முப்பது மரக்கால் நெல்விதை உடையவர் பண்டாரத்துக்கு கிறையம் ஆறு பொன் குடுத்து நாம் கொண்ட முப்பது மரக்கால் நெல்லு விதைக்கு நிலத்துக்கு 500 தென்னம்பழமும் பொடுவித்து தோட்டம் பண்ணுவித்து ஆதாயமும் உடையவரங்கரங்கபொகத்துக்கு நடக்கதக்கதாகவும்.
நெய்வேத்திய கட்டளை அரிசி படி உ பருப்புபடி வ வழுதலங்காய் 1 நெய்படி வ (காலரைகால்) வளையத்துக்கு வெற்றிலை 5 பாக்கு 4 திருவிளக்கு 1 இம்மருவாதி நடத்தும் படிக்கு மாதம் ஒன்றுக்கு பணம் மூன்றாக கருமாத்தன் வசம் வட்டிக்கு குடுத்த பொன் 15
தடி 4னால் நிலம் ஒருமாவும் திருமலைப்பறம் நிலம் அரைமா…. நிலம் ஒருமா அரையும், மேற்படி உள்ள பிரிவு விராந்தமங்கலம் 12ம் ஒழுகு தென்பள்ளி அம்மை பிடாரிபட்டிக்கு கீழ்புறம் தடி 4னால் நிலம் 2மாவும் ஆக நிலம் 3மா அரையும் சந்திராதித்தவரை
கோயில் தெவர்கன்மி கோயில் கணக்கற்கு இன்னாயநாற்கு தேவதானம் மன்னறையில் நிலம் 3மாகாணியும், … 2மாவும், 6மாவும், 1மாவும், 1/2மா அரைக்காணியும், 1/2 மவும் ஆக நிலம் 13மாகாணி அரைக்காணியும்
திருவாகிஸ்வரமுடையாற்கு விட்ட நிலம் ஒருமாவும், மூன்றுமாவும், ஒருமாவும், ஒருமா, ஒருமா ஆக நிலம் ஆறு மாவும் நிமந்தபுறமாக விட்ட நிலந் தணக்கமுலையில் உவச்சற்கு நிலம் இருகல நெல் விதையும் நிமந்தக்காறற்கு 1 மாவும் உவச்சபுறம் 1மாவும், நிமந்தபுறம் 1 மாவும் ஆக நிலம் 4 மாவரையும் சந்திராதிதவரை
எங்கள் காணியான நிலம் நானூற்றுபத்தொருமா இதில் நாங்கள் முன்னால் தேவதானமாக விட்ட கார்மறு நிலம் ஒருமா முக்காணியும் ஒருபத்தறைநிலம் நாலுமாவும் ஆக நிலம் அஞ்சுமா முக்காணியும் நீக்கி நிலம் நானூற்றைஞ்சுமாக் காணியும் இதுக் கடைப்பான …..
அமுது செய்தருள சிபண்டாரத்திலெ ஒடுக்கின அச்சு 6கும் ஆண்டு ஒன்றுக்கு அச்சு ஒன்று உபையம் அரிசி இரு தூணிக் குறுணியாக அரிசி நாற்கலனெ தூணிப்பதக்கும் திருதைப்பூசம் திருப்பாவாடை அமுதுசெய்தருள ….
மேல்வெம்பநாட்டுக் கோலால் ……. நிலம் ஒன்றரைவேலியினால் நிலமுப்பதுமாவிலும் ….தர்மதானமும் பண்ணி ப்ரமாணமும் பண்ணிக்குடுத்தோம் சபைக்குச்சமைந்த பண்ணைவெலி செய்வார்களொம்…………பதினெட்டடிக்கோலால் பதினாறுக்குப் பதினாறு (16 x16) கொண்டது ஒரு மாவாக கதிரில் வழி கண்ணாறு சதுரம் கட்டி நன்செய் புஞ்செய் தோட்டகூறு etc.
சபையார் விற்றுக்குடுத்த பூமியாவது இவூர் சங்கரநாராயணப் பெரும்பிலாற்றுக்கு தெற்கு 10ம்கண்ணாற்றும் 11ம் கண்ணாற்று 12ம் கண்ணாற்றும்…. …. திடல்தரிசு ௺ (குறியீடு) முமாவரைக்கு பெருநான்கெல்லையாவது ………அரங்கன் செந்தந்பெரில் எடுத்துகிடந்த நில மொருமா நீக்கி நீக்கி நில மொருமாவும் ஆக நில நான்மாவாரையும் விற்றுக்குடுத்தொம்.
நிலம் மூன்றுமாவுக்கு நாங்கள் எழுதிக்குடுத்த கைத்தடிப்படி பெருநான்கெல்லை ஆவது……..குட்பட்ட ௺ (குறியீடு)ம் …….செ ௺ (குறியீடு), கலாலை ௺ (குறியீடு) நாற்றாஙா ௺ . ம் மிசுவட்ட ௺ (குறியீடு) ஆக நிலம் 3மாவுக்கு இவ்வாண்டு கார் முதல் கடமை இறுக்கும் இடத்து மாத்தால் நெல் 10 கலம்மாக பூ ஒன்றுக்கு நெல்லு 30 கலமும் பூவழிகார்தொறும் குடுத்து
திருவிளக்குக்கு நாளொன்றுக்கு எண்ணை முன்னாழியாக த் திருநெல்வெலிச் சுத்தவல்லிப்பெருந்தெருவில் சங்கரன்பாடியார் எண்ணை அளப்பாராக இவர்களுக்கு நிலநிவந்தாமாக …….நிலத்திலெ இரண்டு வேலி நிலம் நிவந்தமாக நீக்கிக் குடுக்கப் பெறவேணுமென்றும் …….
விலைகொண்டு விட்ட நிலமாவது ……… 19ங் கண்ணாற்று 2ம்செயில் தெற்கடைய நிலம் (அரைமா) இதன் கண்ணாற்று ஆறாஞ்செயில் வடக்கடைய நிலம் (அரைமா) இந்நிலமொருமாவும் எம்மிலிசைந்த விலைப்பொருள்