின் வாய் நாழி கொள்ளப்பெறுவதாகவும் மற்றும் கிடந்து விற்பன குவாலால் நாழி கொள்ளப்பெறுவதாகவும், நிறுப்பன நிறையால் ஒரு பலங் கொள்ளப்பெறுவதாகவும், வெற்றிலைக்கூடையால் ஒரே பற்றும் கூடையால் இரண்டு பாக்கும் ...வரிடைக் கொண்ட காசு 25
சென்னிப்பேரரையர் பக்கல் ஒன்பதரைமாறி நிறை நூற்றிருபதின் கழஞ்சு பொன் கொண்டு எம்மூர் ஏரி கரை மண்ணட்டுகின்ற ஒடநாயன்மாக்கிடுவதற்கு முதலாக……நிசதி நால்வர் ப்ராஹ்மணர்கு நாலு கறியும் மெய்வெறு ஆழாக்கு நெய்யும் மெய்வெறு இரண்டு காயும் ….
அரையன் நாகரையனான மஹிபாலமுலகாலப்பேரரையனான திருமணப்பிச்சன் உடையார்க்கு முன்பு திருவாராதினை செய்யும் பிராமணன் ஒருவனும் திருமணடப்பிச்சன் செதனிவந்தங்கொண்டு செயும் பிராமணன் ஒருவனுமாக இருவர்க்கு ள் க க்கு தூணிகுறுணி ஆக (நா)ள் ௩௱௬௰ ഇ൱൫൰ ൭ள க்கு விட்ட நி கவ இது
நாயனார் கோயில் திருவாபரணத்துக்கு முதல் குடினைக்கல்லிடை திருக்கொள்கை க-ம் இதன் மேல் பறமும் உட்பட அஇ மாறிபொன் நூற்றொரு கழஞ்சரை (101 1/2) இதன் விளிம்பிற் திரைத்த வெள்ளி 14 கழஞ்செ முக்கால், திருவோதாரமாலைபொற்பூ 16னால் அஇ (8 1/2) மாறி பொன் 12 கழஞ்சு, திருவுத்தரியம் க னால் அஇ மாறி பொன் 2 கழஞ்செ 4 மஞ்சாடியும் 6 மா, கன்னபுழ்ஷ்பம் 3னால் அஇ மாறி பொன் 2 கழஞ்செ கால் etc.
திருப்பட்டிகைப்பலகை க னால் அவ (8 1/4) மாறிபொன் அறுபத்து நாற்கழஞ்சரை இதன் விளிம்பித்திரைத்த வெள்ளி 19ன் கழன்சரையே நாலு மஞ்சாடியும் ஆறு மா, திருவரம் க னால் ௯வ (9 1/4) மாறி பொன் நாற்கழஞ்சே முக்காலெ இரண்டு மஞ்சாடியும் ஏழு மா, திருத்தோடு 2னால் அ (8 3/4) மாறி பொன் இருகழஞ்சு etc.
திருவண்ணாமலை வியாபாரிஆதிபுசங்கச்செட்டி மகன் நாட்டடியன் வைத்த விளக்கு காலும் மன்றாடி சாத்தகுட்டி விரன் வைச்ச விளக்கு காலு மாக அரைவிளக்குக்கும் வைச்ச சாவாமூவாப் பேராடு நாற்பத்தைஞ்சரை இவை