Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions IV, No. 822
கைகொண்ட பால்பசு 10 சினைப்பசுப் 12 வறள்பசு 6 கிடாரி 4 ரிசபம் 1ம் ஆக உரு முப்பத்துமூன்றும் கைக்கொண்டு நாள் ஒன்றுக்குச் செலவால் உழக்கு நெய் திருநுந்தாவிளக்கு ஸ்ரீபண்டாரத்திலே அளக்கடவெனாக
Item
Inscription
South Indian Inscriptions IV, No. 824
நீங்கல் நீக்கி இருபூவிளை நிலமறுபத்தொந்பதே எண்மாவரை யரைக்காணி முந்திரிகை ஒருபூவிளைநிலம் நூற்றிருபத்துநாலரையெ நாலுமாக்காணி முந்திரிகை ஆக நீர்நிலம் 194லெ 3மா . . . (damaged) ஒருமாவரையரைக்காணி முந்திரிகைக்கு ஒன்றுக்கு நெல்லு நாற்பதி…..
Item
Inscription
South Indian Inscriptions IV, No. 829
திருக்கோயிலிலே நாள் ஒன்றுக்கு நெய்வேத்தியத்துக்கு இருநாழி அமுதுபடியும் திருவிளக்குக்கு உழக்கு எண்ணெயும் நடந்துவரக்கடைவத…….
Item
Inscription
South Indian Inscriptions IV, No. 852
இவ்விளக்கு பத்துக்கும் விட்ட பசு உரு 310 ரிசபம் 20 ஆக உரு 330 ம் இவ்வாண்டின் ஆடிமாத முதல் நாள் ஒன்றுக்கு அரியென்னவல்லான் நாழியால் அளக்கும் நெய் இருநாழிஉரியும் மதுவற்கத்துக்கு அளக்கும் தயிர் அமுது குறுணி இருநாழியும் திருநாளதேவைகளும் கோயில்தேவைகளும்…..செலுத்தக்கடவோமாக
Item
Inscription
South Indian Inscriptions IV, No. 854
குழி 500 கும் இப்பரிமெலழகியபெருமாளான பரிமெலழகியபெருமாள்தாதர்க்கு விலை நிச்செயித்துக் குடுத்த பழம்புள்ளிமாடை 30க்கும் இத்திருநந்தவனம் குழி 500ம் கொண்டு பெருமாளுக்கு சந்திராத்தவரை ….
Item
Inscription
South Indian Inscriptions IV, No. 859
திருமங்கையாழ்வார்க்கு விட்ட நிலம் 1வேலியும் பள்ளிபடையில் கண்டகோபாலவிண்ணகர் எம்பெருமானுக்கு திருவிடையாட்டமாக விட்ட நிலம் இரண்டு வேலியும் திருவாழியாழ்வாரை எழுந்தருளுவித்துக் குடுத்தபடியெ நீக்கி நின்ற நிலமும்…
Item
Inscription
South Indian Inscriptions IV, No. 860
உரு 33க்கும் நிச்சையித்த திருநந்தாவிளக்கு ஒன்று இதில் ஆசிவசம விட்ட தி்ரு நந்தாவிளக்கு முக்காலெ மாகாணியும் பிள்ளான்கொன் பெற்றான் வசம் விட்ட திருநந்தாவிளக்கு ஒருமாமுக்காணி அரைக்காணியும் சொமக்கொன் சந்திவசம் விட்ட திருநந்தாவிளக்கு ஒருமாமுக்காணி அரைக்காணியும் ஆகத் திருநந்தாவிளக்கு ஒன்றும் கைக்கொண்டு நாள் ஒன்றுக்கு அரிஎந்னவல்லான் நாழியாலெ உழக்கு நெய்யும் நாழித்தயிர் அமுதும் ......
Item
Inscription
South Indian Inscriptions IV, No. 861
திரு நந்தவனம் செய்கைக்கு கொண்ட குழி 250க்கு ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கின நொக்கிமாடை 1 ம் இத்திருநந்தவனம் உழக்கும் குடிக்கு கொற்றுக்கும் இலக்கைக்கும் இட்ட…..
