வைத்த பொன்னின் பட்டம் நிறை பதின் கழஞ்செ மூன்றுமஞ்சாடியாக பட்டம் இரண்டினால் பொன் இருபதின் கழஞ்செ ஆறு மஞ்சாடி இவன் வைச்ச பொற்பூ ஐஞ்சினால் பொன் ஐஞ்கழஞ்செ மூன்று மஞ்சாடி …..வைத்த பட்டம் மூன்றினால் பொன் நாற்பதின் கழஞ்சு பட்டம் உரு அஞ்சும் பொற்பூ ஐஞ்சினாலும் ஆகப் பொன் நிறை எழுபத்தைங் கழஞ்சரை
நிலம் முக்காலும் ….. நிலம் அரை வேலியும் …..வடக்கு நிலம் ஒருவேலியும் …. புஞ்சை நிலம் ஒரு வேலியும் ஆக நிலம் மூன்றெகாலும் இறையிலியாக சந்திராதித்தவற் செல்ல
ஒரு நொந்தா விளக்கினுக்கு நாள்வாய் உழக்கெண்ணையால் இரவும் பகலும் எரிவதற்கு வைத்த பொன் 20ன் கழஞ்சு கொண்டு …. விற்று தேவற்க்கு குடுத்த நிலம் அரையெ ஒருமாவுக்கும்….
திருவமுது உள்ளிட்டு வேண்டுவினவையிற்றுக்கு …… அமாவாஸி ஒன்றுக்கு முக்குறுணியும் தேவர் கடமைக்கு அசல் நிலம் வரிசைப்படி முன்பு மாத்தால் நெல்லு அறுகலத்தில் செம்பாதியால் நெல்லு ஐஞ்கலனெய் முக்குறுணியும் ஆக நெல்லுப் பதின் கலனெ தூணிப்பதற்கு யாண்டு 5வது வரை …… ஆட்டாண்டு தொறும் இருப்பதாக விட்ட நிலம் குழி நூற்றெழுபத்தைஞ்சினால் நிலம் ஒருமா முக்காணியும் விட்டது.
நிலம் இவ்வூர் நில முதல் பொத்தகத்தின்மெல் கிடந்தபடியெ 108 குழி கொண்ட தொருமாவாக வந்த நிலம் ஒன்றெய் முக்காலெ மாகாணி அரைக்காணிக் கிழரையில் நடுவடைய ……இறையிலி செய்து குடுத்த நிலம் ஒன்றரையெ மாகாணி முந்திரிகையினால் திருவுலகந்தருளினபடி பன்னீரடிக் கோலால் நூறு குழி கொண்ட தொருமாவாக வந்த நிலம் இருவேலியும் ........ கோயிலில் ஒடுக்கி வைத்த காசில் இன்நிலத்துக்கு இறைகாவலுக்கு கொண்ட காசு 167னால் காசொன்றுக்குப் பொன் ராஜராஜன் மாடையொடொக்கும் பொன் குடிஞைகல்லால் பொன் ஆறு மஞ்சாடிய்ம் குன்றியாக வந்த பொன் நாற்பத்து முக்கழஞ்செய் முக்காலெ ஆறுமாவும் கொண்டு இன்நிலம் சந்திராதித்தவரை.
… நாள் ஒன்றுக்கு ஊர்க்கல்லால் நெல் கலமாக வந்த நெல்லு இக்கோயிலில் பலபணி ……நிலம் ஒன்றேமுக்காலெ அரைக்காணி முந்திரிகை கிழரையும் ….. நிலம் முக்காலெ நாலும்மா அரைக்காணி முந்திரிகையும் ஆக நிலம் இரண்டரையெ நாலுமாக் காணி அரைக்காணி கிழரைக்கு நிலவொபாதியால் நெல் முன்னூற்று நாற்பத்தொன்பதின் கலத்தின் கலத்திநாலுறை நாழி யெற்றி நெல் முன்னூற்றுபதின் கலத்துக்கும் இவை கோயிற்கணக்கு ....... பாபுணி கிழான் நிலத்துக்கு கிழக்கு முன்பு உறைநாழி நெல்லுக்கென்று நீக்கி பின்பு புகுந்த நிலம் (குறியீடு) ஆக நிலம் இரண்டெமுக்காலெ ஒருமாவரை அரைக்காணியினால் நெல் 310 கலம்
திருநாமத்துக்காணியில் விற்ற …. ரு-கூ க-சதிரத்து … நிலம் குழி ௨௱௭௰௩ம் நிலம் குழி ௪௱௯௰௪இ ஆக குழி ௭௱௬௰௭இ யும்……..நடுவுள்பட நிலம் குழி ௧௲௫௱௮௰௨ ம் …… குழி 500ம் ……. குழி 1130 ஆக திரைமுரும் திரைமுரக்களும் நிலம் குழி 3212ம் ஆக வண்ணகுடி உள்பட நிலம் குழி 3979இ நால் நிலம் (குறியீடு) க் க்கும் பிரமாண விலைப்படி காசு எர்ந்த 4400ம் உ ஆவது நாள் 138 வரையும் சிபண்டாரத்து ஒடுக்கிவித்து கொண்டு இ நிலம் ஒன்றெ முக்காலெ நாலுமா ....
