Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 239
தேவர்க்கு நொந்தாவிளக்கு நிசதம் உரி நெய் கொண்டு, குடுத்த நிலம் ஒன்பது மாவரை அரைக்காணி
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 248
ஆக நிலம் நாலுமா அரைக்காணி முந்திரிகை கீழரையெ இரண்டுமாவினால் தரப்படி மடக்கு நிலம் அரைக்காணியும் இவ்வாண்டு பசானமுதல்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 253
திருஅமுதரிசி நானாழியும் கறியமுது ஐம்பலமும் நெய் யரைப்பிடியும் மிளகு ஒருசெவிடும் தயிர் உரியும்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 266
நிலத்து நிலம் முந்திரிகையும் (குறியீடு) உ கண்ணாற்று க சதிரத்து ஸ்ரீ கோவிந்தபெருமாள் விலையால் திருநாமத்துகாணியான நிலத்து
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 280
சந்தி மூன்றுக்கு சந்தி ஒன்றுக்கு அரிசி நாநாழியாக நாள் ஒன்றுக்கு சந்தி மூன்றினால் அரிசி குறுணி நாநாழிக்கும் கறிஅமுது விஞ்சனங்களுக்கு…
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 287
குலோத்துங்கன் அகமுடையாள் இவனுக்கு நன்றாகச் சாத்தின திருக்கொள்கை ஒன்றினால் எட்டே அரைக்கால் மாறி கல்லிடை பொன் எழுபதின் கழஞ்சினால் குடினைக்கல்லால் எடை பொன் எழுபத்தைங்கழஞ்செ முக்காலெ இரண்டுமஞ்சாடியும் ஒருமாக்காணி
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 304
நிலம் பதிநாலடிக்கோலால் குழி 750ம் இத்தேவர்க்கு திருவத்தசாமபுறமாக இறையிலி செய்துகுடுத்து
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 305
நிலம் பதினாலடிக்கோலால் ஒருவேலி இன்னிலம்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 31
உப்புபடுத்த அளங்களில் பரதேசிகளுக்கும் மற்றும் காசுக்கும் கொண்டார்க்கும் அளந்து முற்பட்ட உப்பில் உப்புபிடி வைத்த பரிசாவது
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 315
நிலம் பதினாறுசாண்கோலால் நூறுகுழி கொண்டது ஒருமாவாக நிலம் அரையெய் நாந்மாவரை அரைக்காணிக் கீழ்க்காலும் இதநுக்கெ நிலமாக விற்ற எங்களூரிற்…..
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 331
இன்நெல் முதலால் பதின்காடியால் ஒருகாடி நெல் பொலிஊட்டுவதும் பொன் கழஞ்சின்வாய் அறுகால் நெல் பொலி உண்பதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 336
இந்நிலம் அரைமாவும் நீக்கி நீக்கி நின்ற எப்பேர்பட்ட உரிமைகளும் உட்பட்ட நிலத்து விற்று விலைபிரமாண பொருள் அன்றாடு நற்காசு 4000
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 349
ஆதிகைநாயகன் நாழியாலெ நாளொன்றுக்கு உழக்கு நெய் சிவப்பிராமணர்வசமெ திருமடைப்பள்ளியிலெ சந்திராதித்தவரை அளக்கடவதாக
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 382
ராமிசுரத்தில் குப்பிசுரம் திப்பநாயகியார் பூசைக்கு சோழமண்டலம் பெத்தனபுரத்தில் கொண்டு விட்ட நிலம் இருவேலி
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 411
பதினெட்டடிக்கோலால் இருநூற்று ஐம்பத்தாறு குழி கொண்ட நிலம் ஒருமாவுக்கு கரும்பு யெரும் பூ பயிற்பாற்றுப் பயிர் நின்ற நிலத்துக்கு கடமை அந்தராயம்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 43
இன்னிலம் பதிற்று வேலியும் இன்நான்முதல் முன்பு உடையார், இன்னிலங்கள் ஒழுகும் மடக்கும் பிறக்கும் இடத்து தில்லை மூவாயிர விளாகம் என்னும் பேராலே எழுதக்கடவர்களாகவும்.
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 431
திருக்குத்துவிளக்கொன்றினால் இடை இரண்டெ எண்பதின் பலம் சந்திராதித்தவரை செல்வதாக
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 44
நிலம் மூன்றே இரண்டுமாகாணியும் பெரும்பற்றப்புலியூர், இந்நிலத்துக்கு வரும் மடக்கு ஊரிலே ஏற்றிக் கொள்ளவும்.
