Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 370
எம்மூர் கறிகைக்குட்டத்தின் சுற்றும் கோலிடு நீக்கி இக்கோலிட்டொம் அடைய அரைக்கொல் அகலத்தால் இவேரிகரையின் வளையில் சுற்றும் மஞ்சிக்கமா யிந்நிலம் இவ்வேரிக்கெ பகிர் பூமியாகவும் மடமெடுக்கவேண்டும் நிலமும் ….
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 371
சபையொம் ஒட்டிக்குடுத்து பொன்னும் நெல்லும் கொண்ட பரிசாவது ஊர்க்கற்செம்பொன் நாற்பதின் கழஞ்சும் எண்ணாழிக்காலால் ஆயிரக்காடி நெல்லும் கொண்டு இதன் பொலியூட்டினால் ஆவணித்திங்கள் சொதிஞான்று ஆயிரம் பிராமணரை ஊட்டுவதாகவும் ஊட்டும் பரிசு முதிரைவிரவி நாலு கறியும் மெய்யால் ஆழாக்குச் செய்துநெய்யும் தயிர் விரவுகிழான் நாழிச்செய்து அட்டி ஊட்டுவதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 372
திருப்புலிவலத்துப் பெருமானடிகளுக்கு உழக்குப்படி ஒரு நந்தாவிளக் கெரிப்பதற்க்கு தந்த பொன் எளர்புர நிறை பன்னிருகழஞ்சரை பொன் கொண்டொம்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 374
நந்தாவிளக்குக்காகப் பன்னிருகழஞ்சரை பொன் தந்து ஒழிஞ்சாளொன்று ….. இப்பொன்னுக்கு நிசதிபடி உழக்கு எண்ணையாக
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 375
நூற்றுக் கழஞ்சு பொன்னும் இருபத்தெண்காடி நெல்லும் குடுத்தென்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 38
ஆளவந்தசெரி திருநாமத்துக்காணியான ராசராசவதிக்கு மெற்கு …. முதற்கண்ணாற்று மூன்றாஞ்சதிரத்து கீழ்கடைய நிலம் மூன்றுமாவின் கிழெட்டுமா இதில் 4ம் தர நிலம் 1 மாஇ கீழ் 4மா 5ம்தரநிலம் (குறியீடு) etc.
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 40
ஜயங்கொண்ட சோழிஸ்வர முடையார்க்கு இச்சாரிகைகோட்டையில் புகுதும் பாக்கு பொதி ஒன்றுக்கு உழக்காக வந்த பாக்கு எடுத்து அமுதுபடிக்கு வேண்டுவ திருப்பணிக் குடலாவுதாகவும் உள்ளுப்புகாதெ புறவழி பொம்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 41
யிச்சாரிகைக்கோட்டையில் புகுதும் மிளகுபொதிக்குப் பொதி யொன்றுக்கு உழக்கு மிளகும் புடவைகட்டு ஒன்றுக்குப் பண மாகாணியும் இப்படியால் உள்ளது எடுத்துக் கறியமுதுக்கு வேண்டுவது… கொடுத்தொம் நான்கு திசை பதினெண் (விசையத்தார்)
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 43
திருநாமத்து காணியாக பலர் பக்கலும் விலைகொண்டதாக இக்கோயிற் தானத்தார் சொன்ன இவூரில் சாரிகை எதிரிலிசொழநல்லூர் உள்ளிட்ட பிடாகைகளில் நிலம் இருவேலினால் தரப்படி மடக்குபடியினால் ஒட்டுப்படி நெல்லு நூற்று முப்பதின் கலமும்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 434
…...ண்கோலால் நிலமுவேலியும் புன்செயுள்ளதும் மிகுதிக்குறைவுள்ளடங்க விற்றுக்கொடுத்துக்கொள்வதான
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 435
நிலம் பன்னிரடிக்கோலாற் குழி எண்ணூறு
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 436
பொத்தகப்படி நிலம் பதிநொன்றெ முக்காலெ நாலுமாவும் முன்பு பலருங் காணியும் பரிக்கிரமுமாகவும் பெற்றுவந்தபடி
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 437
நிலம் இரண்டுமா முக்காணியும் இன்னம் இங்குவிட்டு முஞ்சிவாய்க்காலுக்கு மேற்கும் …..முக்காணியும் ஆக விளைநிலம் எண்மாவரையினால் இன்நிலம் மாற்றிய பொத்தகப்படி நிலம் ஒன்பதுமாவரைச்சின்னமும் திருநாமத்துகாணியாக
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 438
ஆலங்குடியான ஜநாதச்சதுப்பெதிமங்கலத்து சபையர்க்கு தங்களூர் பொத்தகப்படி நிலம் 4126 முக்காலெ இரண்டுமாக் காணி அரைக்காணி கிழரைக்கு பதின் ஒன்………..இறுத்துவருகிற நெல் …. நூறாயிரத்து அறுபத்தெழாயிரக் கலமும் இறையிலியால் காசு 300……… etc.
