இவ்விளக்கு பத்துக்கும் விட்ட பசு உரு 310 ரிசபம் 20 ஆக உரு 330 ம் இவ்வாண்டின் ஆடிமாத முதல் நாள் ஒன்றுக்கு அரியென்னவல்லான் நாழியால் அளக்கும் நெய் இருநாழிஉரியும் மதுவற்கத்துக்கு அளக்கும் தயிர் அமுது குறுணி இருநாழியும் திருநாளதேவைகளும் கோயில்தேவைகளும்…..செலுத்தக்கடவோமாக
திருமங்கையாழ்வார்க்கு விட்ட நிலம் 1வேலியும் பள்ளிபடையில் கண்டகோபாலவிண்ணகர் எம்பெருமானுக்கு திருவிடையாட்டமாக விட்ட நிலம் இரண்டு வேலியும் திருவாழியாழ்வாரை எழுந்தருளுவித்துக் குடுத்தபடியெ நீக்கி நின்ற நிலமும்…
உரு 33க்கும் நிச்சையித்த திருநந்தாவிளக்கு ஒன்று இதில் ஆசிவசம விட்ட தி்ரு நந்தாவிளக்கு முக்காலெ மாகாணியும் பிள்ளான்கொன் பெற்றான் வசம் விட்ட திருநந்தாவிளக்கு ஒருமாமுக்காணி அரைக்காணியும் சொமக்கொன் சந்திவசம் விட்ட திருநந்தாவிளக்கு ஒருமாமுக்காணி அரைக்காணியும் ஆகத் திருநந்தாவிளக்கு ஒன்றும் கைக்கொண்டு நாள் ஒன்றுக்கு அரிஎந்னவல்லான் நாழியாலெ உழக்கு நெய்யும் நாழித்தயிர் அமுதும் ......
நாங்கள் கொண்ட பரிசாவது பொன் கழஞ்சுக்கு நெல்லுக்கலனெ இருதூணியாக நாங்கள் கொண்ட பொன் ஐங்கழஞ்சினால் ஆண்டுவரை அருமொழிதேவன் மரக்காலால் அளக்கக்கடவ பலிசை நெல்லு எண்கலனெ தூணி இந்நெல் எண்கலனேதூணிக்கும் உடையார் நிவந்தஞ்செய்த பரிசாவது சார்த்தியருள நறுநெய் நாழிக்கு நெல்லுத் தூணியாக நெய் குறுணி இருநாழிக்கு நெல் இருகலநெ தூணியும் etc.
இவ்வூர் தலைப்பாடக முள்ளியில் விரசொழவக்காலுக்கு தெற்கு மூன்றாங் கண்ணாற்று மதுராந்தக வதிக்கு கிழக்கு 5ம் சதிரத்து வடக்கிலெட்டில் மேலை நாலில் மேடுகுழி நீக்கி கிழக்கடைய இரண்டு பாடகமும் இக்காசில் வந்த பொலிசைக்காக இதேவர்க்கு ….
மணிக்கங்கைப் பாகுதேவர் கணக்கின்படி முன்பு நிமந்தஞ் செய்தபடி பொன் பன்நிருகழஞ்சின்மெல் எற்றம் இறுத்து வருகிற பொன்நிருகழஞ்செய் எழுமஞ்சாடியினால் பொன் கழஞ்சுக்கு காசு மூன்றெ அறுமாவாக காசு 40ம் …..60ம்...25ம் ஆக காசு 125 … திருப்பள்ளி எழுச்சிக்கு வேண்டும் நிமந்தகளுக்கு நிமந்தஞ் செய்து குடுக்க வென்று அதிகாரிகள்
கோயிற்கணக்கு திருஒற்றியூருடையான் உறவாக்கினான் கணக்கில் கண்டு கல்வெட்டின படி உடையார் திருஒற்றியூருடையார்க்கு இக்கோயிலில் ….. வைத்த திருநந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட பசு 32 ….. வல்லமுடையான் அளக்கு நெய் 45 நாழியும் பெராயிர மொற்றி அளக்கு நெய் 45 நாழியும் இப்படியால் வந்த நெய் அளக்க கடவோமனொம்.
