Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions V, No. 608
திருவிளக்கினுக்கு நம்பிராட்டியார் கைவழி கொண்ட காசு 200ம் கொன்பரான் தகனார் கைவழி கொண்ட காசு 100ம் வெண்பநாட்டு வேளான் வழி குடுத்த காசு 120 மாக இதனால் நிசதி நாநாழி நெய் நாராசநாழியால் ஸ்ரீகோயிலுக்கெய் குணந்து.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 609
திருவிளக்குக்கு குடுத்த திய்போக்கு செம்பொன் 60ன் கழஞ்சு இதனால் லாண்டுவரை பலிசை நெல் 60ன் கலம் இதனால்லல்லும் பகலுமாக நிசதி உரிய் நெய் திருகோயிலுடயானுக்கு அளந்து குடுத்து
Item
Inscription
South Indian Inscriptions V, No. 610
நிவந்தமெ கொண்டு இரா ஸ்ரீபலி எழுந்தருளும் போது எரியுமிருப்புவிளக் கைம்பதுக்கு எண்ணெய் இருநாழி இவை பிடிப்பார்…
Item
Inscription
South Indian Inscriptions V, No. 611
நொந்தாவிளக்கினுக்கு நிசதம் எண்ணை (குறியீடு) வைத்த காசு 10,அடைக்கய அமிது நிசதம் 6னுக்கு வைத்த காசு 3ம் …….. தேன் (குறியீடு), நெய் (குறியீடு), தயிர் (குறியீடு), எள்ளு (குறியீடு) நெல் (குறியீடு) etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 612
இதேவற்கு திருவமுதுக்கு நிலஞ் செய்து குடுக்கவெண்று……நெல்லு குறுணி …..நெல்லு (குறியீடு) ஆக நெல்லு முன்னாழி உரியும்… ஆக நிசதம் நெல்லு (குறியீடு) ……. நிலம் உறாயில் காணிக்கடன் ஆண்டுவரை நெல்லு (குறியீடு) இருநூற்று நாற்ப்பத்தெழுகலனெத் தூணிப்பதக்கு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 613
நிசதம் உழக்கெண்ணையால் ஒரு நொந்தாவிளக்கு எரிவதர்க்கு வைத்த பொன் 25
Item
Inscription
South Indian Inscriptions V, No. 614
ஒரு நொந்தாவிளக்கு நிசதி உழக்கு நெய்யால் எரிவதற்க்கு வைத்த பொன் 25 கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 616
ஒரு நொந்தாவிளக்கு எரிவதற்க்கு வைத்த சாவாமூவாப்பேராடு 100 கொண்டு நிசதி உழக்கு நெய் அட்டுவென்னானென்.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 617
விளக்கெரிவதற்கு கரிளி குணவி வைத்த பொன் 5 கழஞ்சு இதநால் எண்ணை ஒருபிடி
Item
Inscription
South Indian Inscriptions V, No. 618
நிசதி உரி எண்ணையால் உத்தமதானி என்னும் திருவிளக்கு எரிவதற்கு வைத்த பொன் 25 கழஞ்சு.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 619
நிசதி உழக்கு நெய்யால் ஒரு நொந்தாவிளக்கெரிவதற்கு வைச்ச ஆடு 90 கொண்டு தேவநாழியோடொக்கும் உழக்கின்னால் கோயிலுக்கே கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 620
நிசதம் உழக்கு நெய்யால் ஒரு நொந்தாவிளக்கெரிப்பதற்கு வைத்த பழங்காசு நிறை 25 கழஞ்சு பொன்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 623
30ன் கழஞ்சு கொண்டு நொந்தாவிளக்கு எரிப்போமானொம் பரகெசரிபுரத்து நகரத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 624
பதின் கழஞ்சுங் கொண்டு இதன் பலிசையால் நிசதி உழக்கெண்ணை …. ஒரு நொந்தாவிளக்குச் சந்திராதித்தவல் லெரிப்போமானொம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 625
ஸ்ரீ பலி எழுந்தருளும் பொழுது எரியக்கண்ட இருப்பு பிடிவிளக்கு முப்பதினுக்கு நிசதம் எண்ணெய் நாழி உழக்கு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 626
பதின் கோலால் குழி ஈராயிரத்து ஐஞ்ஞூற்று அறுபது குழியால் பத்துச்செயா…….
