Items

View as:
Item
Inscription
Avanam 17-10:2, p.27
பன்னீரடிக்கோலால் குழி …னால் நிலம் முக்காலே சின்னமும் இறையிலியாக குடுத்தோம்.
Item
Inscription
Avanam 17-11:2, p.46-47
உத்தம குணராமன் சந்திக்கு இவ்வூரில் பலத்தளி பூஜை பாதிக்குநிலம் மூன்றே முக்கால் ஒரு மாகாணி சந்திராத்தவரயும் நடத்திக் கொள்ளவும்
Item
Inscription
Avanam 17-13:16, p.74
இனாச்சியாற்கு வாய்க்காலில் இட்ட நிலம் அறுநூறும் வாக்காலுகு வடக்கு…
Item
Inscription
Avanam 17-13:22, p.78-79
ஆக நிலம் ஒன்பதே முக்காலெ மும்மாவரையும் இந்நிலத்துக்கு முன்பு விட்டுக்கல்வெட்டின நிலமும்
Item
Inscription
Avanam 17-13:31, p.84
வேலி ஒன்றுக்கு 25 பணமும், வான்பயிர் ஆன செங்கழு நீர் கரும்பு கொழுந்துக்கு நூறு குழிக்கு அஞ்சு பணமும்
Item
Inscription
Avanam 17-13:9, p.70-71
நஞ்செய் நிலமூன்று வேலியும் புன்செய் நிலம் பதிற்று இநாயநாற்கு சந்திராதித்தவரை செல்வதாக
Item
Inscription
Avanam 17-22, p.125
திருவமிர்துக்கு வைத்த பூமி இருநூற்றைம்பது குழி
Item
Inscription
Avanam 17-22:2 p.125-126
இரண்டு தேசங்காலங் கொட்டுவதற்கு போஹமாயின இவ்வூர்க் காட்டுகரைக் கொல்லையில் கிழக்கடைந்த ஆயிரங்குழியுஞ் தட்டிக் காட்டபெறாதோமாகவும்
Item
Inscription
Avanam 17-23:1, p.127-128
பதின் கழஞ்சு பொன்குடுத்தான் அதன் பொலியூட்டுகொண்டு கார்த்திகைநான்று விழாச் செய்தூட்டுவோமானோம் ஸபையோம்.
Item
Inscription
Avanam 17-23:2, p.128
பதினரு கழஞ்சின் வாயறு நாழி எண்ணை பலிசையாக ஆண்டாண்டு தோறும் அய்பசி… தொண்ணூறு நாழி எண்ணை எரிய்விப்போமானோம் சபையோம்.
Item
Inscription
Avanam 17-8, p.22-23
திருநுநந்தாவிளக்கு ஒன்றினுக்கு நிசதமெரிய நெய் ஆழாக்குக்கும், வெள்ளாடு 25 குடுக்க அவை நங்கையாலூருணியின் கீழண்ணங் கருஞ்செய் நில ஆறுமாவும்
Item
Inscription
Avanam 17-9, p.24-25
இவூராதிபட்டன் அபவிறதாறுடைய 750 குழியால் வந்த ஏழரை செறுவும் இதிலகப்பட்ட துரவும் இவூர் காணி உடைய தட்டான் நாகன் தத்தன் ஆயிரத்தைஞூற்றுவன் ஒன்பதின் கழஞ்சு பொன் காசு கல்லால் பொன்னுக்கு
Item
Inscription
Avanam 18 - 8, p.24
நியதி சோழியத்தால் உழக்கு நெய் முட்டாமல் எரிவதாகவும்
Item
Inscription
Avanam 18-10, p.26
அபத்தரன் இட்ட செக்கு பிடாரிக்கு எண்ணை ஓர் உழக்கு
Item
Inscription
Avanam 18-21, p.74
நிலம் ஒரு மாவும் இவ்வதிக்கும் குழிக்கும் நிலம் நாலுமாவும் ஆக நிலம் காலும் இந்நாயநார்க்கு
Item
Inscription
Avanam 18-22, p.75
சோழியநற்பழங்காசு 24ங் கொண்டு இந்நாயநார் நாராய உழக்கினால் நித்தம் உழக்கு நெய் முட்டா…..
Item
Inscription
Avanam 18-23, p.76
நாராயணன் இட்ட நில அளவுகோல்
Item
Inscription
Avanam 18-28, p.88
மகதை மண்டலத்து வடகரை வீரசோழபுரப் பற்றுக்கு அளவுகோல் பிரமாணம் பண்ணிக் குடுத்தபடி, ……செய்தருளித்து இருநிலமும் புஞ்செய் உண்டானதும் இந்த அளவுகோலில் அளந்துவிட்ட படியும் நடத்த கடவோம் இந்த அளவே பிரமாணத்துக்கு வெட்டின இழுவைப்படி நடந்துபோகவும்
Item
Inscription
Avanam 19-12, p.20
பிராயத்தில் மேற்கடையப் பத்துச் செறுவு இதேவர்க்கிறையிலியாய் பணித்தெழுதிட்டுக் குடுத்தோம்.