Item
Inscription
South Indian Inscriptions IV, No. 867
நாங்கள் கொண்ட பரிசாவது பொன் கழஞ்சுக்கு நெல்லுக்கலனெ இருதூணியாக நாங்கள் கொண்ட பொன் ஐங்கழஞ்சினால் ஆண்டுவரை அருமொழிதேவன் மரக்காலால் அளக்கக்கடவ பலிசை நெல்லு எண்கலனெ தூணி இந்நெல் எண்கலனேதூணிக்கும் உடையார் நிவந்தஞ்செய்த பரிசாவது சார்த்தியருள நறுநெய் நாழிக்கு நெல்லுத் தூணியாக நெய் குறுணி இருநாழிக்கு நெல் இருகலநெ தூணியும் etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1002
இவ்வூர் தலைப்பாடக முள்ளியில் விரசொழவக்காலுக்கு தெற்கு மூன்றாங் கண்ணாற்று மதுராந்தக வதிக்கு கிழக்கு 5ம் சதிரத்து வடக்கிலெட்டில் மேலை நாலில் மேடுகுழி நீக்கி கிழக்கடைய இரண்டு பாடகமும் இக்காசில் வந்த பொலிசைக்காக இதேவர்க்கு ….
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1003
வீரசோழனான வாணராஜர் தந்த அன்றாடு நற்காசு 2000மும் சபையோம் சபைவினியோகத்துக்கு கொண்டு…
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1354
காசு 150 ம் கொண்ட பரிசாவது ஒன்றரை காசுகொள்ளும் பசு வொன்றாக காசு 150 மிட்டு 100 பசு சவாமூவாப் பசுவாக கொண்டு சந்திராதித்தவரை ஆட்டாண்டுதொறும் பசு ஒன்றினுக்கு அருமொழிதேவனாழியால் முன்னாழி நெய்யாக பசு நூறினுக்கு முன்னூற்று நாழி நெய் மார்கழி திருவாதிரை நான்று பசுவினெய் கொடுவந்து.....
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1356
மணிக்கங்கைப் பாகுதேவர் கணக்கின்படி முன்பு நிமந்தஞ் செய்தபடி பொன் பன்நிருகழஞ்சின்மெல் எற்றம் இறுத்து வருகிற பொன்நிருகழஞ்செய் எழுமஞ்சாடியினால் பொன் கழஞ்சுக்கு காசு மூன்றெ அறுமாவாக காசு 40ம் …..60ம்...25ம் ஆக காசு 125 … திருப்பள்ளி எழுச்சிக்கு வேண்டும் நிமந்தகளுக்கு நிமந்தஞ் செய்து குடுக்க வென்று அதிகாரிகள்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1357
நந்தாவிளக்கெரிபதற்கு வைத்த பொன்னூர் சுற்ச்செம்மை 30ன் கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1360
கோயிற்கணக்கு திருஒற்றியூருடையான் உறவாக்கினான் கணக்கில் கண்டு கல்வெட்டின படி உடையார் திருஒற்றியூருடையார்க்கு இக்கோயிலில் ….. வைத்த திருநந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட பசு 32 ….. வல்லமுடையான் அளக்கு நெய் 45 நாழியும் பெராயிர மொற்றி அளக்கு நெய் 45 நாழியும் இப்படியால் வந்த நெய் அளக்க கடவோமனொம்.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1361
வீரநாரசிங்க தேவரான யாதவராயர் பக்கல் பொன்கொண்டு பொலியூட்டாக நாங்கள் கைக்கொண்ட பூசபெல மாடை 33 கைக்கொண்டு ஒரு திருநந்தாவிளக்குக்கு….
