Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 32
இவ்வாடு 300ங் கொண்டு தேவந்நாழியோடொக்கும் உழக்கினால் சிரிகோயிலுக்கே கொண்டு நெய்யட்டுவேனானென்
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 326
வேலியெ மூன்றுமா முக்காணி நிலமும் கொண்டு சந்திராதித்தவற் கொட்டக்கடவர்களாக, பள்ளியெழுச்சிக்கு இட்ட நிலம் வரிப்படி மடக்கு ஒருமாகாணி
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 34
இப்பொன் பதின்கழஞ்சும் கொண்டு இதன் பலிசையால் நிசதி உழக்கெண்ணை முட்டாமெ
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 357
நிசதம் நெல்லு கலனெய் ஒரு நாழி உரியாக ஒராட்டைக்கு நெல்லு மூனூற்று அருபத்து ஐங்கலனெய் எழுகுறுணி நானாழியும்
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 361
இப்பொன் இருபத்தைங்கழைஞ்சும் கொண்டு இதன் பலிசையால் நிசதி உழக்கெண்ணை அட்டுவிப்போமானோம்
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 384
னெய் நாராயத்தால் ஐஞ்ஞாழியால் ஆடு அஞ்சு ஸ்ரீ கோயிலெடுப்பிச்ச, நடுவென்றெய் மாகாணி நிலமும் நிச்ச நாழி தும்பைபூ அட்ட தேவர்நாழியால் அட்டுவார்க்கு
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 389
இவ்விரண்டு மாவில் வந்த போகம் கொண்டு, சூலநாழியால் பதக்கரிசியும் நரிய்பருப்பின் கும்மாயமும் நெய் ஆழாக்கும் தயிர் அமுது நாழி…
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 399
செப்புத்திருமேனி நிறை இருபத்தைம் பலம் பாதபீடம் நிறை எண்பதின்பலமும், வெள்ளீ நிறை 33கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 400
நிலம் இருபதரையெய் ஒருமாவும் கொண்டு எம்பெருமான் கோயிலில் இவர்கள் எடுப்பித்த சாலையிலெ நிசதம் ஒரு நாழி நெய்யும் நாலு கறியும் ஒரு கலம் நாழி மொருமாக நிசதம் இருநூறு கலமும்
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 402
கல்லி மசக்கி குடுத்த நீர்னிலம் இரண்டு பூ விளையக் குடுத்த நிலம் நான்குமாவுங் கொண்டு இதனில் இரண்டு பூவும் விளைந்த போகங் கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 404
இந்நிலம் அரையெ இரண்டு மாவில் பழம்படி நிலம் காலெ இரண்டுமா
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 405
ஊர்க்கல்லால் குடுத்த பொன் கழஞ்சரையே நூற்றி நாற்பத்து முக்கழஞ்சரையெ இருமாவரையும்
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 409
குடிஞைகல்லால் நூற்றுக்கழஞ்சு பொன் கொண்டோம்
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 462
….தின் கழஞ்சுங் கொண்டு நிசதி உழக்கு நெய்யா…
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 56
இப்பொன் பதின்கழஞ்சுங் கொண்டு, திருவமுது அரிசி இருநாழி குடுத்து அன்று தாங்கள் ஐய்வர் ஸ்ரீகோயிலிலெய் உண்பதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 63
இம்மூன்றுமாவில், நெல்லு இவ்வூர் மேலடுத்துவரும் நெல்லில் ஆயிரத்திருநூற்றம்பதின் கல நெல்லுக்கு சபையோம் பணித்துக்குடுத்து
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 67
கழஞ்சின்வாய் பலிசை பொன்… வாக வந்த பொன் இரண்டு மஞ்சாடியாலும் திங்கள் இருநாழி நெய் …..
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 70
இப்பொன் முப்பதின் கழஞ்சும் கொண்டு இதன் பலிசையால் சந்திராதித்தவல் லெரிப்போம் ஆனோம்
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 71
ஆக புன்செய் இரண்டுமாக்காணி முந்திரிகையும் ஏற்றி புன்செய் மென்செயுமாக ஒன்பதுமா முந்திரிகை நிலமும் இறையிழித்து குடுத்து
Item
Inscription
South Indian Inscriptions XIX, No. 73
ஒரு நொந்தாவிளக்கு எரிப்பதற்க்கு … பெரிய தோட்டத்தில் மேர்க்கடைய நிசதி உழக்கு நெய்க்கு ….
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 10
குடுத்த டட்டமொன்றினால் குடிஞைக்கால்லால்க் குடிநினை செம்பொன் 29ன் கழஞ்செ முக்காலெ நாலு மஞ்சாடியும் ஆறுமா
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 102
நிலன் பதிற்றுவேலியும் குடிகளிது காராண்மையாகவும் தேவரிதும்… தானமாக….
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 104
இத்தேவர் எண்ணாழிக்கால் சங்கரநாராயணனால் அட்டுவதான நெல் பதின் கலம்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 105
இம்மூன்று விளக்கினுக்கு நியதி முழக்கு நெய்யட்டி எரிவதாக வைய்த்த சாவாமூவா பேராடு 150
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 106
ஒராட்டைக்கு வேண்டு நெல் ஐந்நூற்றெண்பதின் கலம் etc.