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 439 (2)
பொன் 285 கழஞ்சும் இஷபவாஹநதெவர் நாலும் திரு அபிஷெகமும்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 439 (4)
பொன் ஆயிரத்து ஒருபத்து ஒருகழஞ்சும் வெள்ளித்தளிகை அஞ்சினால் வெள்ளீ இடை முன்னூற்று அறுபதின் பலமும் ……….நிலங்கள் உட்பட பதினாறடிக்கொலால் 128 குழி கொண்டது ஒருமாவாக வந்த ஊர்க்கோலால் ஊர்பட்டி நிலம் எட்டெமுக்கால்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 44
சிகோயிந் திருமுற்றமும் திருமடைவிளாகமும் தித்தக்குளமும் திருநந்தவனமும்மாக நிலம் இரண்டு வேலியும் இத்தேவர் பண்டாரத்து உடலிட்டு ……. திருநாமத்துகாணியாக விலைகொண்ட பிரமாணப்படி நிலம் 155ம் … அரைக்காணி முந்திரிகையினால் தரப்படி வடக்கு முக்காணி முந்திரிகை கிழ் ..... எழுதிட்ட கணக்குப்படி ஒட்டுப்படி நெல்லு 375 கலமும் இதேவர்க்கு தேவதான இறையிலியாக கொடுத்து
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 441
நிசதம் ஒருபிடி எண்ணையால் மூன்று சந்தியும் விளக்கெரிப்பதற்கு குடுத்த நிலம் …. உத்திரதின் நான்று நானாழி அவலும் அமுது செய்வதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 442
ஒரு திருவமிதுக்கு வைத்த பொன் 10 இப்பொன்னுக்கு பலிசை நிசதி குறுணி நெல்லால் ஒரு திருவமிது
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 443
கார் பலைசை 150ன் கலமும்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 445
விளக்கு எரிப்பதாக் வைய்த்த பொன் எண்கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 446
திருவிளக்கினுக்கும் ஒரு திருவமுதுக்கும் முதலாக இப்பிடாரியார் உள்ளுர்களில் கல்லிக்குடுத்த நிலம் அரை காணிக்கடன் (கலம்) 50
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 447
நிசதி முக்குறுணி நெல்லாக ஒரு திருவமிதுக்கும் ஒரு நொந்தாவிளக்கினுக்கும் வச்ச நிஅம் மா….
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 448
நானாழி அரிசியாக இரண்டு திருவமுதுக்கும் பகல்விளக்கு ஒன்றும் …...முவேலி நெல்லு 300 கலம் இது காத்தானடி என் தலைமெலின
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 449
இப்பொன் பன்னிரு கழஞ்சு கொண்டொம்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 45
(குறியீடு), இந்நிலம் 155 மாக்காணி அரைக்காணி முந்திரிகையும் விற்றுக்குடுத்தென் … விலைப்பொருள் அன்றாடு நற்காசு 35000
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 450
முதற் சதிரத்து வடக்கடைந்த நான்மாவரையில் ….
