Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 71
அஞ்ஞூற்றெழுபதின் கழஞ்சு இப்பொன் கொண்டு கடவொம் …. பலிசையால் நிசதி ….. முந்நாழி உரி …. நறுநெய் பொது உழக்காக நாலு பொழுதுக்கு, தயிர் உரியும்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 73
மஹாதேவர்க்கு குடுத்த பொன் ஐம்பதின் கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 74
ஐம்பதின் கழஞ்சு இதனில் 25 கழஞ்சு பொன்னின் பலிசையால் நிசதி இருநாழி அரிசியும் ஒரு பிடி நெய்யும்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 75
பொன் 30ன் கழஞ்சினாலும் பொலியூட்டு ஆண்டுவரை கழஞ்சின்வாய் மூன்று மஞ்சாடி பொன் ஆயன்படியால் நாற்கழன்சரையாலும் எறிலுஞ் சுருங்கிலுங் கழஞ்சுக்கு நாற்பதினாழிப்படி ஏண்ணை 110 நாழி
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 79
உழக்கெண்ணையும் ஊர் ஆள்வானெ அட்டுவ…
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 80
அய்யக்குடியார் குடுத்த நிலம் புறம்பாட்டிலெ ஆறுமா நிலம்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 81
.. செறுவு எழுமாவுங் குடுத்தென்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 83
நிலம் விரன் செறுவுங் கழுவலுங் கொடுமாடியுங் காழியுமாக எண்ணூறு குழியும் அகத்திஸ்ரீத்தேவர்க்கு குடுத்த தர்மம்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 85
நங்கையார் வைத்த பொன்…. பத்திருகழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 87, 88
முப்பதின் கழஞ்சு இப்பொன்கொண்டு கடவொந்… இப்பொன்னால் யாண்டுவரை கழஞ்சின்வாய் மூன்று மஞ்சாடிப் பொன் பலிசையாக
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 89
ஒரு நந்தாவிளக்கினுக்கு வைத்த ஆடு நூறு இவ்வாஆடு நூறுங்கொண்டு விடெல்விடுகொடொக்கு முழக்கினாலட்டுவோமானொம்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 90
இரண்டு நந்தாவிளக்கெரிப்பதற்கு வைத்த பொன் ஊர்க்கற் செம்மை அறுபதின் கழஞ்சு இப்பொன் கொண்டு …. மூன்று மஞ்சாடிப்பொன் பலிசையாக இவ்வாட்டை கார்த்திகை முதலாறாறு திங்களில் நாற்கழஞ்சரைச்செய்து … இரண்டு சோறு குடுப்போமானோம்……. நிசதி எட்டரை காணம் தண்டமிட ஒட்டிக்குடுத்தொம்.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 92
அறுபதின் கழஞ்சு பொன்னுள் தான் பிறந்த சோதி நாள் திருவமிர்து பத்தெட்டுக்குத்தற் பழவரிசி பதினறு நாழிக்கும் ஸ்நபனத்திற்கும் திருவமிற்துக்குமாக நெய் ஆறு நாழிக்கும் சர்க்கரை பலமுங் etc.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 95
இவ்வாயிரம் குழியாலும் …. நிசதி நானாழி அரிசி இரண்டு சந்திவிளக்கினுக்கும் உழக்கெண்ணையும் இவ்வூர் தர்மிகளோம்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 96
கைக்கொண்ட புர நிறை செம்பொன் 100 கழஞ்சுக்கு எரிக்ககடவதாக
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 97
பூத்தோறும் பட்டியா லொரு காடி நெல்
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 119
திருநுந்தாவிளக்கெரிவதற்க்கு வைத்த துளைப்பொன் 13 கழஞ்சு கொண்டு நிசதம் உழக்கு நெய் பண்டாரத்தெ அட்டுவதாகக் கொண்டோம்
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 125
நிலம் காணி அரைக்காணிச் செய்யும் விற்றுக்குடுத்து எப்பேற்பட்ட இறையுங் காத்து குடுப்போமானொம்
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 126
இப்பொன் முப்பதின் இதன் பலிசையாற் தேவர்நாழியோடொக்கும் முழக்கினால் கொடுவந்து அட்டுவோம்மான நெய்
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 137
நிலஞ்செய்து மடக்கி இறைப்படி வந்த நிலம் கஇ இந்நிலம் ஒன்றறையாலும் வந்த இறைவாசல்
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 141
நிலம் பத்துமாவும் உண்ணிலம் ஒழிவின்றி
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 153
நொந்தாவிளக்கு ஒன்றினுக்கு படி உழக்கினால் நிசதம் உழக்கு நெய் யெரிய வைத்த பொன் 12 கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 16
அமுது செய்யும் வண்ணம் ஊட்ட கொண்ட செம் பொன் அறுபதின் கழஞ்சு இப்பொன் கொண்டு குடுத்த நிலமாவது
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 172
நிலம் உப இரண்டுமாவும் சந்திராதித்தவரை ஒரு நொந்தாவிளக்கெரிப்பதாக இறைநீக்கி
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 183
நிலம் எழும்மவும் உண்ணிலம் ஒழிவின்றி விற்றுக்குடுத்து இதனால் வந்த இறை எப்பேற்பட்ட இறையும் வெட்டியும்
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 184