Item
Inscription
South Indian Inscriptions V, No. 627
அமுதுபடிக்கு இவாண்டு மாசிமாசத்து 25 தியதி முதல் நாள் ஒன்றுக்கு செம்பியன்மாதேவியாலே அறுநாழி உப்பு அளப்பதாக ஆயத்துக்கு கடவ.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 629, 630
௺ (மாவரைக்காணி) இதில் இக்குடம் எடுக்கும் ஆண்டார்க்கு ஜிவனத்துக்கு ௺ (குறியீடு) இறுப்புக்கு ௺  ம் ஆக (மாவரைகாணி)
Item
Inscription
South Indian Inscriptions V, No. 631
மூன்றாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து திருப்புத்தூரானென்று பேர்கூவப்பட ௺ (குறியீடு) ல் தெற்கடைய கொண்டு விட்ட நிலம் காணிஅரைக்காணி …. இதில் நிலம் காணி நீக்கி இறை மிகுதிக்கு உடலான நிலமாய் திருமஞ்சனம் எடுக்கும்..
Item
Inscription
South Indian Inscriptions V, No. 632
விலைகொண்ட மனை குழி பத்தரையும், குழி முப்பதிரண்டும், குழி இருபத்தொன்றரையிம் ஆக மனை குழி 128 நால் ஊற்ப்படி நிலம் காணியும் உட்பட etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 633
நிலம் இரண்டேய் முக்காலெ ஒருமா வரைக்காணி முந்திரிகைக் கீழ்முக்கால் இது தரமிட்டு மடக்கி நிலம் ஒன்பதுமா அரைக்காணி முந்திரிகைக் கீழ்முக்காலே மும்மாவரை அரைக்காணியினால் செம்பாதியால் நிலம் நான்மா வரை முந்திரிகைக் கீழ்முக்காலெ நான்குமாக் காணி முந்திரிகையினால் பெருவை எப்பெர்ப்பட்டிதும் தேவர்கன்மிகள் இறுக்க கடவராகவும் etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 634
நிலம் காணி அரைக்காணி இதில் இறுப்புக்கு நிலம் காணி திருமஞ்சனம் எடுக்கும் திருமேனிக்கு வேட்டிக்கும் ஜிவனத்துக்கும் நிலம் அரைக்காணி
Item
Inscription
South Indian Inscriptions V, No. 635
திருநொந்தா விளக்கு இரண்டினுக்கு குடுத்தளிஅன் சாவா மூவாப் பேராடு 180 இவற்றில் 45 ஆடுகொண்டு நெய் ஆழாக்கும் அரங்கன் பாண்டன் கொண்ட ஆடு இருபத்திரண்டரையினால் நிசதம் நெய் இருசெவிடரை, …….. ஆக இவர்கள் கொண்ட ஆடு 180னாலும் திருமழுவாடி உடையார் பண்டாரத்து பண்டார நாழியால் நிசதம் அட்டகடவ நெய் உரியுங் கொண்டு சந்திராதித்தவல்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 636
ஒரு திருநொந்தாவிளக்குக்கு வைய்த்த காசு 100 ம் மேற்படியாரெய் வைய்த்த தரா நிலைவிளக்கு ஒன்று உள்கரு வுட்பட நிறை 224 பலம், வைத்த காசு 100 கொண்டு ஆடு 90 கொண்டு எரிய நாங்களும் …………ஆடு இருபத்திரண்டரையினால் அட்டக்கடவ நெய் 22 நாழி உரியும் etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 637
ஒரு திருநொந்தாவிளக்குக்கு வைய்த்த காசு 100 ம் கொண்டு ஆடு 90 கொண்டு சந்திராதிதவல் இரவும் பகலும் எரிய….(குறியீடு)
Item
Inscription
South Indian Inscriptions V, No. 638
இருபறை நிலைக் கண்ணாடி அடியும் காம்பும் தராவுட்பட ௺ 117 பலம் கண்ணாடி 1ம் தராக்கால் 1 ௺ 36 பலம் ௩இ ச் சாணிளத்து நெய்தாங்கியும் …… சோழகுலசுந்தரியெய் உடையார்க்கு செய்த நிவந்தங்களுக்குத் தந்ஸ்வமிட்டு திருந்திந நிலமாவது இத்தேவர் ….. நடுவுட்பட்ட நிலம் அரையெ யிரண்டுமாவினால் ஆண்டுவரை செம்பியன் மாதேவியென்னும் மரக்காலால் அடைப்படி நெல்லு அறுபதின் கலமும் கொண்டு உடையார் நிச்சல் படி .......