நிலம் பொத்தகப்படி நூற்றிருபத்தெட்டுக் குழி கொண்டது ஒருமாவாக வந்த நிலம்….. மா முக்காணி அரைக்காணி முந்திரிகை நிலமும்…. விலைகற விற்று பொருளறக் கொண்டு இக்காசு 20க்கும் விற்று விலையாவணஞ் செய்து குடுத்தேன்
சந்தியாதிபம் 1க்கு பொன் கழஞ்சும் அப்பமுது 120க்கு அரிசி தூணிக்கு பொன் கழஞ்செ காலும் ஆக பொன் இருகழஞ்செ காலும் பேருர்ப்பால் அமரபியங்கநல்லூரிலெ பொன் கழஞ்சுக்கு உபயம் முக்கலமாக ஒரு பெருங்காரிலெ அறுகலனெ இருதூணிக்குறுணியும் சூலக்காலால் நிறைச்சளவும் சந்திராதித்தவற் அளப்பதாகவும்
நிமந்தப்புறமாக விட்ட நிலமாவது பெருர் பிஞ்ஞகன் வயலில் கணவதிவாய்க்காலுக்கு வடக்கு நிலிவதிக்கு மேற்கு 2ம்கண்ணாற்று 3ம் சதிரத்து செங்கழுநீர்புறமாக விட்ட நிலம் அரைமாவும் ……..முதற்கண்ணாற்று 3ம் துண்டத்து நிலம் காணியும் ஆக நிலம் முக்காணியும் கொண்டு திருப்பள்ளிதாமம் சாத்துவதாக
சேனாபதிகாணியாக இட்ட நிலமாவது………புறதுண்டத்து நெல்விதை முக்கலத்தில் இத்தேவர் பங்குனித்திருநாள் விண்ளனுக்கு இவன் விட்ட நெல்விதை இருகலத்தினால் மேல்வாரத்தால் நெல் 24கலத்துக்குச் சிலவாகத் திருஅமுதரிசி தூணிப்பதக்குநால் விஞ்சன முட்பட நெல் கலனெ தூணிப்பதக்கும் மடத்துக்கு அரிசி நாற்கலத்தினால் நெல் பதினைங்கலனெ தூணி அறுநாழியும்,பூசிக்கும் நம்பியர்க்கு திருப்பள்ளிதாமம் பறிப்பானுக்கும்.. நெல் கலநெ தூணி திருவிதி ஆண்டார்களுக்கு நெல் இருதூணி பதக்கு திருவிளக்கெண்ணைக்குறி நாநாழிக்கு நெல் நாக்கலம் திருபதியம் பாடுவொற்கும் .. நெல் தூணி பதற்கும் இருகல நெல் விதையால் பாட்டநெல் 24கலனெ தூணிபதற்கும் கொண்டு இத்தன்மம்
வி்தை இருபத்தெழுகலனெ இருதூணிக்கு பெருநான்கு எல்லையாவது…..விதைபதன் அறுகலத்தினால் நிலம் பன்னிரண்டு மா …..விட்டேன் …..மாத்தால் 22கலநெல்லாக வந்த நெல்லுக்குக்…பிறவரநெறிக்காணியிலெ அளப்பார்களாகவும்
இராசராசன் மன்னறை தடி க னால் நிலம் அரைக்காணி கார் ஒருபூ புத்தூர் பெருமாக்கள் நச்சிமன்னறை பலதடியினால் நிலம் மூன்றும்மா முக்காணியும் ஆக நிலம் மூன்றுமா முக்காணி அரைக்காணியும்….கைகொண்டு வழுது அச்சுவற்கம் இறுத்தும் மாத்தால் பதின்னறு கலனெ தூணியாக வந்பாட்டம் அளக்கவும்..
அமுதுபடிக்கு நாள் ஒன்றுக்கு அரிசி குறுணி நானாழியாக ஆண்டொன்றுக்கு அரிசி ௪൰௫௱, பருப்பு அமுதுக்கு நாள் ஒன்றுக்கு பயறு நாழிக்கு (குறியீடு) ஆக ஆண்டொன்றுக்கு (குறியீடு) etc. ஆக இந்த பணம் 30க்கும் நெல்லு 165கலத்துக்கும் இந்த விதை 15 கலமும் இந்த கோயிலில்