Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 262
3ம் கண்ணாற்று தோட்டம் குழி 800ம் நிர்கொள்வதிக்கு தெற்க்கு தலிஅணைவாய்க்காலுக்கு மெற்க்கு தொட்டம் குழி 700 ஆக தொட்டம் இரண்டில் குழி 1500ம் மாசிமாதம் முதல் பிள்ளைபெருமாள்தாதர்க்கு இறையிலி மடப்புறமாக குடுத்து
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 264
வாணராயதேவர் பேரால் அமைத்த நாராயணன் என்றிட்ட அளவுகோல் பதினாறடியும் வில் தடியும்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 267
நிலம் நான்நூறு குழியுமாக இவ் எண்ணூறு குழியாலும் வந்த இறைய்திரவியம்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 270
சிங்கமன்றாடி வைத்த சாவா மூவா பேராடு 90 … நிச்சம் உழக்கு நெய் பொற்காலொ டொக்கு முழக்கா லட்டுவார்களாகவும்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 272
நிற்செயித்த பணம் 120ம் இட்டு தைதிருநாள் நடத்தக்கடவொமாகவும் நமக்கு தல்யாரி மூலபண்டித திம்மன் …… இவ்வூர் சூலக்கல்லுக்கு வடக்குண்டான முகட்டுவரியும் காம்பாறைகாலை பட்டி மான்னியம் குழி 500ம் பகல்விளக்கும் நயிவத்தியத்துக்கும் நடத்தகடவொமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 28
இமஹாதேவற்கு சாத்தியருள இட்ட பட்டம் மூன்றினாற் பொன் 150ன் கழஞ்சும் பொற்பூ க நிறை 5 கழஞ்சும் இவை சந்திராதித்தவற் சாத்தவும் தண்ணிரமுது செய்ய இட்ட வெள்ளிவட்டில் க நிறை நாற்பத்து முக்கழஞ்செய் மூன்று மஞ்சாடியும் ஒருமாவுமாக இவையித்தணையும் பன்மாகேஸ்வர ரக்சை.
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 286
விலைகொண்டுடைய குழி 480 ….. குழி 480 ஆக 960 குழியும் இம்மஹாதெவர்க்கு
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 287
விற்றுக் கொண்டுடைய பாடகம் ஒன்றினால் இருநூற்றுநாற்பது குழியுமாக நாலு பாடகத்தாலுமாகத் 960 குழியும் இவ்வூர் கோலர்டனத்து
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 288
1200 குழியும் இறையிலியாக பணித்து குடுத்தொம்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 291
நந்தாவிளக்கெரிப்பதாக வைய்த்த இரண்டு பாடகம்மான நூறு குழியால் இவர் வைத்த நந்தாவிளக்குக்கும் இரண்டு நந்தாவிளக்கு ஊரோமெ எரிப்போமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 292
ஒரு கண்ணாறு குடிகள்பக்கல் கிழக்கு மெற்க்கு ஒரு கொலகலங் குழிகொண்டு இவ்வொரு கண்ணாறுவதியிலெ ஒரு கோலுமாக இருகோலகலங் கொண்டு வதி யட்டுவதாகவும், 15கோலால் கொண்ட குழி 30, ஏழரைகோலால் கொண்ட குழி ஏழரை etc.
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 293
இப்பன்னிருகழஞ்சரைக்கு இவ்வூர் குமணபாடி எரிகரை ஜெஸ்டை கோயிலின் கீழைத்தளி மஹாதெவர்க்கு நந்தாவிளக்கு கெரிப்பதற்கு …. நிசதி உழக்கு எண்ணையட்டி எரிப்பதாக
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 294
எங்கள் பாடகமாயின 240 குழியாலும் வந்த …. ஆட்டாண்டுதொறும் வயிரமெகதடாகத்துக்கெ ஏரிவாரியபெருமக்களெ கடைக்கண்டு குழிவாயில் அட்டுவித்து பிரசாதம் செய்வார்கள்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 3
…. நிலங்கொண்டு எண்ணாழிக் காலால் ஆண்டுவரை சத்திமுற்றத்து அளக்ககடவ திருச்சென்னடை 85 ள
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 30
சந்திவிளக்குச் சிறுகாலை அஞ்சும் உச்சியம் பொதஞ்சும் எரியக்கடவமாக வைய்த்த வெண்ணை உழக்கு இவ்வெண்ணை உழக்குக்கும் வைய்த்த காசைம்பது….. இத்தேவர்கி யாண்டு 6வதில் கொண்ட காசு 15 கும் நிசதம் ஆழாக்கெண்ணை அட்டக்கடவொமானொம்.
