பரிசாவது இவ்வாண்டு இவர்பக்கல் கொண்ட நெல்லு 5240ன் கலத்தினால் வந்த ….. படி காசு ஒன்றுக்கு நெல்லு 13கலமாக வந்த காசு நாநுற்று மூன்றே ஒருமாவரையும் எங்கள் ஊரில் நடுவிற்கோயிலில் …. திருக்கோலம் எழுந்தருளுவிக்க கொண்ட காசு 37ம் ஆக காசு 440தே ஒருமாவரையுங் கொண்டு ... பிரமணர் உண்ண சாலை. ..... இறையிலிசெய்து குடுத்த நிலமாவது... கிழக்கடைய நிலம் ... மா அரைக்காணி முந்திரிகையுங் குழி இரண்டாயிரம் இங்கேகீழை அரையில் கிழக்கடைய நிலம் காலெ அரைக்காணி முந்திரிகையுங் குழி மூன்றறையும், மேற்கடைய நிலம் இரண்டுமா நீக்கி இதன் கிழக்கு நிலம் காலும் ... மேற்கடைய நிலம் நாலுமாக் காணி நீக்கி இதன் கிழக்கு நிலம் காலும் இதன் கிழக்கு நிலம் மும்மாவரையும் .... மேற்கடைய நிலம் நாலும் இதன் கிழக்கு நிலங் காலில் நிலம் நாலு மா முந்திரிகை
தளிகை இரண்டுக்கும் பொலியூட்டாக ஸ்ரீ பண்டாரத்தில் முதல்லிட்ட பொன் 812 க்கு மாசம் ஒன்றுக்கு ஒன்றரைப்பணம் விழுக்காட்டில் வருசம் ஒன்றுக்கு வட்டியில்க்கூட்டு (குறியீடு) 146 இந்த பொன் 146ங் கொண்டே அமுதுபடி …..தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக தளிகைனாலும் நாள்தோறும் சந்திராதித்யவரை .......... இன்னாங்கெல்லைக்கும் உள்பட்ட ராஜவிபாடனால் குழி 450க்கும் நிலையான மாவைப்புக்கூலி ஸ்ரீபண்டாரத்தில் விலையாக முதலிட்ட பொன் 40 ... அன்றன்றைச் சிலவுக்கு பொலியூட்டாக முதலிட்ட பொன் 60க்கு 100க்கு மாதம் ஒன்று ஒன்றரைப்பணம் விழுக்காட்டில் வருஷம் ஒன்றுக்கு வட்டியில் கூடும் பொன் 10 பணம் 8 இதுகொண்டெ வருஷம் தோறும் அமுது செதருளும் தளிகை ........
பொன் செம்மை தொண்ணூற்றுக் கழஞ்சு இப்பொன்னால் கழஞ்சின் வா யாண்டு வரை பொலியூட்டு நெல்லுக் கலனெய் தூணியான பழநெல் சென்னடைக்காலால் நூற்றிருபதின் கலமுங் கொண்டு முட்டாமை…
நந்தா விளக்கு கொன்றினுக்கு பொன் செம்மை பண்டாரக்கல்லால் ௩௰ பொன், திருவிளக்கு நிசதிப்படி பூமன்யங்கற்பூர மிரண்டு மஞ்சாடி எரிவதாக வைத்த பொன் ௪௰ பொன் பஞ்சு திரிக்கு பொன் ஆகப் பொன்னெழுபதொருகழஞ்சு
திருநாமத்துக்காணியாக நாங்கள் விற்றுக்குடுத்த இன்னாட்டு நாங்கள் இறை ஆற்றாமல் பல இடங்களிலும் விற்றுக்குடுத்த வல்லவநல்லூர் எல்லை…..கார்மறு ௺ நாலுமா அரைக்காணி ஒருபூ ௺ இரண்டுமாக்கீழ் அரைக்காணி மனைகளும்,…… கார்மறு ௺ ஒருமா அரை ஒருபூ ௺ முக்காணி முந்திரிகை மனைகோல் நாலு சிறுகுடையாந் தென்னவராயன் கார்மறு ௺ இரண்டுமா முக்காணி அரைக்காணி கீழ்கால் ஒரு பூ ௺ ஒருமா அரைக்காணி மனை கோல் மூன்று etc.