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 443
திருனாளுக்கு அரிசிப் படிக்கு நாள் பத்துக்கு கோட்டை அரையும் ஆக கோட்டை அறுபத்தொன்பதரையெ அரைக்காலும் பணம் 71க்கு கோட்டை பணம் 4 விலை ஆக கோட்டை பதினெழெ முக்கால் ஆகக் கோட்டை 87லெ காலெ அரைக்கால் ….
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 446
இவ்வச்சு 69க்கும் இந்நிலம் சண்டெசுரவிலையாக தானம்பண்ணிக் குடுத்த இந்நிலங்களுக்கு நாலாந்தரத்தின்படி கடமை அந்தராயம்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 454
நரசிங்கதேவர் நமக்கு சொன்னார் சதுரங்கட்டின கோலாலெ பண்டாடு பழநடை நாலு தரத்தின்படியெ காசுகடமையும் நெற்கடமையும் இறுக்கவென்று
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 5
பொன் தன்மகட்டளைக்கல்லால் துளைநிறை பொன் நூற்றுக்கழஞ்சு, பொன் கழைஞ்சினுக்கு ஆண்டு வரை பொலிசை நெல்லு அருமொழிதேவமரக்காலால் நெல் இருகலமாக நெற்செய்து வந்த நெல் இருநூற்றுகலமும்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 50
இப்பெரர்களில் குறைத்து மூன்றாவது பசான முதல் ஊர்க்கீழிறையிலியாக் ஊர்மாவிந்த கடமை, , மடக்கு நிலம் (மா முக்காணி முந்திரிகை கீழ் முக்காலே)……..
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 504
சந்திவிளக்கு ஒன்றுக்கு மாடை கம் பொலியூட்டாக இக்கோயிலில் சிவப்பிராமணர் …..
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 521
விலைகுடுத்து விலை கொண்ட பூமி, கடிகைகளத்து பதினறுசாண்கோலால் அஞ்பது குழி கொண்டது ஒருமாவாக ஆயிரங்குழி கொண்டது ஒரு பட்டியாக விலைகுடுத்துக் கொண்ட நிலம் இரண்டு பட்டியிலும் போந்த போகம் நெலு 477 காடி நாநாழி ….
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 529
ஆக நெல் 873 காடி நீக்கி நின்ற நெல் 127 காடியால்ப் பொன் முக்கழஞ்செ மூன்று மஞ்சாடியுங் குன்றியும் பொன் 105 கழஞ்சினாலும் ஆண்டுவரை பலிசையால் வந்த பொன் 13 கழஞ்சு …..
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 54
விட்ட பசு நானூற்றொருபதினால் உரு ஒன்றுக்கு செல விராசகேசரியால் உழக்காக நாளொன்றுக்கு பால் கலனெ அறுநாழி உரியும் விட்டு அமுதுசெய்தருளவும்.
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 56
கட்டளைக்கணக்கு பெரும்புலியூருடையான் எழுதிட்ட கணக்குப்படி நிலம் இருபத்திரண்டே ஆறுமாக்காணி அரைக்காணி முந்திரிகை கீழ் முக்காலே அரைமாவினால் விரிவுநிலம், எண்பத்தெழுமா வரைக்காணி முந்திரிகைகீழ் காலெ காணி அரைக்காணி இதில் தரமிலி நிலம், கார்மறுநிலம் பதினைஞ்சுமாக்காணி அரைக்காணி கீழ் முக்காலெ அரைமாவினால் தரவரிசைப்படி நெல்லு 615 கலனெ இருதூணிப்பதக்கொரு நாழி உழக்கும்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 591
சிகையில் விசாடராயர் அனுஸாரமான நாளில் இவர் பேரால் தரத்துக்குப் பிரித்துக் குடுத்துக் குறையாய் நிற்கும் பணம், விற்றுக்குடுத்த நிலம் மூன்றே முக்காணி புன்செய் நிலம் அகைமறு முட்பட நிலம் 20 வேலியும்…
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 6
நிசதம் உழக்கு நெய் யளந்து கொடுத்து தரவுகொள்வேனானென்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 601
நிலம் இருவேலிச்செய்யும் இப்பரமெசுவரர்கேயாக நானுடையபரிசெய் இறையும்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 602
தீய்ப்போக்கு செம்பொன் துளைபட்டது வெடெல்விடுகுகல்லால் 30ன் கழஞ்சு பொன்னுக்கு இந்நிலம் விலைகொண்டு
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 613
பொன் குடிஞைக்கல்லால் நிறை 15 கழஞ்சினாலும் காசு ஒன்றுக்குப் பொன் மஞ்சாடியும் குன்றியாக வந்த குற்றம் அற்ற அன்றாடு நற்காசு 200க்கும் சந்திராதித்த எப்பேற்பட்ட இறையும் இறுத்தும் காத்தும் குடுப்போமாக
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 643
திருநாமத்துக்காணியான தரம்பெற்ற நிலத்திலெ பதிற்றுவேலி நிலம் 34 பசான் முதல் தேவதான இறையிலியாய்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 651
செம்பொன் கழஞ்சிற் பெர்த்தது ஊராடுகல்லாற் பொன் 80
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 66
நால் ஒன்றினுக்கு நெல்லு நாநாழியுரியும் நாள் ஒன்றினுக்கு மிளகு இருசெவிடரைக்கும் உப்பு ஆழாக்கும் நெல்லு நாழி உழக்கும் சந்தி ஒன்றுக்கு நெய்யமுது இருசெவிடரையாக ….
