இப்பொன் இருநூற்று கழைஞ்சாக செல்லக் கொண்டு இதன் சுட்டப்பட்ட பலதடியால் தன் தரத்து மடக்கி வந்த இவ்வொன்றெகால் நிலத்தாலும் வாசலில் போந்த குடிமையும் ஊரிடு வரிப்பாடும் இறை இறுத்டுக் குடுப்போமாகவும்.
அமுது செய்ய அரிசி நானாழியும் பருப்பு நாழியும் நெய் யாழாக்க்கும் இவைஇற்றுக்கு குடுத்த நிலம் அரைமாவும்ம் … ஆக அரையெ இரண்டுமா பானைக்கு அடைக்காயமுதுக்கும் நெல்லு இருநாழி
திருவமுது செலுத்தும்படி ஒரு பொழுதைக்கு வேண்டுவன அரிசி சென்னெற்றிட்டல் நானாழி, சர்கரை ஒரு பலம், நெல் இருபத்து நாற்கலம், நெய் நாழியுரி, காயம் ஆழாக்கெ முச்செவிட்டு இது உழக்கு காயத்துக்கருநாழி நெல்லாக ஒராட்டைக்கு நெல் பத்தொன்பதின் கலனெ முக்குறுணி
திரு நுந்தாவிளக்கொன்றும் சந்திராத்திச்சவற் செல்வதாகக் கொண்டு விட்ட நிலம் பழம்படி ஒருமா … இரண்டு தடியும் நிலப்படி நிலம் ஒருமா இட்ட திருவிளக்கு நிறை நூற்று பலம்.