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 31
நிலம் இரண்டுமாவும் ஆகத் தடிமூன்றினால் லெற்றிவந்த நிலம் முக்காலெ ஒருமா இந்நிலம் முக்காலெய் ஒருமாவினாலும் வந்த இறை எப்பெர்பட்டிதும் நாங்கள் விற்ப்பதாக இறையிலி விற்றுக்குடுத்தொம்…. பொன் நாற்பதின் கழஞ்சும் கைச்செல்ல அறக்கொண்டு.
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 312
பவிழியக்கிடைபுறத்துக்கு வைத்த பூமி ஆவது ஸ்ரீ தேவிவாய்க்காலிந் வடக்கு 1ம் கண்ணாற்று விலக்குவாய்க்காலின் கிழக்கு 4ம் சதுக்கத்து 720 குழி போகமுண்டு நம்மூரிலெ நிரந்தரமிருந்து ஒதுவிப்பாராக இறையிழிச்சி வைத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 313
சிலவாக வைத்த பூமி ஆவது புலிவலவாயின் தெற்கு க கண்ணாற்று திருநாராயணவதியின் மேற்கு எ சதுக்கத்து குழி 950 இங்கெ 9ம் சதுக்கத்து குழி 648 இங்கெ 10 சதுக்கத்து குழி 909 வ (கால்) இங்கெ11 சதுக்கத்து குழி 39 ஆக குழி 2546 வ (கால்) குழியுங் மூன்று சந்திக்கும் பொது நாநாழி அரிசியும் பொதிரண்டு கறியமுதும் நிசதம் உழக்கு நெய்யமுதும் நிசதம் நாநாழி தயிரமுதும் கொண்டு திருவாரதனை திருவமுது
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 316
வைத்த பூமி சீதேவிவாய்க்காலின் வடக்கு 2ம் கண்ணாற்று விலக்குவாய்க்காலாந விக்ரமசோழவதியின் கிழக்கு 1 ம் சதுக்கத்து குழி 480 …. 11ம் கண்ணாற்று திருவேங்கடவதியின் கிழக்கு மு சதுக்கத்துக் குழி 240
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 317
இறையிலியாக வத்த பூமி வயிரமெகவதியின் வடக்கு 15 கண்ணாற்று அவனிநாரணவதியின் மேற்கு 5 சதுக்கத்து 2ந்தரங் குழி 80 வயிரமெகவதியின் வடக்கு 15 கண்ணாற்று உத்தரமெருவதியின் மேற்கு 1 சதுக்கத்து 2ந் தரங் குழி 480 ஆக குழி 560 மெல்பிடாகை…..
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 318
பார்வதிவாய்க்காலுக்கு தெற்கு மூன்றாங் கண்ணாற்று சங்கரவதிக்கு கிழக்கு முதற்சதிரம் 480 குழியுந் திட்டாதில் துர்கைக்கு இறையிலி குடுத்தொம்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 32
நிலம் ஒன்பதுமாவரைக்கும் …. பொன் முப்பதுகழஞ்சரை கொண்டு சந்திராதித்தவரை வி இறையிலியாக விற்றுக்குடுத்தொம்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 320
இறையிலியாக வைத்த பூமியாவது அமனினாரணவதி மெற்க்கு 6 கண்ணாற்றும் 7 கண்ணாற்றுமாக சரச்வதிவாய்க்காலின் வடக்கு 1 சதுக்கத்து தலைத்தரம் குழி 975ம் வயிரமெகவதியின் வடக்கு 14கண்ணாற்று உத்தரமெருவதிக்கு மேற்கு 2 சதுக்கத்து 80 குழியும் இறையிலியாக பணித்தொம்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 323
கோயில் குருசேத்ததிலெ பிரஹமாணம் செய்விப்பதற்குக் குடிக்குடியன் விலைகொண்டுடைய 300குழிப் பாடகம் தொண்ணூற்று ஐஞ்செ சின்னப்பாடகத்தானு மிறைவழிவந்த நிலமெப்பேர்பட்ட
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 325
இவ்விருநூற்றுக்கழஞ்சு பொன்னும் ……
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 326
விளக்கு ஒன்றுக்கு இப்பசு 32ம் ரிசபமும் கைக்கொண்டு செலவு ராஜகேசரியால் நித்யம் உழக்கு நெய் சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 33
see original text. Etc.
