Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XLI. No. 492
பொன் ஐந்நூற்றைந்து காணம்
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 127
அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்டு வேண்டும் நித்தநிமந்தங்களுக்கு திருப்பணிக்கும் உடலாக இறையிற் கூட்டின இவ்வூர் நன்செய் நிலம் பதிற்று வேலியும்
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 128, 144
இந்நிலம் முப்பது மாவும் இந்நிலங்களுக்குட் பட்ட திடரும் குளமும் மரமும் இறைஇலியாகக் கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 135
ஐம்பதிற்று வேலி நிலம் பதினைஞ்சாவது பசான முதல் தேவதான இறையிலியாக இட்டும் நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு நெல்லு முப்பத்தைங்கலமுங் கொல்லை….
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 142
நிலம் பன்னிரண்டு மாவும் வடக்கடைய புஞ்சை நிலம் எட்டுமாவும் ஆக நிலம் இருபத்து.
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 143
நிலம் 50 வேலியும் இதுக்கு உள்பட்ட நத்தமும் இந்நிலத்தால் உள்ள….
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 153
கிழ்க்கடைய நிலம் ஒருமா
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 154
இப்பொன் பதி்ன்னெண் கழஞ்சுங் கொண்டு இக்கோயில் சிவப்ராஹ்மணர் சந்திராதித்த வரை
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 170
ஆக நிலம் முப்பதிற்று வேலியும் பயிர் செய்து கொள்ளவும் இந்நிலத்துகாரும் மறுவும் ……வேலியொன்றுக்கு 20ன் கலமாக வந்த நெல்லும் …..
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 184
திருச்சிற்றம்பல வேளா நிட்ட செகண்டி இடை 52 லக்குக்
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 198
வெண்கலத்தளிகை ஒன்றினால் நிறை அறுபத்து நாற்பலம்
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 201
லிரு கல நெல்லும் புன்செ நில மாத்தா லிருகல வரகு பாடிகாவலாந் பெறு வுடையாற்கு இருகூறும், அரிசி நானாழி, நெல் பதக்கு,…
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 211
24 அடிக்கோலால் நன்செய் குழி 500 ம் கோயில் தாக்கில் குழி 500ம் ஆக குழி 1000 மும் இந்த சைவ மடத்துக்குச் சந்திராதித்த வரையும்.
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 216
தரா எடை ஆயிரத்து நூற்று எண்பத்து இருபலம்
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 222
மணலி ஊரார் ரஜகேசரியா லட்டக்கடவ பஞ்சவாரனெல்லு ஆயிரக்காடி பள்ளிப் பெறு தொண்ணூற்று அறு காடிமுக்கால் யிவை காடி கலமாக்கியன் நெல்லு முன்னூற்று அறுபத்து ஐங்கலனெ எழுகுறுணி, இவை த்ரிபுவனமஹாதேவி பொற்கால் நாலாயிரவனோடொக்கும் சிவலோகன்னான மரக்கால் கத்துவாய் ஐங்குறுணி வாசி எறுனெல்லு 153 கலனெ தூணி etc.
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 231
இவ்வாடு 96னுக்கும் ராஜகேசரியால் நிசதம் உழக்கு நெய்யிட
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 234
கணக்கெழுதக்கடவ கரணத்தாநொருவனுக்கு நிசத நெல்லுக்குறுணியாக நாளொன்றினுக்கு நெல்லுப்பதக்கும் மடையாளொருவனுக்கு நிசத நெல்லு நானாழியும் ஆக இப்பரிசு நிவந்தமாக
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 243
நிலம் பதிணென்சாண் கோலால் ஆயிரம் குழி கொண்டது பட்டியாகப் பெருங்குளத்தூர் நீர்நிலம் இருபத்தெழுபட்டியில் உகைச்சர்களுக்கு etc.