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 701
மூன்றாங் கண்ணாற்று நாலாம் சதிரத்து நிலம் நாலுமாவில் ….. அநுபோகம் விட்ட நிலம் அரைமா அரைக்காணிக் கிழரையும் நீக்கி நின்ற களர் திடல் மாகாணி முந்திரிகை கிழரையும் இங்கெ …..
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 718
திருநொந்தாவிளக்கு இதனுக்கு …. விலைகொண்டு வைத்த நிலம் முக்காலெ அரைக்காலும் காஞ்சிஎத்ததில் காலெ அரைக்காலும் ஆக வேலி …..
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 735
நொந்தாவிளக்கு க க்கு பொன் பதின் கழஞ்சு யிது சந்திராதித்தவல் எரிப்பதாக
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 74
இவ்வேரிக்கு ஏரிபட்டி மன்றாட்டுப்பட்டியுமாக ஐஞ்ஞூறு குழி விடக்கடவதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 740
நந்தாவிளக்கு ஒன்றுக்கு நிசதம் உழக்கு விளக்கெண்ணை கொண்டு இவ்விளக்கு சந்திராதித்தவர் செல்ல … குடுத்த செம்பொன் பதின் கழஞ்சு.
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 82
பொன் மும்மஞ்சாடியுங் குன்றியுங் கொண்டு திருவண்ணாமலை உடையார் கோயிலில் ஆடவலார் காத்திகை விழாவில்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 9
காக்களத்துக் கோலால் ஆயிரத்தறுநூறு குழியுமிறையிழிச்சி யிதேவர்க்கே யின்நான் செலுத்துவதாக
Item
Inscription
South Indian Inscriptions VIII, No.199
இந்நிலம் மூன்றுமா இத்தேவற்கு இறைகாவலாகச் செய்து குடுத்து, பொன் பதின்கழஞ்சரையும் காசுக்கருதித்துளையில் உரையிலும் நிறையிலும் வழுவாதது திப்போக்குச் செம்பொன் இப்பொன் பாச்சில்கலால் ஆவணக்களியிலெ கைச்செலக்கொண்ட பொன் முக்கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions VIII, No.449
சந்தியாதிபம் நாலுங் கைக்கொண்டு நாள் வட்டம் உழக்கு பசுவினறுநெய்யால் திருநொந்தாவிளக்கு எரிக்கக்கடவரானமைக்கு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 100
அறுபதின் கழஞ்சு பொன்னாலும் கழஞ்சின்வாய் மூன்று மஞ்சாடிப் பொன் பலிசைஆக
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 102
விளைந்த நிலத்தால் பட்டியால் ஒருகாடி நெல் எரிக்காடி ஆக கொவுங் குடியும்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 103
இருபத்தேழு கழஞ்சு கொண்டு …. கழஞ்சின்வாய் மூன்று மஞ்சாடிப்பொன் பலிசையா லாண்டுவரை, பாட்டநெல் நாற்பதின் காடியுமுடி
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 104
விருத்தூணர்க்கு வைத்த பொன் (குறியீடு) 736 கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 105
நோக்கிப் பன்னிருசாண் கோலால் பன்னிருகோலரை நீக்கி அதன் கிழக்கு ……………பன்னிருசாண் கோலால் பதிநெழாஇரங்குழிஉ மின்னுங் இறையிலியாக யான் விற்று கொண்டுடைய பூமி பதினறுசாண்கோலால் மூவாயிரங் குழியும் etc.