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1366
பொன் 25 கழஞ்சுக்கும் பொலிசை கலிகைவிடங்கதேவர்குத் திருவமிர்து நிசதங் குறுணியாக ஆண்டு வரை தொண்ணூற்றுக் காடி நெல்லு எங்களூர் பஞ்சவாரக் காலாலெ பரக்கூலி பட்டுக் கொண்டுவந்து சந்திராதித்தவற் அளந்து குடுபோமானொம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1368
வெள்ளிக் கெண்டி நிறை 317 கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1369
நந்தாவிளக்கெரிபதற்கு குடுத்த ஆடு 90 கொண்டு சந்திராதித்தர் உள்ள அளவும் நிசதி உழக்கு நெய்யும் அட்டுவிப்பொமானொம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1371
நெல் எண்ணாழிக் காலா லெண்ணூற்றுக் காடி இஞ்நெல் லெணூற்று காடிக்கும் காடி வாய் நாநாழிப் பலிசையால் ஆண்டு வரை நூற்றுக் காடி நெல்லும்…..
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1375
தேவர்க்கு ஆண்டுவரை அறுநாழிக்காலாலளக்க கடவ புரவு நெல் முன்னூற்றுக்காடியு மாட்டுக்கரையும் தொக்கைக்குன்றியு மற்று மெப்பெற்பட்ட… பொன் இருகழஞ்சரையும் இபொன்னு மிந்நெல் லறுநாழிக்காலால் 300 காடியும் ஆட்டாண்டு தொறும் இறை இறுப்பொமானொம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1378
திங்கட்திருவிழாவுக்கு எரிக்கும் எண்ணை இராசகேசரியால் உழக்கு ….
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1381
நாங்கள் விற்ற பதிணாறுசாண்கோலாற் குழி பதிநாயிரமும் பதிநாயிரத்திநால் நிலம் ஐவேலி இந்நிலம் ஐவேலிக்கும் போந்து போதாதுக்கு இக்கலிங்கு காலுக்கு …. இந்நிலம் ஐவேலிக்குமா வேலி யொன்றுக்கு காசு இரண்டாக காசு பத்தும் … திருவீதி மடப்புறமாக …விற்றுக்குடுத்தொம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1403
கோபாலன்காலால் நெல்லு ரு-ள திங்கள் திவசம் …… நிலம் வேலி நால் ஒன்றுக்கு .. பரிவட்டம் முழம் 12 கலியாணமுகுத்தம் பலவுக்கும் etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1408
நிலம் பொத்தகப்படி நூற்றிருபத்தெட்டுக் குழி கொண்டது ஒருமாவாக வந்த நிலம்….. மா முக்காணி அரைக்காணி முந்திரிகை நிலமும்…. விலைகற விற்று பொருளறக் கொண்டு இக்காசு 20க்கும் விற்று விலையாவணஞ் செய்து குடுத்தேன்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1409
7ம் கண்ணாற்று இராஜகேசரிவாய்க்கலுக்கு தெற்கு 3ம் சதிரத்து வடக்குடைய நிலம் 3மாவும் நரதொங்கவதிக்கு மேற்கு 4ம் கண்ணாற்று இராசகேசரி வாய்க்காலுக்கு தெற்கு 2ம் சதிரத்து தெற்கடைந்த வகாலிலெ தெற்கடைந்த ஒருமாவரையும் ஆக 4மாவரையும் விற்று விலையாவணம் செய்து குடுத்தொம் ஸ்ரீபரந்தக தெவர் திருமகளார் ஸ்ரீகுந்தவைபிராட்டியார்க்கு ....... விலைப்பொருட்காசு ൮൰൧இ ൩ இவ் வெண்பத்தொன்றரையெய் மூன்றுமா வரைக்காணிக்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 1413
பொன் ஒன்பது மாறி குடிஞைக்கல்லால் நிறை பொன் இருபதின் கழஞ்செ அரைகாலினால் இராஜேந்திரசோழன் பட்டம் ஒன்று
Item
Inscription
South Indian Inscriptions V, No. 225
தி்ரு நந்தாவிளக்கு ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு எண்ணை உழக்காக மாதம் 1 க்கு எண்ணை எழுநாழி உரிக்கு ….கைகொண்ட அச்சு 7
Item
Inscription
South Indian Inscriptions V, No. 226
நான்கொண்டு கடவ ஆனையச்சு ஸ்ரீயக்கியிடைச்சலாகை நாலும் கொண்டு யிந்நாயநார் கோயிலிலெந்நொபாதி காணியில் நித்த மிருநாழி அரிசி சோறு யிரண்டு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 227
கைக்கொண்ட ஆனை அச்சு ஸ்ரீயக்கி பழன்சலாகை அச்சு நாலு இவச்சு நாலுங்கொண்டபடியாவது ஆண்டொன்றுக்கு அச்சின்வாய்க் கலனெதூணி நெல்லாக ஆட்டைக்கு அஞ்கலெனெ தூணியும் ஆளுடையார் திருவாந்பட்டி உடையார் திருப்பங்குனித் திருநாளில் …. நெல்லு ஐங்கலெனெ தூணியும் கற்பதற் செத்தல் முளைபடிக்குச் சூலக்காலலெ அளப்பொமாகவும் அளக்குமிடத்து இக்கோயிற் குடங்கொடு குச்சியுங்கொண்டு கோயில் புகுவனெ அளப்பொமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 228
நெல்முன்னூற்று அறுபதிங் கலத்துக்கு நாம் விட்ட நிலமாவது ………24கலனெ 60நாழிக்கு நிலம் ….
