Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 194
அருமொழிதேவன் நாழியால் அளக்கும் பால் ரு ஐஞ்ஞாழி சந்திராதித்தவரை.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 195
அருமொழிதேவன் நாழியால் அளக்கும் பால் 8ஞாழி சந்திராதித்தவரை.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 198
இவ்விளக்கு இரண்டுக்கும் நாள் ஒன்றுக்கு ராஜகேசரியால் அளக்கும் உத இன்நெய் உரியும் அளக்கக்கடவதாக
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 199
கடமையான காசு எண்ணாயிரத்துக்கு ….. இநிலம் எண்மாவரைக்கு அடைமுதல் வருசைப்படி நெல்லு தூணி இருநாழிக்கு அமுது செய்யதருள நாள் ஒன்றுக்கு திருஅமுது அரிசி குறுணி ஐநாழியும் ...
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 200
நிலமிரண்டு மாவினால் குழி ஆயிரமும் புன்சை நிலம் குழி ஆயிரமும் சந்திராதித்தவரை இறையிலியாக விட்டென்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 201
விலைகொண்ட நிலம் பதினாலெமுக்காலே நாலுமா முக்காணியும் திருநாமத்துக்காணியாக குடுத்தபடிக்கு.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 203
அன்றாடு நற்காசு 2800 அமுது செய்தளக்கடவதாக
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 204
இவர் பக்கல் கைக்கொண்ட பழங்காசு 3 சந்திராதித்தவரை எரிக்க கடவொமாக
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 205
ஒரு சந்தி விளக்கு எழுநாழிகை எரிய வைத்த விளக்கு ஒன்றுக்கு குடுத்த பணம் ஒன்பது.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 209
பயிர் செய்து வருகிறபெர் பத்துக்கு இலக்கைக்கும் கொற்றுக்கும் பெர் ஒன்றுக்கு நன்செய் நிலம் இரண்டு மாவாக நிலம் இருபது மாவுக்கு இவ்வூர் படைப்பற்றிலெ நன்செய் நிலம் பதினறு மாவும் நிக்கி நின்ற நிலம் நாலுமாவுக்கு … நிலம் 47 மாவரையும் பதினெட்டாவதுமுதல்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 212
தி்ரு நுந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட ஆடு 96 கைகொண்டு நாள் ஒன்றுக்கு அளக்கும் அரியென்னவல்லாநாழியல் நெய் உழக்கும் தயிரமுது நாழியும் சந்திராதித்தவரை.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 213
உலகளந்தானாழியாலளக்கும் நெய் யுழக்கு இப்படி யளந்து பாலும் பணியுந் தேவைத்தட்டறச்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 215
நிலம் அறுபத்து மூன்றுமா முக்காணிக்கிழ் முக்காலும் சொக்கச்சியன் கோலால் அளந்த இடத்து … அளவெற்ற முண்டாகையாலெ இந்நிலத்துக்கு பதினெட்டாவதுவரையும் கடமையாக குட்டின காசு தவிர்வதாகவும் இந்நிலம் உட்பட எண்பதுமா நிலமும் திருநந்தவனமாக
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 216
இரண்டுமா முக்காணியும் பத்தொன்பதாவது முதல் இவர்களுக்கு இலக்கைக்கு உடலாக விடவும் இன்நிலங்களுக்கு திரு...
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 219
பசு நாலுக்கு அருமொழிதேவன் நாழியாலெ மாதத்து நாழிநெய் சந்திராதித்தவரை அளக்கடவனாக
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 221
சுற்றாயக்காசு வால்மஞ்சாடி கண்மாலை நாவிசர் வணணார்கற் காசுள்ளிட்ட கடமைகளும் வெட்டி
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 224
குறியீடு etc.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 226
இவ்வேரி அடைத்து தருகிறோம்மென இவனுக்கு இந்நாயனார் தேவதானத்தில் அகத்தூம்புகு தெற்கு கலவாது உள்பட பல தடி 13னால் குழி 2000மும் இவனுக்கு காணியாக விட்டொம்…. தான் வேண்டின பயிர் செய்து பண்டாரத்துக்கு நூறு குழிக்கு நாற்கலநெய் பதக்கு நெல்லு கொள்ளக்கடவதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 227, 260
பசு 36ம் கைக்கொண்டு நாள் ஒன்றுக்கு சிபண்டாரத்து தெவாசிரியன் நாழியால் அளக்ககடவ நெய் உழக்கும்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 228
ஆதிசண்டேஸ்வர தேவகன்மிகள் பேரில் சதிரக்கோலால் ஐஞூற்று ஒருபத்திரண்டு குழி கொண்ட தொருமாவாக விலைகொண்டு இட்டநிலமாவது…… நிலம் ஒருமாவரையின் கீழரையும் ஐஞ்சாங்கண்ணாற்று ……..ஒருமா முந்திரிகைக் கீழ்காலும் ஆக நில மிருமாவரை முந்திரிகைக் கீழ் மூன்றே மாகாணி….etc.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 229
வெள்ளித் தனிக்காளம் இரண்டினால் வெள்ளீ 118 1/2 கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 230
நிலம் இருபது மாவிலெ ஒகூரிலெ நாலுமா நிலமடபுற இறையிலியாக நிக்கவும் நீக்கி நின்ற நிலம் பதினாறு மாவும் பிரமிசுசமுடைய நாயனார்க்கு, அழகியபல்லவன் சந்தி என்று நாள் ஒன்றுக்குப் பதக்கு அரிசி அமுதுபடி செல்லவும்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 231
திருசின்னம் இரண்டினால் வெள்ளி எடை ஐம்பத்து ஐங்கழஞ்சும் ….. பொன் இருகழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 232
இப்பசு நாலுக்கும் அருமொழிதெவனாழியால் மாதம் கக்கு நாழி நெய் அளக்ககடவனாக
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 233
இந்நிலம் இருவேலியும் ஊர்க்கிழ் இறையிலியாக நாங்கள் குடுக்கையில்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 234
ஊர்கழனியில் விட்ட நிலம் ஒருவேலியும் புசைக்கும் அமுதுக்கும்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 235
விட்ட நிலம் ஒரு வெலிக்கு எழுதின திருமுகப்படிக்கு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 239
நாள் ஒன்றுக்கு தேவாசிரியன் நாழியால் அளக்கும் நெய் உழக்கு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 242
அருமொழிதேவனால் நெய் நாழி
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 244
கைக்கொண்ட நெல்லு முப்பதின்கலத்தினால் ஆட்டைப் பொலிசை கலத்துக்கு முக்குறுணியால் வந்த பொலிசைக்கு எங்கள்..
