இவ்வூர் தலைப்பாடகம் விரசோழவாய்க்காலுக்கு வடக்கு அஞ்சாங் கண்ணாற்று வீரநாராயனவதிக்கு கிழக்கு இரண்டாஞ் சதுரத்து தெற்கில் எட்டில் கடைத்தலை மேலை நெடும்பாடகத்தில்…. வருகிற பாடகம் கால் இக்கால் பாடகமும் திருநுந்தாவிளக்கும் சந்திவிளக்கும் சந்திராதித்தவற்..
மனைகள் அஞ்சினால் கோல் பதினைங்கோலும் இத்தால் வந்த வால் நிலம், இன்னிலம் முப்பது மாவுக்குக் கோல் விழுந்த கரைய்க்கு மேற்க்கும் ஆக இசைந்த பெருநான்கெல்லைக்கு உட்பட்ட நிலம் முப்பதுமாவும் இம்மனை அஞ்சும் விற்றுக்குடுத்தோந் திருஞான சம்பந்த தேவர்க்கு
ஆக குடிஞைக்கல்லால் நிறை பொன் நாற்பதின் கழஞ்சும், உள்படப் பொன் நாற்பத்தொன்பதின் கழஞ்செ முக்காலெ மஞ்சாடியும் இரண்டு மா உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் திருமகளார் நடுவில்பிள்ளையார் மாதேவடிகளார் இத்தேவர்கேய் குடுத்த மினுக்கன்