Item
Inscription
South Indian Inscriptions V, No. 229
விளக்கு ஒன்றுக்கு இத்தேவர் பண்டாரதில் ஒடுக்கின பொன் பரகேசரிக்கல்லால் துளைநிறை செம்பொன் 15கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 230
சந்தியாதிபம் எரிக்க ஒடுக்கின பொன் கழஞ்சும் இக்கோயிலில் குடமுங் குச்சியும் கொடு புக்கவர்கள்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 231
உத்தராஅயனத்துக்கு கலசம் 108மாடியருளச் சிறப்புத் தூணிப்பதக்கு அரிசி அமுதுசெய்தருளவும் புறம்பெ திருவீதியிலெ எழுந்தருளப்புகுந்து திருவொலக்கஞ் செய்தருளி அமுதுசெய்தருள அரிசி கலமும் 100 ப்ராமணரும் 100 தபஸ்யரும் கோயிலிலெ அமுது செய்யவும் தேவரடியாற்கு நில் கலனெ தூணியும்.....
Item
Inscription
South Indian Inscriptions V, No. 232
இவர் நிலமாக விளைநிலம் உள்ளவையெல்லா மூன்றாவதின் எதிர் எதிர் ள் 550
Item
Inscription
South Indian Inscriptions V, No. 233
சந்தியாதிபம் 1க்கு பொன் கழஞ்சும் அப்பமுது 120க்கு அரிசி தூணிக்கு பொன் கழஞ்செ காலும் ஆக பொன் இருகழஞ்செ காலும் பேருர்ப்பால் அமரபியங்கநல்லூரிலெ பொன் கழஞ்சுக்கு உபயம் முக்கலமாக ஒரு பெருங்காரிலெ அறுகலனெ இருதூணிக்குறுணியும் சூலக்காலால் நிறைச்சளவும் சந்திராதித்தவற் அளப்பதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 234
ஸ்ரீ பண்டாரத்திலெ ஒடிக்கி அருளிந பொன் நாற்பதின் கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 236
அச்சு ஒன்றுக்கு நித்த மரை சந்தியாதீபம் கோயில் குடமுங் குச்சியுங் கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 237
சந்தியதீப விளக்கு இரண்டுக்கு இன்னாயநார் ஸ்ரீபண்டாரத்தில் ஒடுக்கின சியக்கி புதுச்சலாகை அச்சு மூன்றுக்கு யாண்டு ஒன்றுக்கு . . . . . . அறுசத்துக்கு நாழி எண்ணைக்கு நெல் முக்குறுணி விலைப்படியாக எண்ணை முக்குறுணியும்……
Item
Inscription
South Indian Inscriptions V, No. 239
சந்தியாதீபத்துக்கு ஒடுக்கின பொன் கழஞ்சுங்கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 240
நிமந்தப்புறமாக விட்ட நிலமாவது பெருர் பிஞ்ஞகன் வயலில் கணவதிவாய்க்காலுக்கு வடக்கு நிலிவதிக்கு மேற்கு 2ம்கண்ணாற்று 3ம் சதிரத்து செங்கழுநீர்புறமாக விட்ட நிலம் அரைமாவும் ……..முதற்கண்ணாற்று 3ம் துண்டத்து நிலம் காணியும் ஆக நிலம் முக்காணியும் கொண்டு திருப்பள்ளிதாமம் சாத்துவதாக
Item
Inscription
South Indian Inscriptions V, No. 241