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 451
ரு நாழியால் ……
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 454
கோயிலுக்கு திருப்பணிக்குப் பணம் 150ம் இன்னாயனார்க்கு அமுதுபடி சாத்துபடிக்கும் திருவிளக்கு எண்ணைக்கும் சந்திராதித்தவரை நடக்க திருநாமத்துக்காணி திருவிடைஆட்டம் தட்டனூரில் ஊரொப்பனுக்கு கிழக்கு மலைநின்றனுக்கு மேற்கு நாடளவுகோலால் வேலி நிலத்துக்கும் பணம் 120ம் ஆகப் பணம் 300
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 46
(குறியீடு), மடக்கு நிலம் etc.
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 47
கறி அமுதுக்கும் …. உழக்கு மிளகால் …..
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 48
சபைவினியோகம் வரிக்கொள்ளு மிடத்து மடக்கு ஒரு மாவுக்கு கார் நாற்பதும் பசானம் எண்பதும் வரிக்கொண்டு இறுக்கக்கடவொமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 49
பெரியநாச்சியாற்கு பூசைக்கும் திருப்பணிக்கும் உடலாக கார்மறுவிலெ நாலு மா நிலம் ஒருபூவிலெ ஆறு மாநிலம் ஆகப் பத்து மா நிலத்தால் ஒரு மா மடக்கு இருபத்தாறாவது பசானமுதல் இறைஇலியாக நிறுத்தி அந்தராயம் வரிசைப்படி காசு முதல் கொள்ளக்கடவுதாகச்சொன்னொம்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 50
……ஆளுக்குப் பொதிக்கூலி என்று கூட்டிகொள்ளா தொழியவும் மக்கட்செவகப்பெற்றுக்கு பரப்பு ஒரு மாவுக்கு குறுணியாகத் தண்டுகிற நெல்லு மக்கட்செவகர் கொண்டு சிறுமுறி யெடுத்துத் தேவை செய்விக்கவும் சிறுமுறி …..சபைவினியோகம் வரிக்கொண்டு செலவழியுமடத்து பதினாலாவது கார்வரையும் வரிக்கொண்டு இறுத்து வந்தபடியெ காருக்கு மடக்கு ஒருமாவுக்கு முப்பதுகாசும் பசானத்துக்கு மடக்கு ஒருமா .... ஐம்பதாக வந்த காசும் ....etc
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 52
நிலவிலைப்ரமாணம் பண்ணிக்குடுத்த பரிசாவது …. இராஜராஜவதிக்கு மேற்கு வீரநாராயணவாய்க்காலுக்குத் தெற்கு இரண்டாங்கண்ணாற்று முதற் சதுரத்து கிழக்கடைய நிலம் ஒருமா வரைக்காணி நீக்கி இதன் மெற்கு வடக்கடைய 800 ….. விலைப்படி (குறியீடு) இப்பணம் 30க்கும் ஆக நிலம் (குறியீடு) இன்னிலம் 2மாவுக்கு விலைப்படி 60
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 54
(குறியீடு) இறையிலியாக விட்ட ஒன்பதாங்கட்டளை வண்ணக்குடி நச்சினார்க்கினியான் நிலம் 4ம் 15ம் கண்ணாற்று குரவசெரி …. நிலம் (குறியீடு) etc.
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 55
கோயிலில் ஆலால சுந்தரப்பெருமானுக்கு பூசைக்கும் திருப்பணிக்கும் உடலாக இரண்டுமாவரைக்கால் நாநூற்று நாற்பதிங்கல நெல்லு ….