உள்ளூர்களில் நிலம் ஒன்றெ இரண்டுமாக்காணியும் எதிரிலிசொழமங்கலம் நிலம் முக்காலெ இரண்டு மாவும் …. இறையிலி நிலம் பத்தெ எட்டுமாவும் ….விலைகொண்ட நிலத்து நிலம் ஆறுமாவும் ஆக நிலம் பன்னிரண்டரையெ மூன்றுமாக் காணிக்கும் தலைமாறும் ஏற்றமாகவும் இத்தேவர்க்கு திருநாமத்துக்காணியாய்........ நிலம் பதினெழரையெ நாலுமாக் காணியும் பதினெட்டாவது முதல்..
வைத்த பொன் 25 கழஞ்சு குடுத்து விலைகொண்ட நிலம் அரைக்காலும் இதன் கிழை மாகாணியும் ஆக நிலம் மூன்றுமா முக்காணிச் செய்யும் கொண்டு …. பஞ்சவாரம் ஆட்டைவிட்டன் மாத்தால் இருகலமாக நெல்லு எழுகலனெ தூணிப்பதக்கு …. நிசதி உழக்கெண்ணையாக ஒரு நொந்தாவிளக்கு சந்திராதித்த வரை.
நிலம் வேலியும் இவ்வாண்டின் எதிராமாண்டு முதல் தைப்பூசத்திருநாளில்லெ கூத்தாடுவதாகவும் திருத்தம் ஆடின் பிற்றை நாள் துடங்கி மூன்று கூத்தாடுவதாகவும் …… பண்டாரத்தெய் பதினாற்கல் நெல்லு கொற்று பெறுவதாகவும்.
திருவமிது செய ஒருபோதைக்கு அரிசி நானாழியாக இரண்டு போதைக்கு அரிசி எணாழியும் …… அரிசி நானாழியும் ஆக அரிசி பதின்முன்னாழியுரிக்கு இரண்டஞ்சாக்கி வந்த நெல் தூணி ஒருநாழி முழக்கும் …..மூன்று சந்திக்கு சந்தியாதிபம் ஒன்றுக்கு நெய் ஆழாக்காக…. . இத்தேவர்கன்மிகளுமாய் குடுத்த நிலம் இரண்டு வேலியும்... கணவதியார் குடுத்த நிலம் இருமாவரியுமாக etc.
இந் நால்வேலி நிலமும் நீக்கி நின்ற நில மெல்லாம் திருச்சென்னடைக்கும் திருமெய்பூச்சுக்கும் திருவமிர்துக்கும் நிசதம் எண்ணாழி அரிசியும் கறியமுதும் நெய்யமிதும் …. இக்கோயிலில் பணிசெய்யக்கடவ
கடமையிறுக்கும் கோலால் நிலம் ஒன்றரை வேலிக்கு மணற்குடிப் பிலாற்றுக்கு கிழக்கு மூன்றாங்கால் கீழ்கண்ணாற்று தெற்கு முதற் பாடகம் வடக்கடைய நிலம் காணி அரைக்காணியும் நாலாங்கால் மேல் கண்ணாற்று தெற்கு இரண்டாம் பாடகம் தெற்கடைய நிலம் அரைமா முந்திரிகையும் etc.
…. இவ்வதிக்கு கிழக்கு முதற்கால் முதற் பாடகக் குறை நிலம் மும்மாவரையெ அரைக்காணியும் ஆக நிலம் ஆறுமாவும் ஆகத் கவணைப்படி நிலம் எட்டுமாவுக்கும் கடமை அந்தராயம்……எப்பேற்பட்டவனவும் உட்படதவுத்தொம் பயிர் பாற்து பயிர்க் கொண்ட நிலத்துக்கு அறுநாழிக் காலால் மாத்தால் நெல்லுப் பதின்கலமாக வந்த நெல்லு சிவிரபாண்டியதேவர்கு 15 முதல்