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 11
நில நான்மாவும் இதன் கீழைக் கூனிக்கங்கையிலிதநொடு மேற்கடைய ஒருமாவுமாக etc.
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 110
….நிலன் மூவேலியும் ஒருபூ நிலன் அரையும் நீர்கோவை நிலன் அரையும் ஆக நிலன் பதினாலெய் முக்காலெய் இரண்டுமாவும் விற்றுக்குடுத்தொம்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 112
அறுவர்க்கு நிலம் பதிற்று வேலியும் இவ்வூர் ஊர் நத்தமும் ….. ஆட்டாண்டு தொறும் இரண்டாயிரத்து நூற்றுக்கல நெல் அட்டுவார்களாகவும் இப்பரிசு குடிநீங்காக் காராண்மையாக
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 113
காணிக்கடன் நெல்லு 3340 கலனெய் இருதூணி முக்குறுணி இருநாழியும் காசு 433 காலேய் அரைக்காணியும்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 114
நெய் உழக்கு இந்நெய் உழக்….
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 115
பசு 25 கொண்டு நெய் உழக்கும்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 116
பசு 25 கொண்டு நெய் உழக்கும் அட்டுவதாக
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 117
தெவர்க்கு நிசதம் உழக்கு நெய்யால் முட்டாமல் எரிக்க கடவ திருநொந்தாவிளக்கு ஒன்றினுக்கு நீர்நிலம் நீக்கி நின்ற நிலன் முக்காலெய் மூன்றுமாவிலும் அரையெக்காணி முந்திரிகை நிலம்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 119
நம்மூர் நிலமளவு கோலால் நிறை கொண்டுடைய நிலன் வேலி இந்நிலன் வேலிக்கும் ஒட்டிறையாக இ… தெவர்க்கு நித்தமுழக்கு நெய்யால் முட்டாமலிவன் எரிக்க கடவ
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 12
நிலம் நான்குமாவுக்கும் …விலையற விற்றொமிந்நிலத்தால் வந்த நிர்க்கரையும் வெட்டி….
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 120
நிலமளவு கோலால் வடைஞ்சிலி அடைய வேலி மஹாசபையோம்… தேவர்க்கு நிசதம் உழக்கு நெய்யாலொரு திருநொந்தாவிளக்கு முட்டமல்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 124
இந்நிலம் இருமாவரை நிலமும் உண்ணில மொழிவின்றி விற்றுக்குடுத்தொம்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 13
வெள்ளிக்கோல் கருவுள்ப்பட நிறை இருநூற்று ஒருபதின் பலத்தினால் இட்ட தரவிளக்கொன்று தண்ணீர் அமுர்துக் கரகம்.
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 131
ஆறாங்கண்ணாறு தடி நாலு நிலம் மாகாணியின் கீழ் அரைக்கால் முதல் தரம் இதன் வடக்குத் தடி மூன்று நிலம் ஒருமா அரைக்காணியின் கீழ் மாகாணி முதல் தரம் இதில் நிலம் ஒருமாவின் கீழ் மூன்றுமா etc.
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 136
நாட்டக்குடியால் ஒரு அறக்கிடாவும் உழக்கரிசியும் ஒருபிடி நெய்யும் அற்ப்பிசைமாத முதல் ஆட்டாண்டு தொறும் குடியால் …
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 140
பழஞ்சலாகை அச்சு பத்தும் கைகொண்டு இவ்வமுதுபடி அரிசி இருநாழியும் இக்கோயிலில் குடம் கொண்டு….
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 142
தட்டையூர் நாட்டு இளநகரில் தெவதான இறையிலி இட நாம் நீர்வார்த்த நிலம் ஐம்பதிற்று வேலியும் இடுமிடத்து
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 145
25 வேலி நிலத்தில் ஆனைகாழிப்பொய்யிற் கீழ் ஆனைகாழி நெல்விதை காற்செய் நெல்விதை முக்கலம், நீர் நில நெல் விதை அறுகலத்துக்கும் முடிகொண்ட சோழபுரத்தில் வந்த இறை …
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 147
ஆக நிலம் அயிவேலியால் நெல் விதை அறுபதிங்கலமும் இதில் அங்கு இருக்கும் தப்சியர்க்கு நிலம் இந்நிலத்தில் வேலியால் நிலம் பந்நிருகலமும் நீக்கி நின்ற நிலம் ...
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 148
சந்தியாதிபம் ஒன்றுக்கு குடுத்த பொன் கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 15
இப் பொன் 15கழஞ்சு கொண்டு நிசதம் உழக்கு நெய் சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 166
நிசதமூன்று நாழியாக ராஜகேசரியால் மூவேளைக்கு
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 168
இப்பணம் 400க்கும் இந்தகடப்பெரி விலை ஆவதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 169
திருவிடையாட்ட நிலம் பதிற்று வேலியும் அண்ணாழ்வி சுந்தரபண்டியன் சந்திக்கு செங்கழுநீர் திருப்பள்ளித்தாமத்துக்கு
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 171
நிலம் இரண்டு வேலியினால் குழி நாலாயிரமும் குடிநீங்காத்திருவிடையாட்டமாக சபையார் இட்டுத் தந்த தடி உள்வரிப்படியெ