நொந்தாவிளக்கு ஒன்றுக்காக நிசதம் உழக்கு நெய் அட்டுவதாக
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 19
நிலக் கடந் இருநூற்றுக்கல நிலக்கடன் பற்று
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 20
குடுத்த வெள்ளிக் கலசபானை ஒன்று …. பத்துனால் கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 21
ஒரு நொந்தாவிளக்கு எரிவதற்க்கு வைத்த பொன் 30 கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 210
நாராயத்தால் உழக்கு நெய் அட்டுவோம் ஆநோம்
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 214
பொன் (குறியீடு) பதின்முக்கழஞ்செ முக்காலெ இரண்டுமஞ்சாடியும் படங்கொட்டி இட்டன பட்டம் இரண்டு
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 231
எட்டுமாவும் முற்றிபெற்ற இன்நிலமும் பொதைஞ்குடம் நீர் காவிரி நீர் அட்டுவோம்மானோம், கழஞ்சு பொன்னும் கொண்டு திங்கள் ஒரு குடம் தூணி கொள்ளும் குடத்தால் பொதைங்குட நீர் அட்டுவோமானோம்
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 232
செம்பொன் காசெட்டாங்கல்லால் இருபதின் கழஞ்சு இப்பொன் பலிசை கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 235
குடுத்த நிலம் எட்டுமா இப்பூமியில் பொந்த போகங் கொண்டு இரண்டு தளியிலும் ஒரொ நொந்தவிளக்கு இரவும் பகலும்
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 236
காணிசெய்து குடுத்த நிலம் இத்தளி தேவதானம் விறைக்கூற்றத்து பசுங்குளத்தூர் வெட்டப் பெறுன்ப்ப நிலம் இருபத்து நால் வேலியாலும் வேலி நூற்றிருபதின்கலம் காணிக்கடனாக வந்த நெல்லு 2880ன் கலமும் திருவையாறனோடொக்கு மரக்காலால் கார் பாதியும் பிசானம் பாதியும் வாடாக் கடன் எங்கள் தரவினாலெயெ பசுங்குளதுலேய் அளப்பதாகவுமிவ்வூர் விளக்கெண்ணைச்செய் முன்பு கல்மேல் வெட்டினநீக்கி...
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 238
அரைக்காற் செய்யும் நந்த வானம் இறைப்பாற்க்கு நான் திருக்கொடிகாவான … ….. விலைகொண்ட ஒரு மாவு…
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 239
நிசதி உழக்கு நெய்யால் ஒரு நொந்தா விளக்கு …. வைத்த ஆடு 90
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 240
ஒரு நொந்தாவிளக்கு நிசதி உரிய் நெய்யால் எரிவதற்க்கு குடுத்த பொன் 30 கழஞ்சு பொன்னுங் கொண்டு பெருமானடிகளுக்கு திருவிளக்கினுக்கு விற்றுக்குடுத்த நிலம்மாவது நான்கு மாக்காணியும்
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 250
இத்திருச்செலூர் மாதேவர்வசம் தர்மப்ரதியினால் பொலிவதாக குடுத்த கருங்காசு 20
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 260
நில முட்பட விற்றுக்குடுத்து நாங்கள் தண்டகாணத்துக் கிட்ட பொன் (குறியீடு) எழுபதிருகழஞ்செ அறுமஞ்சாடியு மூன்றுமாவுக்கு
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 262
ஒரு நொந்தாவிளக்கெரிப்பதற்கு …..வைச்ச புலம் தண்ணி ஏரிகீழ் கடிகைக்களத்துக் கோலால் நானூறு குழி நிலத்துக்கும் விலைத்ரவியம்
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 267
பொன் பன்னிருகழஞ்சு கொண்டு ஆழாக்கு நெய்யால் ஒரு பகல்விளக்கு கெரிப்பொமானோம்
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 302
விட்ட நிலம் பதிணாற்சாண் கோலால் அஞ்ஞூறு குழியும்
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 305
பொன் நிறை செம்மை இருபத்தைங்கழஞ்சும் முதற் கெடாம இதன் பலைசையால் நிசதி ஐம்பிடி நெய்யால் ஒரு நந்தாவிளக்கு
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 315
இப்பொன் 30ன்கழஞ்சும் கொண்டு நிசதம் உழக்காழாக்கெண்ணையால் சந்திராதித்யவல்
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 319
ருத்ராஷங் கட்டின (குறியீடு) இருபத்தறுகழஞ்சரைக்கல் பிறையுடைய நயபாளம் க
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 340
பொன் பன்னிருகழஞ்சரையெ மஞ்சாடியும் குன்றி இப்பொன்னால் 96 ஆடு கொண்டு உழக்கு நெய் அட்டுவோம் வாரியன்
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 347
இருப்பத்தைங் கழஞ்சுங் கொண்டு இதிந் பலிசை… ஒரு நொந்தவிளக்கெரிபோமாநொம்
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 348
கழஞ்சுங் கொண்டு உழக்கு நெய்யால் இரவு…
Item
Inscription
South Indian Inscriptions XIII, No. 44
நால்வேலியில் வடகீழ்க்கடைய விற்றுக்குடுத்த காற்செய்யும் எல்லை, ஒருவன் உண்ண வைத்தேன் அரயன் கலங்காமாலையென் உண்ணும்படி கும்மாயமும் காய்கறியும் தயிர் உரியும் நெய் ஒரு பிடியும் சர்க்கரை வட்டு இரண்டும்