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 244
சோழபெருந்தெருவுக்கு கிழக்கு மனை ஏழிநாற் கீழ்மேல் கோல் 21 க்கு வால் நீளங் கோல் எழாக குழி 157 ம் தோட்டத்தில், 512 குழி கொண்டது ஒருமாவாக வந்த நிலம் இரண்டுமாவும்
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 387
நிலம் மாகாணி சந்திராதித்தவரை இறைஇலி ஆக குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 402
நிலம் இருபத்திரண்டு மா அரைக்காணியும் குடுத்து
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 445
இக்காசு 150 கைக்கொண்டு பொலிசைக்கு வேதவன நாயகனாலெ நித்தம் உழக்கு நெய்யாக வந்த நெய்யை அளந்து
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 445
காசு 1500 கைக்கொண்டு கருநாகறந் நாழியால் உழக்குநெய் யட்டி சந்திராதிதவரை
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 454
(குறியீடு) இந்நிலம் காலும் பற்றிக் கடமை இறுத்து இறைமிகுதி கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 455
பொன் ஐம்பத்தெழு கழஞ்செ முக்காலெ மஞ்சாடியு மொருமாக் குச்சைக்கு இட்ட வெள்ளி எண்பத்தைங் கழஞ்சரையெ மஞ்சாடியும் நாலுமா
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 462
ஆக நிலம் (குறியீடு) தரப்படி மடக்கு நிலம் கீழ்வாயினால் ஒட்டுப்படி
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 463
நிலம் முப்பத்தய் வேலியும் இவன் இந்நாயனார்க்கு திருநாமத்துக்காணியாக நீர்வார்த்து இவள் எங்கள் பக்கல் விலைகொண்ட சாதனமும் குடுத்தமையில் இந்நிலத்தால் வந்த மடக்கு மாவிந்த கடமை குடிமை
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 465
நொந்தா விளக்கு ஒன்றுக்கு வைச்ச ஆடு தொண்ணூறு கொண்டு நிசதமுழக்கு நெய் திருமறைக்காடனால் அட்டுவோமானோம்
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 468
நிசதம் காண நாழியால் உழக்கு நெய்யட்டுவோமானோம்
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 470
பெருநான்கெல்லையிலு மகப்பட்ட நிலம் வேலி 10 மிகுதி குறைவுள்ளடங்க விற்று இந்நிலத்தால்
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 471
நிசதம் உழக்கு நெய் அட்டுவோமானோம்
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 472
இக்காசேழுங் கொண்டு இதன் பலிசையால் நிசதம் கரைக்கொள்ள இருபலசர்க்கரைக்கு திங்கள் ஒரக்கமாக ஆண்டு பன்னிரண்டக்கம்
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 475
இப்பொன் அறுபதின் கழஞ்சும் பொலியூட்டாக ஆட்டை வட்டம் அறுபதின்கல நெல்லு எண்ணாழிகல்லால் எங்களூர் அம்பலத்தெ அளந்து குளத்திலு
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 476
ஆடு தொண்ணூறு இவைய் கொண்டு திருமறைக்காடநால் நிசதம் உழக்கு நெய் சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 487
திருமறைக்காடனால் நிசதம் உரிய் நெய்யட்டக் கடவோமானோம்
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 491
(குறியீடு) இந்நிலம் இருபத்து நாலெஆறுமாமுக்காணியும் இந்நிலத்து மேனோக்கின கிடங்கும்….
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 509
திருநந்தா விளக்கு இரண்டினுக்கு வைத்த ஆடு நூற்றெண்பதுங் கேரளாந்தகன் நாழியால் நித்தம் உரிய் நெய்யட்டுவோமானோம்
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 520
ஆடு நூற்றெண்பதுங் கொண்டு நிசதம் உரி் நெய் திருமறைக்காடனால் அட்டுவோமானொம்.
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 536
ஆக நிலம் இரண்டரையெ மாகாணியும் இன்நிலங்களால் வருவன எப்பையிற்பட்டனவுமுழ்ப்பட
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 537
இந்நிலம் ஆறுமாக்காணியும் கடமை இறுத்து இறைமிகிதி கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 538
திரு நுந்தாவிளக்கு ஒன்றுக்கு எண்ணை உழக்குக்கு நாள் ஒன்றுக்கு நெல்லு குறுணியாக ஆட்டைக்கு வேண்டும் நெல்லு முப்பதின் கலம்
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 539
குழி 1000னால் நிலம் ற இந்நிலம் அரையும் இங்கு விட்டு
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 540
ஆக நிலம் ஒன்றரையெ ஒருமாவும் இந்நாயனாற்க்குத் திருநாமத்துக்காணியாக
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 542
ஆக நிலம் இருவேலியும் பன்மாஹேஸ்வர இரக்ஷை
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 543
இக்காசு 50000 கைக்கொண்டு இன்னாயனாரையும் நாச்சியாரையும் திருப்பணிகுறைவறச் செய்து
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 546
ஊரளவுகோலாற் குழி இரண்டாயிரமும் இன்னாட்டு மேலைவகை
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 549
இன்னிலம் ஐய்வேலியும் இன்னாயனாற்கு முதலடங்க இறையிலியாக சந்திர ஆதித்தவற் செல்வதாக
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 554
திரு நுந்தாவிளக்கு எரிப்பதாக உபையங் கொண்டு இசைந்து வாங்கின வராகன் 150
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 561
இந்நிலம் இரண்டே ஒருமாவுக்கும் விலைப்படி பணம் 150
Item
Inscription
South Indian Inscriptions XVII, No. 574
இக்காசு நாலாயிரமும் அந்நாளில் கைக்கொண்டு திருநந்தாவிளக்கு எரித்துவருகிறபடியெ, திருக்குத்திவிளக்கு ஒன்றினால் எடை 200 பலம்