திருனாளுக்கு அரிசிப் படிக்கு நாள் பத்துக்கு கோட்டை அரையும் ஆக கோட்டை அறுபத்தொன்பதரையெ அரைக்காலும் பணம் 71க்கு கோட்டை பணம் 4 விலை ஆக கோட்டை பதினெழெ முக்கால் ஆகக் கோட்டை 87லெ காலெ அரைக்கால் ….
பொன் தன்மகட்டளைக்கல்லால் துளைநிறை பொன் நூற்றுக்கழஞ்சு, பொன் கழைஞ்சினுக்கு ஆண்டு வரை பொலிசை நெல்லு அருமொழிதேவமரக்காலால் நெல் இருகலமாக நெற்செய்து வந்த நெல் இருநூற்றுகலமும்
விலைகுடுத்து விலை கொண்ட பூமி, கடிகைகளத்து பதினறுசாண்கோலால் அஞ்பது குழி கொண்டது ஒருமாவாக ஆயிரங்குழி கொண்டது ஒரு பட்டியாக விலைகுடுத்துக் கொண்ட நிலம் இரண்டு பட்டியிலும் போந்த போகம் நெலு 477 காடி நாநாழி ….
ஆக நெல் 873 காடி நீக்கி நின்ற நெல் 127 காடியால்ப் பொன் முக்கழஞ்செ மூன்று மஞ்சாடியுங் குன்றியும் பொன் 105 கழஞ்சினாலும் ஆண்டுவரை பலிசையால் வந்த பொன் 13 கழஞ்சு …..
சிகையில் விசாடராயர் அனுஸாரமான நாளில் இவர் பேரால் தரத்துக்குப் பிரித்துக் குடுத்துக் குறையாய் நிற்கும் பணம், விற்றுக்குடுத்த நிலம் மூன்றே முக்காணி புன்செய் நிலம் அகைமறு முட்பட நிலம் 20 வேலியும்…
பொன் குடிஞைக்கல்லால் நிறை 15 கழஞ்சினாலும் காசு ஒன்றுக்குப் பொன் மஞ்சாடியும் குன்றியாக வந்த குற்றம் அற்ற அன்றாடு நற்காசு 200க்கும் சந்திராதித்த எப்பேற்பட்ட இறையும் இறுத்தும் காத்தும் குடுப்போமாக
மூன்றாங் கண்ணாற்று நாலாம் சதிரத்து நிலம் நாலுமாவில் ….. அநுபோகம் விட்ட நிலம் அரைமா அரைக்காணிக் கிழரையும் நீக்கி நின்ற களர் திடல் மாகாணி முந்திரிகை கிழரையும் இங்கெ …..
நோக்கிப் பன்னிருசாண் கோலால் பன்னிருகோலரை நீக்கி அதன் கிழக்கு ……………பன்னிருசாண் கோலால் பதிநெழாஇரங்குழிஉ மின்னுங் இறையிலியாக யான் விற்று கொண்டுடைய பூமி பதினறுசாண்கோலால் மூவாயிரங் குழியும் etc.