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 245
நிலம் பதிற்றிவெலியும் முலப்ருழையார் எழுதின மஹாசபாநியொகபடி
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 254
இந்நிலம் முப்பத்துநாலுமாவும் …… 20000 இக்காவு குண்டிகையில் இவன் தண்டம் வொடுக்கி தரவு கொள்ளவும்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 258
விற்றுக் கொடுத்த நிலமாவது ……… காணியரைக்காணிக் கிழரையெ ஒருமாவர முந்திரிகையும்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 34
வேலியாகக் கொண்டு விட்ட வண்ணக்க விளாகம் நிலம் ஒன்றரையும் இறக்காதாந் திருவடி இரண்டு …
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 39
ஒராட்டைக்கு வேண்டு நெல் ஐந்நூற்றெண்பதின் கலம் etc.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 42
பட்டாரர்க்கு தந்திவர்ம்ம மஹாராஜர் குடுத்த பொன் பாஜனம் ஒன்றினால் பதிநாயிரக்கழஞ்சு அவநிசந்திரர் கொண்டுவந்து குடுத்த மூவாயிரக்கழஞ்சு பொன்னால்.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 43
திங்கட் பதினாழி நெய்க்கு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 44
காடி மூன்று கூற்றாலும் பட்டாரர்க்கு ஒழுக்கவிக்கும் நந்தாவிளக்குக்கும் குடுத்தொம்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 46
திருவதிரை நான்று அட்டழிய வைத்த அரிசி 200 நாழி நூற்றவர்க்கு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 50
பதினறு கழஞ்சு பொன் …. யிதன் பொலியூட்டுத் தமக்கு விடை ….. நிசதி நானாழி அரிசி தெசிகப்பாடு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 52
சோழனார் உலகபெருமானார் வைத்த திருவிளக்கு முதல் முப்பதின் கழஞ்சு இம்முதலுக்காகக் கருக்கிபட்டி…..
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 55
குடுத்த நெல்லு நூற்றுக்கலம் இன்னெல்லின் பலிசையால் நாள்வாய் உழக்கு நெய் விளக்கெரிபோமானொம்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 57
அறுபதின் கழஞ்சு இப்பொன்கொண்டிரண்டு நந்தாவிளக்கும் முட்டாமை எரிப்பொமனொம்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 58
இறையிலியாக மணலிடில் வேலியாகக் கொண்டுவிட்ட வண்ணக்கவிளாகம் நிலம் 1 1/2.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 61
வைத்த பொன் பதின்கழஞ்சரை …ஆட்டாண்டுதொறுஞ் சித்திரை விஷு திருவிழாவுக்கு நாராயநாழியால் எழுநாளைக்கும் நிசதி கலவரை அரிசி பத்தெட்டுக்குத்தல் மடாவில் அட்டும் பரிசெ எழுநாள் முந்துற ஸ்ரீகொயிலுக்கெ கொண்ட்டு சென்று அளப்போமானொம்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 64
தந்மகட்டளையால் பொன் 108 கழஞ்சுக்கும் பலிசையாகப் பழையனூர் நாட்டு…. நிவந்தம் ஆண்டுவரை அளக்கு நெல் கலம் நித்தம் நெய் உரி ஆழக்கு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 66
பொன் 30ன் கழஞ்சுக்கும் பலிசையாகத் திருவாலன்காடுடையார்க்கு இவ்வூர் ஸபையார் செய்யக்கடவ நிமந்த உடையார்க்கு திருநந்தாவிளக்கு இரண்டுக்குப் பிருதிமாணிக்கத்தினால் நித்த முட்டாமல் அளக்க கடவ எண்ணை உரி
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 68
நாற்பதின் காடி கொண்டு திங்கள் நால்வியும் அந்திவிளக்கும் …..
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 69
கணப்பெருமக்கள் வழிகுடுத்த செம்பொன் பதினொருகழஞ்சி இதன் பொலியூட்டினா நிசதி குத்தலரிசியுமொரு பிடி நெய்யு மப்பொது காட்டும் விளக்கினுக்கு ஒரு பிடி எண்ணையும் முட்டாமை செலுத்துவொமானொம்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 70
பொனய்ங்கழன்சு பொன் கொண்டு செலுத்தக்கடவொமாயின பரிசாவது செந்நெற் குத்தற் பழவரிசி கருநாழியினால் நானாழியும் உழக்கு நெய்யுமாடுக்கிலையு மைந்து காயும் …….. நிசதி நாலெ கால் காணம் படுவொம்