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 331
சந்திவிளக்கு நாலுக்கு இவர்பக்கல் இக்கோயில் சிவபிராம்மணரொம் உபையத்துக்கு கைக்கொண்ட செம்பொன் நாற்கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 338
பொன் குடுத்துகொண்ட ஆடு 45னால் அரைவிளக்கும் இலாடைப்பாடியில் …. வைத்த கால் விளக்கால் ஆடு 23ம் ……. மூன்றாங்கண்ணாறு குழி 1000மும் சிலாலெகை பண்ணிக்குடுத்தொம்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 339
திருவமுர்துக்கு பொது நாநாழி அரிசியாக மூன்று சந்திக்கும் அரிசி குறுணி நாநாழிக்கும் …. நந்தாவிளக்கு இரண்டுக்கு வைத்த பூமி சுந்தரபாண்டிய நாரசத்தின் தெற்கு 13ம் கண்ணாற்றும் அமனி நாராயணவதியாக திருவரங்கவதியின் மெற்கு 25 சதுக்கத்தும் குழி 620ம் இங்கெ 26 சதுக்கத்தும் குழி 800 இங்கெ 14 கண்ணாற்று 26 சதுக்கம் குழி300ம் இங்கெ 13 கண்ணாற்றும் ....... ஆக குழி 920னால் பாடகம் ... இத்தேவர்க்கு
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 34
நீர்நில மரையெ யிரண்டுமாவரைக்காணியும் புன்செய் நிலம் மும்மாவரையெ யரைக்காணி முந்திரிகை கிழ் முக்காலும் ஆக நிலம் முக்காலெ முக்காணி முந்திரிகைக்க் கீழ முக்காலும் உள்ளன வளக்கக் குறைந்த நிலத்தொபாதி நிலங் காணி யரைக்காணிக் கீழ்முக்காணிக் கீழ்முக்காலெ ஒருமா முக்காணியரைக்காணியும் etc.
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 340
இக்காசு 13 கைக்கொண்டு சந்திராதித்தவரை இத்திருவிளக்கு செலுத்தக்கடவொமாகவும் இத்திருநுந்தாவிளக்குபட்டியால் வந்த பாடகம் இரண்டரைக்கும் நாங்களெ அந்தராயம் இறுத்து….
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 342
… 2ம் சதுக்கத்தும் 3ஞ் சதுக்கத்துமாக தலைதரம் 484 குழி ……25 கழஞ்சு பொன் தன்மதானத்தெ மன்றப்பெறுவார்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 346
பொன் 13 கழஞ்சு இப்பொன்னின் பொலியாலெ நந்தாவிளக்கெரிப்பதாக குடுத்தேன்.
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 347
அர்ச்சனாபோகமாகக் குடுத்த முதற்குடும்பிட்டுத் தலைப்பாடகம் ஸ்ரீதரவாக்காலின் கரை இருநூற்று நாற்பது குழியும் இப்பூமி …..
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 348
இருநூற்றுக் கழஞ்சு பொன்னாலும் தர்ம்மபலிசையால் மூன்று மஞ்சாடிப் பலிசையால் வந்த பொலிய் 15 கழஞ்சு பொன்னும் எம்மூர் தெற்கிலங்காடிய்….
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 35
தி்ரு நாமத்துக்காணியான ராஜாதிராஜ சருபேதிமங்கலத்து நிலம் பத்தொன்பதுமா வரைக்காணி முந்திரிகை கீழ் மூன்றுமா காணிக்கு …. படிநெல்லு முன்னூற்று ஐம்பத்தைங்கலனெ பதக்கு முடிதலைகொண்டசோழசருப்பேதிமங்கலத்து நிலம் முக்காணி அரைக்காணிக் கீழ்மூன்று மாவுக்கு தரப்படி நெல்லு ..... பிரமதேயத்து நிலம் இரண்டுமா முக்காணி முந்திரிகைக்கு தரப்படி நெல்லு பதினெண்கலனெ தூணியும் ... ஆக நிலம்முன்னூற்று நான்மா வரையெ அரைக்காணி முந்திரிகை கீழ் ....மாகாணிக்கு இறுப்பு வருகிற நெல்லு ஆயிரத்தறுநூற்று முப்பத்திருகலமும் etc.