சேனாபதிகாணியாக இட்ட நிலமாவது………புறதுண்டத்து நெல்விதை முக்கலத்தில் இத்தேவர் பங்குனித்திருநாள் விண்ளனுக்கு இவன் விட்ட நெல்விதை இருகலத்தினால் மேல்வாரத்தால் நெல் 24கலத்துக்குச் சிலவாகத் திருஅமுதரிசி தூணிப்பதக்குநால் விஞ்சன முட்பட நெல் கலனெ தூணிப்பதக்கும் மடத்துக்கு அரிசி நாற்கலத்தினால் நெல் பதினைங்கலனெ தூணி அறுநாழியும்,பூசிக்கும் நம்பியர்க்கு திருப்பள்ளிதாமம் பறிப்பானுக்கும்.. நெல் கலநெ தூணி திருவிதி ஆண்டார்களுக்கு நெல் இருதூணி பதக்கு திருவிளக்கெண்ணைக்குறி நாநாழிக்கு நெல் நாக்கலம் திருபதியம் பாடுவொற்கும் .. நெல் தூணி பதற்கும் இருகல நெல் விதையால் பாட்டநெல் 24கலனெ தூணிபதற்கும் கொண்டு இத்தன்மம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 242
வி்தை இருபத்தெழுகலனெ இருதூணிக்கு பெருநான்கு எல்லையாவது…..விதைபதன் அறுகலத்தினால் நிலம் பன்னிரண்டு மா …..விட்டேன் …..மாத்தால் 22கலநெல்லாக வந்த நெல்லுக்குக்…பிறவரநெறிக்காணியிலெ அளப்பார்களாகவும்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 243
இராசராசன் மன்னறை தடி க னால் நிலம் அரைக்காணி கார் ஒருபூ புத்தூர் பெருமாக்கள் நச்சிமன்னறை பலதடியினால் நிலம் மூன்றும்மா முக்காணியும் ஆக நிலம் மூன்றுமா முக்காணி அரைக்காணியும்….கைகொண்டு வழுது அச்சுவற்கம் இறுத்தும் மாத்தால் பதின்னறு கலனெ தூணியாக வந்பாட்டம் அளக்கவும்..
Item
Inscription
South Indian Inscriptions V, No. 244
வாங்கின பணம் 200ம் கொண்டு இன்னிலம் இரண்டுமாவும் இன்னாயனார்க்கு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 247
சந்தியாதிபம் ஒன்றுக்கு சிபண்டாரத்தில் ஒடுக்கின பழஞ்சலாகை அச்சு ஒன்றுக்கும்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 248
இராசகெசரியால் நால்ப்பத்தெண்கலமும்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 249,250
சந்தியாதீபம் ஒன்றுக்கு ஒடுக்கின பழஞ்சலாகை அச்சு ஒன்றின் உபையங்கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 252
அமுதுபடிக்கு நாள் ஒன்றுக்கு அரிசி குறுணி நானாழியாக ஆண்டொன்றுக்கு அரிசி ௪൰௫௱, பருப்பு அமுதுக்கு நாள் ஒன்றுக்கு பயறு நாழிக்கு (குறியீடு) ஆக ஆண்டொன்றுக்கு (குறியீடு) etc. ஆக இந்த பணம் 30க்கும் நெல்லு 165கலத்துக்கும் இந்த விதை 15 கலமும் இந்த கோயிலில்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 253
கோயில் நாயகற்கு நாளொன்றுக்கு நாழியரிசி அமுதுபடி செல்வதாக