நீர்நிலம் 15 மாவும் திருநந்தவனத்துக்குக் கொற்றவில்லியில் கொல்லை நிலம் முக்காணியும் தென்னவமஹாதேவி மெல்கொற்றில் நரசிங்கன் தாக்கில் நிலம் அஞ்சுமாவும் ஆக நிலம் இருபது மாமுக்காணிக்கும்
குழி 320ம் திருநந்தவனம் செய்ய ஒன்றெகால் ஆனி முதல் கொண்டு ….. விலைகொண்ட ஊர்படி நிலம் முக்காலெ ஒருமாவரையில்…. கொற்றுக்கு உடலாக வடக்கடைய நிலம் அரையும் நீக்கி நிலம் அறுமாவரையும் ….. இந்நிலம் முக்காலெ ஒருமாவரைக்கும் தரப்படி மடக்கு முக்காணி முந்திரிகைக்கிழரையெ இரண்டுமாவுக்கும் ஊர்மாவிந்த கடமை குடிமை ஊரில் கழிக்க முலபருடையார் எழுதின நியொகமும்
தொண்டன் பக்கல் விலைகொண்ட குழி நூறும் திருநந்தவனஞ்செயவும் திருநந்தவனசெயும் ஆள் ஒன்றுக்கு …. நிலதுது ஊர்படி நிலம் எழுமாவும் கொற்றுக்கு உடலாகவும் ஆக ஆள் இரண்டு ஆள் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு குறுணி நாநாழியாக வந்த திருப்பள்ளிதாமம்
நூறு குழி கொண்டதொருமாவாக நிலம் நாலெ ஆறுமா முக்காணி ,, நிலம் முக்காணி நீக்கி நிலம் நாலெ ஆறுமாவில் பலபணிநிமந்தக்காறர்க்கு ஜிவிதமடைத்த நிலமாய் மாறிக்கூட்டின நிலம் ஒன்றெ நாலுமா முக்காணி அரைக்காணியும் … மாறிக்கூட்டின நிலம் மூன்றெ ஒருமாவரையெ அரைக்காணியும் ஆக நிலம் நாலெ ஆறுமா
நிலம் எட்டுமாவும் ஆக நிலம் முக்காலெ ஒருமாவும் ……..இரண்டுமா நிலம் திருனந்தவனஞ்செய்து திருப்பள்ளித் தாமம் ஆக்க ஒரு ஆளுக்கு நாள் ஒன்றுக்கு குறுணியால் வந்த …. கொற்றுக்கு நாள் ஒன்றுக்கு குறுணி நாநாழியாக வந்த நெல்லு இடவும் ….அமுதுபடிக்கு ஊர் இளங்காலாலெ பதின்கல்மனுக்குப் பொனகப் பழவரிசியும்......
நிலம் நாலுமாக்காணியும், நிலங் காணியும் ஆக நிலம் நான்மாவரைக்கு எழுதித் தந்த ப்ரமாணமும் இன்னிலத்தால் வந்த மடக்கு அரைக்காணிக்கிழ் அரையெ ஒருமா முக்காணிக்கும் 12வதுமுதல் பரப்பிலும் மடக்கிலும் சேர்வையிலும் வரிக்கொள்ளும் etc.
இரண்டாம் கண்ணாற்று மூன்றாஞ்சதிரத்து வடக்கடைய நிலம் ஒருமாமுக்காணியும் இதந் தென்மேற்க்கு சார்பட்டப்பாழ் நிலம் காணி முந்திரிகையும் ஆக நிலம் இரண்டுமா முந்திரிகையும் இந்நிலத்டுக்குடலாய்….
தடி பலவினால் குழி 3500ம் இவன் தம்பி சோழநாயனான … புன்செய் நிலம் 11250 ஆக குழி 4750ல் நிலம் ஒன்பதுமாவரையும் இவ் விரகள்பல்லவரையன் சாகையில் எனக்கு தேவர் திருக்கைவழக்கமாக தந்தருள நானும்…… இன்னிலம் ஒன்பது மாவரையும் திருவிளக்குபுறமாக விட்டு இதுக்கு நிச்சயித்ததின்.... திருந்தவனமாக விட்டகுழி எண்ணூறினால் நிலம் ஒருமாஅரை முந்திரிகைக்கிழரையெ இரண்டுமா