Item
Inscription
South Indian Inscriptions V, No. 639
திருமழுவாடி மாதெவர்க்கு குடுத்தருளின பொன்னின் தளிகை ஒன்றினால் குடிஞைக்கல்லால் அலகு நிலைப்படி பொன் 198 கழஞ்சும் மேற்படியார் யாண்டு 17 ஆவது இட்ட வெள்ளிதளிகை ஒன்றினால் 294 கழஞ்சேகால்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 640
தி்ரு நுந்தாவிளக்கு ஒன்றுக்கும் விட்ட செவரி ஆடு 90 ……… விளக்கு அரைக்காலுக்கு நாளொன்றுக்கு நெய் உழக்காக அளக்கக்கடவோமானோம்.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 641
(குறியீடு etc.) ஒன்றெ ஆறுமா அரைக்காணியினால் பலதரமடக்கி ௺ மும்மாவரை முந்திரிகைக்கீழ் எழுமாக்காணி முந்திரிகைக்கீழ் அரையும் திருமுற்றவெலியிலெ இத்தரத்தின் கிழெய் சந்திராதித்தவல்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 642
இத்தேவர்க்குத் திருவமுதுக்கு …… ஆக நெல் ஐங்குறுணி அறுநாழி முழாக்கு இதில் அரிசி பதக்குக்கு குறுகூலி நெல் நாடுரியும் ஆக நாள் ஒன்றுக்கு ஊர்க்காலால் நெல் தூணிப்பதக்காக நால் 360க்கு நெல் 180ன் கலம் ……..நிலம் ஒருமாவரையும் உடையாற் காடியருளக் காவேரித் திருமஞ்சனம் வைப்பார் நால்வற்கு நில மரைமா வரைக்காணியினால் பன்னிரடிக்கோலால் குழி 1512னால் இரட்டி குழி 3024க்கு குழி ஒன்றுக்கு ஆள் 3ம் குழி ஒன்றுக்கு ஆள் நாலாக ஆள் 1க்கு நெல் குறுணியாக ஆள் 12096 நெல் 1008 கலமும் இந்த ஸ்ரீநந்திகெஸ்வர நம்பி......
Item
Inscription
South Indian Inscriptions V, No. 643
திருநந்தாவிளக்கு ஒன்றுக்கு நெய் உழக்காக விளக்கு இரண்டுக்கு நாள் ஒன்றுக்கு நெய் உரியாக நாள் 360க்கும் வேண்டு நெய் 170 நாழிக்கு விட்ட செவ்வரியாடு 180 ம் பொலிதகர் கிடாய் 2ம் இத்தேவர்க்கு முன்பு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 644
திருவமுதுக்கு நாள் 1க்கு அரிசி குறுணி நாநாழிக்கு ஐஞ்சிரண்டு வண்ணம் நெல்லு முக்குறுணி அறுநாழியும் கறியமுதுக்கு நெல்லு முன்னாழியும் ……தயிரமுது நாழி உரிக்கு நெல்லு முன்னாழியும்….. திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு எண்ணை உழக்குக்கு நெல்லு குறுணியும் ஆக நாள் ஒன்றுக்கு நெல்லு தூணிப்பதக்காக நாள் 360க்கு நெல்லு 180ன் கலத்துக்கு வெலி நூறு வரிசையாக வேண்டும் நிலம் ஒன்றெ முக்காலெ ஒரு மாவுக்கு நாங்கள் விற்று குடுத்த நிலமாவது etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 645
…. விளக்கு அரைக்காலுக்கு ஆடு பதினொன்றெகாலும் …. ஆக விளக்கு ஒன்றுக்கு கைக்கொண்ட ஆடு தொண்ணூறும் தகர்க் கிடாய் ஒன்றுங் கைக் கொண்டு நாள் 110 நாலு முதல் நாள் ஒன்றுக்கு நெய் உழக்காக சந்திராதித்தவரை etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 646
திருநுந்தாவிளக்கு எரிய நாள் 1 க்கு நெய் உழக்காக நாள் 360க்கு நெய் 90 நாழிக்கு விட்ட ஆடு 90
Item
Inscription
South Indian Inscriptions V, No. 647