Item
Inscription
Avanam 19-12, p.22
நிலம் இரண்டு மாவுக்கொண்டு நித்தம் அஞ்சு சந்தி விளக்கு 2 நாழிகை எரிக்க கடவோம்.
Item
Inscription
Avanam 19-12, p.24-25
ஆடு 68 கொண்டு இவ்வூர் ராஜராஜந் நாழியோடொக்கும் உழக்கால் நித்தப்படி உழக்கே செவிடரை நெய்யும் சந்திராதித்தவல் சப்தமாதர்களை ஆராதிக்கும் …
Item
Inscription
Avanam 19-23:4, p.54
ஆகக் குழி இரண்டாயிரத்தறுநூறுங் கைக்கொண்டு விளைந்தாலும் விளையாதொழியிலும் நாள் ஒன்றுக்கு இருநாழியும் அரிசி சிறுகாலைச் சந்தி ஐன்நாழி….
Item
Inscription
Avanam 19-31, p.67-68
சடகோபன் விளாகமென்னும் பெயரால் ஊற்செய்து இறுக்குமிடத்து இருபத்து நாலடியான சுந்தரபாண்டியன்கோலால் நிலமளந்து பயிர்பாத்து விளைந்த நிலத்துக்கு மாத்தால் காசு காலும் முதல் வீரபாண்டியனால் நெல்லு இருகலனே தூணிப்பதக்கும் …
Item
Inscription
Avanam 19, 12, p.21
330 குழியால் வந்த 25 செறுவு….
Item
Inscription
Avanam 2-2, p.5-6
ஆடு பதின் அஞ்சு கொண்டு திங்கள் நாழி உரி நெய் அட்டுவேன் ஆனேன்.
Item
Inscription
Avanam 2-9, p.18-19
விளக்கு ஒன்றுக்கு வைத்த ஆடு 96 ம் நிசதி உழக்கு நெய்யால் நிசதி ஒரு நொந்தாவிளக்கு எரிக்கக் கடவேன்
Item
Inscription
Avanam 20-17, p.25
ஊர்ப்பொது நிலமாய் குடுத்த குழி 350னால் நிலம் 3 1/2 மா இனிலமும் மாவரையுமிக்லக்கு காணியுமிறையிலியுமாக குடுத்தோம்.
Item
Inscription
Avanam 20-21, p.29
விளக்குக்கு எண்பலம் நிறை ஒன்பதி கழஞ்சு பொன் கொண்டு இவ்விளக்கு சந்திராதித்யருள்ளவும் முட்டாமை தோட்டவாரிய பெருமக்களோமே நிசதி உழக்கெண்ணை படி நடையாமேல் பொன்
Item
Inscription
Avanam 20-22, p.30
விருப்பராயன் அளவுகோல்
Item
Inscription
Avanam 20-22:5 p.34
1. கண்டரகண்டன் திருமலை தந்தான் ஆன முனையதரையன்
Item
Inscription
Avanam 20-28:2 p.48-49
நிலம் 9 மாவில் மேற்கடைய நிலம் இரண்டு மாக்காணியில் வடக்கடய நிலம் மாகாணி முந்திரிகை …. ஆக நிலம் ஒருமாவரை அரைக்காணியும் வீர சூரியன் திருமடத்து அமுதுசெய்யும்
Item
Inscription
Avanam 20-28:3 p.49-53
நிலம் இரண்டு மா முக்காணியில் மருதாரும் திடலும் தரமிலி நீக்கி நிலம் ஒருமா முக்காணி எட்டாங்கண்ணாற்று முதற் சதிரத்து,
Item
Inscription
Avanam 20-29:5 p.63-64
இத்தரப்படியல்லது ஏற்றந்தரமிடுவாரும் இத்தரத்துக்கு அழிவு செய்வாரும் விரையாக்கலி ஸண்டேஸ்வரம் திருவாணை
Item
Inscription
Avanam 20-4, p.4
சுவரப்பூண்டி ஊரோம் பிதாப்புக்குழியும் ஊரோம் வைச்சது நிலம் நன்செய் எகடைக்கூட்டுமார் தக்கன் சாத்ர கனியன் சுவரப் பூண்டி ஏரிக்குக்காடி நாழி வைத்தேன்
Item
Inscription
Avanam 21-4;1, p.13-14
விற்ற ஒருமாவரை நிலத்துக்குக் குடுத்த பொன் ஐம்பதின் கழஞ்சு
Item
Inscription
Avanam 21-4:11, p.25
நிசதம் ஒரு பிடி நெய்யாக கால் விளக்குக்கு ஆக இ ஸ்ரீகோயில் சிவபிராமணர் வசம் குடுத்த காசு 4
Item
Inscription
Avanam 22-15:1, p.37
புன்செயிலும் நன்செ குழி இருநூறும் இறைஇலியாக குடுத்தோம் இராஜராஜ தேவரான வாணகொவரையனேன்.
