திரு நந்தாவிளக்கு ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு எண்ணை உழக்காக மாதம் ஒன்றுக்கு எண்ணை (குறியீடு) ஆக ஆண்டு ஒன்றுக்கு அதிகமாத நாழி உட்பட எண்ணை தொண்ணூற்று இருநாழி உழக்குக்கு பெருமாள் ஸ்ரீபண்டாரத்தில் முதலாக தந்த பணம் இருநூறுக்கும் மாதம் ஒன்று நூற்றுக்கு ஒன்றரை விழுக்காடு பலிசை பணம் 3 ஆக ஆண்டு ஒன்றுக்கு பணம் 36 க்கு பணம் 1 க்கு எண்ணை யெ (குறியீடு) இரு செவிடு ஆக ஆண்டு ஒன்றுக்கு அதிகம் நாள் உட்பட எண்ணை தொண்ணூற்று ஒருனாழி முவுழக்கெ இருசெவிடு
பூசைக்கு நாள் ஒன்றுக்கு அமுதுபடி இருநாழியாகவும்….. பாயஸத்துக்கு அமுதுபடி இருநாழியாகவும் எண்ணைக்காப்பு நாழியாகவும்… ஸ்ரீபண்டாரத்தில் ஒடுக்கின கலியுகராமன் பணம் 700
தேவதானமாக விட்ட நிலம் 10 மாவுக்கு கல்லக நாட்டு அதளைகுளத்தின் கீழ் ஒன்பதாங் கண்ணாறு மேற்கு நின்றுங் கரைக்குங் காலுக்குங் கிழக்கு நிலம் நாலுமா அரைக்காணி முந்திரிகையின் கீழ்முக்காலெ அரைக்காலும் 10ம் கண்ணாறு கிழக்கு நின்றும் சாதெரிசுக்கு மேற்கும் வடக்கு நிலம் நாலுமா முக்காணியின் கீழ் முக்காலெ மூன்றுமா முக்காணியும் 11ம் கண்ணாறு மேற்கு நின்றும் தடிபல விட்டுக் கிழக்கு நிலம் முக்காணி அரைக்காணி முந்திரிகையின் கீழ் மூன்றுமா முக்காணியும் ஆக நிலம் பத்துமா etc.
தேவதானம்பொன் பற்றிலெ 42வது பசானமுதலுக்கு கார்பசானம் உழுதுகொள்ளும்படி கறபித்து இருபத்தொரடிக் கொலால் பெர் ஒன்றுக்கு ஒரும அரைநிலமாக நாலுமா வரை நிலம் இறையிலியும் பெர் ஒன்றுக்கு பதின் மூன்று முழத்து மனை ஒன்றாக மூன்றும் தொட்டக்கூறுகளும் ….. உடைமை நீங்கலாக பெர் ஒன்றுக்கு நாள்தோறும் இருநாழி அரிசி etc.
பயிர்ச்செய்து கொள்ளும்படி கற்பித்து விட்ட முதற்கண்ணாறு தடி ஒன்று நிலம் அரைக்காணி முந்திரிகையின் மாகாணியும் இரண்டாங்கண்ணாறு தடி இரண்டும் நிலம் அரைக்காணி முந்திரிகையும் தடி இரண்டு நிலம் காணி அரைக்கணியு …. எட்டுமா முக்காணியும் (incomplete)
தடி இரண்டு நிலம் காணியும் ….. நிலம் அரைக்காணி முந்திரிகையும் ஆக நிலம் காணி அரைக்காணி முந்திரிகையும் …. ஏழாங்கண்ணாற்று தடி இரண்டு நிலம் முந்திரிகையின் முக்காலுக்குக் காலுக்குத் தென்மெற்கு தடி மூன்று நிலம் அரைமா யிதுவும் இதன் வடக்கு தடி இரண்டு நிலம் அரைக்காணி முந்திரிகை யிதுவும் எட்டாங் கண்ணாறு கீழைமார்புக்கு கிழக்கு தடி மூன்று நிலம் காணியி இன் ஆறுமாக்காணி ..... etc.