பொற்பூ 1னால் பொன் (குறியீடு) ம் இதில் நடுவு நாயகநாக வைத்த நிலம் 1னா நிறை (குறியீடு) etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 648
செவ்வாடு 90ம் கைக்கொண்டமையில் இதுக்கு உபையமாக மாசம் ஒன்றுக்கு நாங்கள் அளப்பதான செம்பியன் மாதெவியால் அளக்கும் நெய் நாநாழியும்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 649
௺இ இந்நிலம் அரைமாவும் திருமஞ்சனப்புறமாக நாங்கள் விட்டமையில்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 650
தேவதானமாய்பிறிந்த நாடறி புகழ்விளாகத்து கொண்ட ௺ (குறியீடு) …….ஆக இந்நிலம் நாலெ காணிக்கீழரையும் இவ்வாண்டு பசானமுதல் திருவிளக்குபுறமாக கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 655
மஹாதேவர்கு இரவும் பகலும் உழக்குப்படி ஒரு நொந்தாவிளகினுக்கு சாவாமூவாபேராடு வைத்த ஆடு 90
Item
Inscription
South Indian Inscriptions V, No. 656
பகல்விளக்கு ஒன்றினால் நெய் ஆழாக்கு விட்ட சாவாமூவாப்பேராடு 45
Item
Inscription
South Indian Inscriptions V, No. 658
நிலம் காணி முந்திரிகைக் கீழரையெ இருமாவரையில் இறைமிகுதிக்கு நிச்சயித்து விட்ட நிலம் அரைக்காணியுங் கொண்டு….
Item
Inscription
South Indian Inscriptions V, No. 661
அடைக்காயமுது செயிதருள நாராயணன் உமையாண்டாள்ளிட்ட இலைத்தட்டி ஒன்றினால் இடை இருபத்து முப்பலனெ கைசு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 662
இறையிலி இட்ட தரம் பெற்ற ௺ (குறியீடு) ….. குறைந்த நிலத்து ஒபாதி (குறியீடு) ஆக (குறியீடு) etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 663
மாடை எழுபதும் முன்பு காணியுடைய மன்றாடிகளுக்கே காணியாய்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 664
நிலம் 10செய்யும் திரிபுவனசுந்தர தேவர்க்கு இருபொதைக்கு திருவமுதுக்கு வச்சது இருநாழி அரிசியால் ஒரு திருவமுதும்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 665
நாற்றூணி அரிசியால் வந்த நெல் முக்கலனெ தூணியும் நீக்கி நெல் நாற்க்கலனெ பதக்கால் திருமஞ்சனஞ் செயிவிக்க கடவோமாகவும் இக்காசு 50 கொண்டு நெல் முப்பதின் கலமும் அளக்க கடவோமாகவும்.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 667
நிசதம் இருநாழி தும்பைப் பள்ளித்தாமம் பறிச்சட்ட வைச்ச நிலம் …..
Item
Inscription
South Indian Inscriptions V, No. 668
நிலம் பத்து செய்யும் விற்றுக்குடுத்துக் கொண்ட விலைப்பொருள் உலவி பொன் இருபதின் கழஞ்சு பொன்னுக்கும் இந்நிலமும் இக்குளமும் விற்றுக் குடுத்தொம்.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 669
திருவாலந்துறை சண்டேசுரர்க்கு நான் விற்றுக்குடுத்த நிலமாவது இவ்வூர் ……..நடுவுட்பட்ட நிலம் அரைமாவும் மிகிதிக் குறைமை உள்படக் குடுத்துக் கொண்ட விலைப்பொருள் தீப்போக்குச் செம்பொன் கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 671
மஹாதேவர்க்கு வைச்ச வெள்ளியின் கலசம் நகரக்கல்லால் நூற்று தொண்ணூற்று முக்கழஞ்சரை வெள்ளி மண்டை நிறை நகரகல்லால் 192 கழஞ்சு