பொன் 50னுக்கு விற்று குடுத்த வேலி நிலமாவாது வடவூர் நான்மாவரையும் … மூன்றுமாவும் இதன் கீழை நான்மாவரையும் இதன் கிழைக்காற்செயும் இதன் கீழை மூன்றுமாவும் இதன் கீழை அரைமாவும் ஆகத்தடி ஆறினால் நிலம் வேலியும் ……ஒருநொந்தவிளக்குக்கும் சிறுகாட்டி ஒரு திருவமிர்துக்குமாக விற்று இ நிலம் இறையும்....
திருவிளக்கெரிப்பதாக வைத்த பொன் ஐங்கழஞ்சும் இக்கோயில் பட்டுடையொம் கொண்டு நிச்சற்படி அந்தியம்பொது திருமஞ்சுணமாட போதெழுந்து எழுநாழிகைப்பொது பத்து விளக்கு நொந்தாமெ..
அபிசெகஞ்செய்கின்ற ஸ்ரீமுடி க பொன் 449ன் கழஞ்சும் இதனுக்கு உட்கூட்டிரகச்செய்து தைச்ச வெள்ளி 190 (குறியீடு) எ (குறியீடு) ம் இவ்வெள்ளி 190 (குறியீடு) கொத்த முத்து 700ம் வட்டமழுவி பகட்டின் மாணிக்கம் 3ம் வயிரம் 27ம் உடைய ஸ்ரீமுடி க ப்19ன்கழஞ்சரையெ அரைய்க்கால் சாமரை வெளிக்கால் 640
விற்றுக்குடுத்துக் கொண்ட தீப்பொக்குச்செம்பொன் கழைஞ்சில் பெர்த்து உரையுங் துளையும் வழுவாதது இவ்வூராடுகல்லாற் கொண்ட பொன் பதினைங்கழைஞ்சு இன்நிலத்துக்கெய் இறைகாவல் த்ரவியமாக கொண்ட பொன் பதினைங்கழைஞ்சும் ஆக பொன் 30 கழஞ்சும்
அரிசி இருநாழியும் காய்கறி ஒன்றும் நெயரைப்பிடியும் தயிர் உரியும், பாக்கு இரண்ட் ….. உண்ண இவன் வைத்த நிலமாவன இவ்வூர்ப் புறவாய் ஸ்ரீ கண்ட வாய்க்காலுக்கு மேற்க்கு 2ம் கண்ணாற்று பாலாற்றுக்கு தெற்க்கு 3ம் பாடகம் மாறங்கடம்பன் உள்ளிட்ட ……மூன்றுமாவும் etc.
நாள் ஒன்றுக்கு சான்றாட்டியால் பதக்காக நாள் ஒன்றுக்கு தூணியாக வந்த நெல்லுக்கு நான் இறையிலியாக கொண்டு விட்ட நிலமாவது ………. செட்டிபக்கல் கொண்ட ஒருபூ நிலம் க லி இந்நிலம் வேலிக்கும் குடுத்து …… அன்றாடு நற்காசு 16000க்கு விலைக்குறக்கொண்டு….
விலைப்பொருள் கொண்டு விற்றுக்கொடுத்த நிலமாவது ………….. நிலம் இருமாவும் இங்கெ மூன்றாங்கண்ணாற்று இரண்டாஞ்சதிரத்து நிலம் ஆறுமாவும் இங்கே மூன்றாஞ்சதிரத்து நிலம் கீழ்க்கடைய நிலம் இரண்டு மாவும் இங்கே 5ங்கண்ணாற்று முதற்சதிரத்து நிலம் ஆறு மாவும் ஆக நிலம் வேலி ஒன்றே ஒரு மாவும் இங்கே கொல்லை நிலம் நான்கு மாவும் ஆக நிலம் ஒன்றே காலும் ஆக இன்நிலம் ஏற்றி நிலம் ஐவேலியும் இதனில் உண்ணிலம் ஒழியாமெ விற்றுக்குடுத்தோம்.....
திரு நந்தாவிளக்கு 1க்கு விட்ட நற்பசு 32 ரிசபம் 1ம் இக்கோயிலில் விளக்குகுடிமக்களில் சிறுநம்பிக்கொன் பெரில் விளக்குக் காலும் சொமக்கொன் விளக்கு காலும் ஆக விளக்கு க ம் கைக்கொண்டு