Item
Inscription
Avanam 22-17:3, p.48
அந்திரவேதிசுரமுடைய நாயநாற்கு தேவதானமாக குடுத்த நிலம் 500 குழி.
Item
Inscription
Avanam 23-13:3, p.36-37
கடமைக்கு சூலக்காலால் மாத்தால் நெல் ஒன்பதின் கலனெ ளப்பதாக களப்பாராகவும் கீழிறை மாத்தால் முப்பது புதுக்காசு இறுக்க கடவோனாகவும்,
Item
Inscription
Avanam 23-20, p.75-76
மஹாதேவர்க்கு அர்ச்சனா போகத்துக்கும் திருவமுதுக்கும் வைத்த நிலம் பனங்குழிக்குண்டில் குழி நாற்பத்தொன்றேகாலும் அரைசொட்டைக் குண்டில் குழி முப்பத்தொன்பதும் ….
Item
Inscription
Avanam 23-21:6, p.83
பெருமாளுக்கு நஞ்செ நிலம் இரண்டுமாவும் புஞ்செ நிலம் ஒருவேலியும்
Item
Inscription
Avanam 23-23, p.101
திருவைகாசித் திருநாள் திருவெழுச்சிப் புற இறையிலியாகவும் இந்நிலத்து ஒட்டு படி நெல்லுக்கு ஒத்த தலைமாறு பிடாகை சோழபாண்டிய நல்லூரில் ஒழுகினபடி ஏரி நீர் நிலை தரமிலியாலும் திருத்தி பயிர் செய்து போதுகிற நிலத்திலே கடமை குடிமை கொள்ள முதல் கொண்ட
Item
Inscription
Avanam 23-23, p.105-106
சபையார் வலங்கை 98 இடங்கை 98 எங்களில் ஒருமித்து …. நம்மை பயிர்வழி தரம் கொள்ளாமல் அன்னியாயம் ஆக இடங் கட்டி கொண்டபடி ஆலே நாம் பெருகக் கலங்கி இமண்டலமு விட்டு ஓடிப் போவதாக இருக்கிற அளவிலே இவை எள்ளாம் தரமண்டலம் சேர இனம் ஒத்து இராதபடிஆலே அல்லோ,….குத்தகை நடத்தக்கடவதல்ல ஆகவும் அரசச்சிலு பாசா வள நட்ட கட்டளை பதிநாலடிக்கோலால் அளந்து கண.. நெல்லுக்கு வேலி ஒன்றுக்கு நாற்பதின் கல நெல்லும் பண முதலுக்கு அதிகாரி சோடி காணிக்கா சோடி ...
Item
Inscription
Avanam 23-23:2, p.89-91
நாங்கள் இறையிலி செய்து குடுத்த நிலமாவது பவித்திரமாணிக்க வதிக்கு மேற்க்கு ராஜராஜ வாய்க்காலுக்கு தெற்க்கு … நீங்கல் உள்ப்பட நிலம் மாகாணி அரைக்காணி முந்திரிகைக் கீழிருமாவரை அரைக்காணிக் கீழரையும்
Item
Inscription
Avanam 24-14:2 p.49
குளத்துக்கு நாட்டு காலால் அளக்கும் நெல் எழு கலமும் குறுவைக்கு அரை வரிசையும் வரகு…
Item
Inscription
Avanam 24-14:4, p.51
மேலைக் குளத்தில் நீரிலே ஏழு நாழிகை நீரு பாயக்கடவதா….
Item
Inscription
Avanam 24-16:1, p.54
நம் வரியிலிட்டு காடுகொள் நிலம் ஐவேலியுந் தனக்குந் தன் வர்க்கத்தாற்குங் காணியாக
Item
Inscription
Avanam 24-16:2, p.56
விளக்கொன்றும் வைத்த பரிசாவது நாளொன்றுக்கு செலவு ராசகேசரியால் எண்ணை உழக்கால்
Item
Inscription
Avanam 24-19:13, p.78-79
ஆக நிலம் மூன்றுமா முக்காணி முந்திரிகை கீழ் நாலு மாக்காணியால் ஓட இட்ட நெல்லு இக்கோயில் உடையார் கூத்தார வீதி ….. இந்நிலத்துக்கு ஒட்டு படி நெல்லுக்கு ஒத்த தலைமாறு பிடாகை சோழபாண்டிய நல்லூரில் ஒழுகினபடி ஏரி நீர் நிலை தரமிலியாலும் திருத்தி பயிர் செய்துபோதுகிற நிலத்திலே கடமை குடிமை கொள்ள
Item
Inscription
Avanam 24-19:15, p.80-81
நிலம் 6 வேலி யும் இவ்வூர் நத்தமும் சேத்தநைத்திடலும் மேல்நோக்கின மரமும் கீழ்நொக்கின கிணறும் உட்பட்டது இவர்க்கு இற்றைநாள் விற்றுக்குடுத்து கொள்வதான எம்மிலிசைந்த விலைபொருள் பணம் 90