நந்தாவிளக்கு ஒன்றுக்கு வைத்த சாவாமூவாப் பேராடு 90ம் சாவாமைக் கெடாமை மெய்த்து இவ்வூரிலெ குடி இருந்து எண்ணாழிக்காலொ டொக்கும் நாழியால் நிசதம் உழக்காகத் திங்கள் எழுநாழி உரிய் நெயு செய்து ஸ்ரீகொயிலுக்கு கொடுவந்து.
நிலம் உண்ணிலம் மொழிவின்றி இவ்வூர்க் கழநி அளக்குங் கோலால் 1500 குழியும்….. பட்டவிருத்தியாக இவன் பக்கல் இறைதிரவியமும் விலைதிரவியமும் ஆக இருபதிங் கழைஞ்சு பொன் கொண்டு எப்பேற்பட்ட இறையும் …. காத்து குடுப்பொமனோம்
ஒரு திருநொந்தாவிளகெரிய நாள்ப்படி திருவெண்காடன் நாழியால் நெய் நக-க்குக்கு இவன் குடிஞைக்கல்லால் தந்த பொன் 22 கழஞ்சும் …… திருமஞ்சன மாடியருள வைத்த பொற்பூ க-நாற் குடிஞைக்கல்லால் பொன் (குறியீடு)
இக்காசு 80ம் உபையமாக இவன் அளக்கும் நெய் 30 ஆக நெய் 90 நாழியும் தேவகணாயகனாலெ அளந்து தரவு கொள்ள கடவநாகவும் இன்னில மூன்றுமாவும் இவனுகும் இவன் வற்கத்தாற்க்கு விலையும் ஒற்றியும் செல்லக்கடவதாகவும்
திருவன்பேரில் வரியற்று நாங்கள் அனுபவித்து வருகிற நிலத்து ஆறுமாவென்று பேர் கூவப்பட்ட நிலங் காலும் ………(குறியீடு)……ஆக நிலம் முக்காலெ மூன்றுமாக் காணியும் etc.
தி்ரு நுந்தாவிளக்கு ஒன்றுக்கு திருவிளக்குப்புறமாக இன்னாயனார் திருநாமத்துக்காணி …….குழி 600னால் நிலம் ஆறு …… நிலம் 3மாவும்,3 மாவும் ஆக ஆறுமாவும் எங்களுக்குக் காணியாகக் கைக்கொண்டு நாங்கள் வேண்டும் பயிர் செய்துகொண்டு தேவர்கள் நாயன் காலாலெ நாள் ஒன்றுக் குழக்கு நெய்யாக ஆண்டு ஒன்றுக்கு 91 நாழி உழக்காக வந்த நெய் 6ம் ஆண்டுமுதல் சிபண்டாரத்திலெ அளக்க கடவொமாகவும்
இரண்டாங் கண்ணாற்று மூன்றாஞ்சதிரத்து காசியபன் உதைய திவாகரன் தில்லைநாயகன் ஆனயப்ப்பாநாயகநம்பிபக்கல் கொண்ட மடக்கு நிலம் (குறியீடு) இந்நிலம் முக்காணி யரைக்காணி கீழ் ஒரு மாவும் ஊர் மாவிந்தர் பிரித்து இறை மிகிதி கொண்டு செலுத்துவதாக கொண்டு விட்டது
நிலம் இவ்வூர் தலைப்பாடகம் வீரசொழவாய்க்காலுக்கு தெற்கு 2ம்கண்ணாற்று வீரநாரயணவதிக்கு கிழக்கு 7ஞ் சதிரத்தில் கிழை எட்டில் நெடுங்கழுவல் பாடகம் க ம் தென்கிழக்கடையப் பாடகம் ம் ஆகப் பாடகம் இரண்டுக்கு இரண்டு காசு விலையாகப் பேசி ….. இறையிலியாக தந்தோம்
திருநாமத்துக்காணியான நிலம் மூவேலி உட்பட ஒன்பதிற்றுவேலி நிலமும் முல்லைக்குடியில் திருநாமத்துக்காணியான நிலம் வேலியும் 13வது முதல் தேவதான இறையிலியாக இடக்கடவதாக
நற் பணம் 300க்கும் இக்குழி 2000மும் விலைஆவது ஆகவும் இதுக்கு …… கால சந்திக்கு நால் ஒன்றுக்கு முரிவன்மரக்காலால் அமுது படி குறுணியும் நெய்யமுது உழக்குங் கறியமுது……..