இடச்சொன்ன நிலம் பதிற்றுவேலிக்கு, நீக்கி இருவேலி நிலமும் இவ்வூர் பிறிந்த வளவந் தஞ்சாவூரில், இடுகிற நிலம் நாலெ முக்காணிகீழ்மூன்றுமா, வேலி ஒன்றுக்கு நெல்லு நூற்றுக்கலத்தினால் பத்தாறக்கி அறுபதின்…..
இடச்சொன்ன நிலம் பதிற்றுவேலிக்கு, நீக்கி இருவேலி நிலமும் இவ்வூர் பிறிந்த வளவந் தஞ்சாவூரில், இடுகிற நிலம் நாலெ முக்காணிகீழ்மூன்றுமா, வேலி ஒன்றுக்கு நெல்லு நூற்றுக்கலத்தினால் பத்தாறக்கி அறுபதின்…..
இந்நிலம் பந்நிரண்டெ எட்டுமாவும் மஹாசபையர் முன் பிட்ட தரப்பொத்தகப்படி பத்தாம் தரம் நிலம் மூன்றேமுக்காலெ நாலுமாக்காணி அரைக்காணி முந்திரிகைகிழரை, வேலி ஒன்றுக்கு ஊர்காலால் நெல்லு அறுபத்திருகலனெ இருதூணிக்குறுணி நாநாழி ஆகவும்
இந்நிலம் பந்நிரண்டெ எட்டுமாவும் மஹாசபையர் முன் பிட்ட தரப்பொத்தகப்படி பத்தாம் தரம் நிலம் மூன்றேமுக்காலெ நாலுமாக்காணி அரைக்காணி முந்திரிகைகிழரை, வேலி ஒன்றுக்கு ஊர்காலால் நெல்லு அறுபத்திருகலனெ இருதூணிக்குறுணி நாநாழி ஆகவும்
ஒரு பூ நிலம் இரண்டு மா முக்காணிக்கு வேலியால் நூற்றுக்கலமாக நெல்லு பதின்முக்கலமும் இருதூணிக்குறுணியும் ஆக கார்மறுவும் ஒரு பூவும் நிலம் எழு மாக்காணியரைக்காணியினால் ஒட்டுப்படி நெல்லு அறுபதின் கலம்
ஒரு பூ நிலம் இரண்டு மா முக்காணிக்கு வேலியால் நூற்றுக்கலமாக நெல்லு பதின்முக்கலமும் இருதூணிக்குறுணியும் ஆக கார்மறுவும் ஒரு பூவும் நிலம் எழு மாக்காணியரைக்காணியினால் ஒட்டுப்படி நெல்லு அறுபதின் கலம்