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 57
…. தர்ம்மயூதி பெருங்குறி கொட்டிக் கூட்டங்குறைவறக் கூடியிருந்து மஹாசபையார் சபாவியவஸ்தை பண்ணினபடி காடும் நாடும் நகரங்களும் கள்ளப்பற்று மகப்பட முப்பதினாயிரங் காசுக்கு மாவிந்து இறுக்க கடவொமாகவும்…, மடக்கு மாவிலெ மாவீயக் கடவோமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 58
….. ஒருமாவுக்கு குறுணியாகத் தண்டுகிற நெல்லு மக்கட்செவகர் கொண்டு சிறுமுறியெடுத்துத் தேவை செய்விக்கவும் ….ஊரில் மடக்குமாவில் சபாவினியோகம் வரிக்கொண்டு செலவழியுமிடத்து பதிநாலாவது கார்வரையும் வரிக்…… தபடி காருக்கு மடக்கு ஒருமாவுக்கு 30காசும் பசானத்துக்கு மடக்கு ஒருமாவுக்கு 50ஆக வந்த காசும் பரப்பில் முன்பிலாண்டுகளும் கூட வினியோகத்துக்கு பரப்பு ஒருமாவுக்கு தண்டிவருங் காசும் etc.
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 59
2ம் கண்ணாற்று 2ம் சதிரத்து நிலம் 2 மாவும்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 7
திருவமிர்துக்கு வைத்த பொன் 10 இப்பொன்னுக்குப் பலிசை நிசதி குறுணி நெல்லால் ஒரு திருவமிது செலுத்த
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 9
அமுது செய்தருள சனி ஒன்றுக்கு எண்ணை உழக்கும் அரிசி நாநாழியும் ….. விட்ட நிலம் அரைமா முந்திரிகைய்க்கும் ஊர்காலால் தூணிப்பதக்கு நெல்லு இறுத்து இதி லிறைமிகுதி ...
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 1021
இன்னாயனார் தேவதானம் எரி எதிர்வாய் நூற்று அறுபத்து அறு கலனெ இருதூணி வரிசைப்பற்றில் தென்காலில் திருத்தி பதிநாலடி விலக்கடிக்கோலால் இறையிலியாக விட்ட தடி நாலிநால் குழி 1500
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 1031
இப்பெருநான்கெல்லையுள் நடுவுபட்ட நிலம் (குறியீடு) இந்நிலம் எழுமாக்காணி கீழ் ஆறுமாவும் இக்கோயிலில் கூத்தாடுநாயநாற்கு
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 1032
இந்நிலத்தால் வந்த மடக்கு மடக்கு நிலம் மடக்கு முந்(ற்)றடத்திலாக திரள்விடக்கடவோமாக முந்பு நாங்கள் இதேவர் ஸ்ரீபண்டாரத்தே கொண்ட எழுமாறி பொன் அறுபத்திரு கழஞ்சு பொன்னால் …
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 1046
அருமொழிதெவனால் நிசத முழக்கு நெய்யும் இப்பொன்னுக்கு வந்த பலிசையால் திருவந்திகப்புக்கு நிசதம் இருசெவிடரை யெண்ணையு மட்டி இத்திருவிளக்கும் காப்பும் செலுத்தகடவோமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 1047
பதிநறுசாண்கோலால் குழி ஆறாயிரமும் மிகிதிகுறை வுள்ளடங்க ஆக குழி பன்னிராயிரமும் எம்மிலிசைந்த விலைப்பொருள் அறக்கொண்டு சந்திராதித்தவற் இறையிலி தேவதானமாக
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 107
ஆக நிலம் பதினெட்டு வேலியினால் இடும் திருநந்தாவிளக்கு 36
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 114
தி்ரு நொந்தாவிளக்கெரிப்பதற்கு பஞ்சவாரக்காலோடொக்கு நாழியால் திங்கள் பதிநறுநாழி உரி ஆழாக்கு நெய்யும் கோயிலுக்கெ கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 128
பதினாரடிக்கோலால் குழி எண்ணூறு ஆக குழி 1608ம் ஆக குழி 2608ம் அகர இறையிலிப்படி கோயில் தானத்தார் பற்றி நாள் ஒன்றுக்கு குழையன் நாழியால் நாழி உரி நெய் அளந்து விரல்