நாள் ஒன்றுக்கு அமுதுபடி அரிசி குறுணியும் கறியமுது ஐம்பலமும் மிளகமுது இரண்டரைச் செவிடும் நெய்யமுது ஆழாக்கும் பாக்கு 12 வெற்றிலை 24 திருவிளக்கு 12க்கு நெய் உழக்காழக்கும் ஆக இவை நித்த நிவந்தமாகச்
தலைவரிசை நிலத்தில் ராஜராஜவாக்காலுக்கு தெற்கு வதிக்கு மேற்கு 1 கண்ணாற்று 4ம்செய் நிலம் ஒருமாவும் 5ம்செய் நிலம் அரைமாவும் 6ம்செய் நிலம் முக்காணியும் 8ம்செய் நிலம் ஒருமாவும் 2ம்கண்ணாற்று 1ம் செய் நிலம் ஒருமாவும் 3ம்செய் நிலம் அரைமாவும் 7ம்செய் நிலம்மரைமாவும் 8ம்செய்நிலம் ஒருமாவும் 9ம்செய்நிலம் ஒருமாவும் 3ம் கண்ணாற்று 1செய்நிலம் அரைமாவும் 3ம்செய் நிலமரைமாவும் 6செய் நிலம் முக்காணி அரைக்காணியும் 4ம்கண்ணாற்று 1செய்நிலம் ஒருமாவும் அஞ்சாங்கண்ணாற்று முதல் செய் நிஅல்மரைமாவும் அஞ்சான்செய் நிலம் காணி அரைக்காணியும் ஆறாங்கண்ணாற்று அஞ்சாஞ்செய் நிலம் காணியும் ஏழாங்கண்ணாற்று மூன்றாஞ்செய் நிலம் ஒருமாவுமாக இவ்வூரளவுகோலால் நில முக்காலெ ஒருமாவரையும் இந்நாயனார்க்கு இறுக்கும்
இந்நிலம் இவ்வூர் சபையாற்கும் இவர்கள் வற்கத்தாற்க்கும் காணியாகக் குடுத்து இவர்கள் பயிரேற்றி அனுபவித்து விளைந்த நிலத்துக்கு பூவழி மாத்தால் காசு நாலும் இராசகெசரியால் நெல் நாற்கலமும் இறுப்பார்களாகவும்
திருப்படியில் உதகமாகப் பூ 1க்கு அச்சு ஒன்றரையாக உதகம் பண்ணின ஆண்டு 1க்கு அச்சு 3 இவ்வச்சு மூன்றினால் 13 மேனி திரமம் 39 இத்திரமம் நாங்கள் முன்பு நாயனார்க்கு இறுத்துவருகிற ….பண்டாரிகள் கையால் தரம் பார்த்துக்கார் பாதி பசானம் பாதியாகச் சந்திராதிதவர்…
அரிசி நானாழியும் நித்தநிமந்தமாக சந்திராதித்தவற் செல்வதாக குடுத்த அந்தராயம் இறையிலியாய் வருகிற திய்ப்பாஞ்ச பங்கு ஆழங்கால்ப் பொக்கில் தலைக்கூற்றில் பங்கு ஒன்றினால் நிலம் இரண்டு மாக்காணியும் காரண்மை உள்பட இந்நிமந்தம்
திரு நுந்தாவிளக்கொன்றுக்கு நாள் ஒன்றுக்கு அனவரதானன்னாலெ உழக்கெண்ணை இநாயனார் இகோயிலுக்கு நாங்களளக்கும் பெருபடி எண்ணையொடெ கூட இவெண்ணை உழக்கும் சந்திராதித்தவற் அளப்போமாக
அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்டு வேண்டுவது ….. அரிசி நாழி பருப்பு உரி, … பலம் உப்பமுது கவச் செவிடு மிளகமுது அரையெ அரக்க…. …நாள் 36க்கு நாள் ஒன்றுக்கு அரிசி குறுணி ஆக அரிசி முக்கலம் etc.
4ம் சதுரத்து கீழ்க்கடைய குழி 2000மும் முதற்கண்ணாற்று 4ம் சதுரத்து கிழ்க்கடைய குழி 2000மும் முதற்கண்ணாற்று நாலாம் சதுரத்து …டாவாக்காலுக்கு தெந்கரைப்பட்ட குழி 425ம் ஆக குழி 4425…..நூறுகுழி கொண்டது ஒரு மாவாக வந்த நிலம் ………ராஜராஜமாடையொடு ஒக்கும் பொன் வேலி ஒன்றுக்கு ..... நாற்கழஞ்சு... எண்கழஞ்செ முக்காலெ இரண்டு மஞ்சாடியினால் காசு 261/2 இக்காசு 261/2யே ஒருமாவும் ..... பொன் 16 கழஞ்சாக இந்நிலம் இரண்டெ நாலுமாக்காணியாகலும் வந்த பொன் 35கழஞ்செ 8மஞ்சாடியின்னால் காசு நூற்றாறெ நாலுமாவும் ஆக குடிஞைக்கல் நிறை etc.
திருநாமத்துக்காணியாக இவர் விலைகொண்டு குடுத்த பொ-பொயிலிநாயகம்பக்கல் தடி ஒன்றினால் குழி க௲௨௰௫னால் ௺ அரையெகாணியினால் மொத்தம் ஏற்றின் நிலம் சந்திராதித்தவரையும் முதல் அடங்க இறையிலி செய்து குடுக்கையில் இநிலம் இவ்வூரில்க் கழித்து இந்நிலத்தால் வரும் அந்கராயவரிசைப்படி காசும் ஒட்டுபடி நெல்லும் ...
தி்ரு நுந்தாவிளக்கு முக்காலுக்குச் செல விராசகெசரியால் ஆண்டு ஒன்றுக்கு அளக்கும் நெய் தொண்ணூற்று நாழிக்கு நாங்கள் அளந்த நெய் முப்பது நாழி நீக்கி நெய் அறுபது நாழியும் நாங்களும் எங்கள் வங்க்ஷதாரும் சந்திராதித்தவரை
எம்பெறுமானுக்குத் திருவிடையாட்டமாக இத்திருபாற்கடல் அகரத்து முன்னாளில்……. விட்ட பகம் ஒன்றும் இவ்வாண்டு நா\ள் இவ்வகரத்து மாதவபட்டன் பாடுகொண்டு விட்ட பாகம் ஒன்றும் இவ்விரண்டு பாகமும் சந்திராதித்தவரை
குடிஞைக்கல்லால் பொன் அறுகழஞ்சும் இதில் கட்டின மாணிக்கம் 1ம் வயிரம் 2ம் உட்பட நிறை அறுகழஞ்செய் மஞ்சாடியும் மஞ்சுமாவும் திருக்கைக்கு சாத்தி அருள இட்ட பொன் இரு கழஞ்சாக திருகாறை நாலிநால் பொன் 8 கழஞ்சும் திருவடிகாறை ஒன்றும் ……நிறை முக்கழஞ்சரையெ இரண்டு மாஞ்சாடியுமஞ்சுமாவும் etc.