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 350
அபராஜிதவிக்கிரமவன்மர் பக்கல் கைக்கொண்ட பொன் நிறை செம்பொன் 100 கழஞ்சுக்கு எரிக்கக் கடவதாக….. நிலைவிளக்கு
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 351
இக்காசு இருனூற்று முப்பதரைக்கும் எங்களுர் பிடாகை வெண்ணைகூத்தநல்லூரில் குயிருப்பு புட்படத் தாம் பெற்ற நீர்நிலப்பாடகம் 124லரையெ அரைக்கால் இதில் இத்தேவர்க்கு நாங்கள் முன்பு பொன்கொண்டு பொலியூட்டாக விட்ட திருவெகம்பவிளாகம் நீக்கி நிலம் பாடகம் 64ம் ….. நாங்களெ கைகொண்டு இந்நிலத்துக்கு பிரதிக்ஷெத்தரமாக ஒன்றுமுக்காலாக்கி வெணைகூத்தநல்லூரில் பரிவத்தனையாக விட்ட பாடகம் 48கால் அரைக்காலும் நிக்கி நின்ற பாடகம் 76காலுக்கும் எம்மிலிசைந்த விலைக்காசு 230க்கும் நாங்கள் கடவோமான காசு 230தரையும் etc.
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 352
மஹாதேவர்க்கு வைத்த பூமி …. 240 குழி
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 353
எம்மூர் ஏரி வயிரமேக தடாகத்திலெ தம் பேராலெ 2ம் ஓடமிடுவதர்க்கு ஆக வழியும் எங்கள் பக்கத்தை பொன் 100 கழஞ்சு இப்பொன் கொண்டு இரண்டாம் ஓடமிட்டு இவோடத்துக்கு ஆள்கூலி உள்ளிட்டு நிசதி ஒரு குழியாக …. 360 குழியின் மண் ஏரி உள்ளேய் குத்தி கொண்டு கரைஏற அட்டுவிப்போமானொம்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 356
குண்டூர் கந்தமச்சடங்கவியார் பங்கின்வழி முதலிட்டிரண்டாம் பாடகமும் மிமூன்று பாடகமும் யானிவர் பக்கல் விலைக்குக் கொண்டுடையான அவிப்புறமாகக் குடுத்தெ னிவற்றின் பொகத்தால் நித்ய முந்நாழி அரிசி நெய்யுட்ப்பட 2 பொழுது திருவமிருது காட்டுவானாகப் பணித்தோம்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 357
ஒரோடம் 100 கழஞ்சு பொன் கொண்டு முட்டாமை அட்டுவிப்போமானொம் சபையோம்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 359
தானவேந்தன் பக்க லிருபதின் கழஞ்சு பொண் கொண்டொம் மூரெல்லாச்செரித் தொறு நிலையும் மேலைத் தொறுநிலைமிவ்வனைத்தினாலும் எருவிலையால் வந்த
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 360
இருபதின் கழஞ்சு பொன் கொண்டொம் இப்பொன்னால் வந்த விருத்திப்பொன் கழஞ்சின் வாய் மூன்று மஞ்சாடியாக வந்த பொன் 30 கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 361
சேதிராஜ தேவர் கேட்டு நீக்கினபடியே பதிற்றுவேலி நிலம் அற்சனாபோக இறையிலிஆக கோயிலிலெ கல்வெட்டிகுடுக்க வென்று ….. குலமாணிக்க நல்லூராய் பிறிந்த பக 10 ம் 18ம் கூ தண்ணீர் குளம பக ஆக பக 11 நீக்கி பாடகம் நாற்பத்தொன்பதால் நிலம் 8 வேலியும் ஆக நிலம் 10 வேலியும் இத்தேவர்களுக்கு
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 363
10 கழஞ்சு பொன் கொண்டு கடவொம் இப்பொன்னுக்கு திருப்புலிவலத்து மஹாதேவர்க்கு வைய்த்த நந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்யருள்ளவும் விளக்கு ஒன்று நிசதி உழக்கு எண்ணை முட்டாமை அட்டுவோமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 364
பரமெஸ்வரவதியின் கீழ்க்கூரின் றெற்க்கு எரிக்க வைத்த ஐந்து பாடகமும் முடும்பை …..
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 369
இவிருநூற்று கழஞ்சு பொன்னால் வந்த பலிசை முப்பதின் கழஞ்சு பொன் கொண்டு சந்திராதித்தர் உள்ளதினையும்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 37
நிலம் (குறியீடு) 4 மாவும், …… வாய்க்காலுக்கு வடக்கு 4 கண்ணாறு 4ம் சதிரம் நிலம் 8மாவும், ஆக நிலம் 12மாவும் கார்மறுவும் ஒருபூவும் கரும்பும் செங்கழுநீரும் தாங்கள் வேண்டும் பயிர் செய்து இப்படிக்கு சந்திராதித்தவரை.