Items

View as:
Item
Inscription
Avanam 24-23:1, p.95-96
நிலம் அரைக்காணிக் கிழரை இதில் நீங்கல் நிலம் கிழரை நீக்கி விளை நிலம் அரைக்காணி பதினைஞ்சாந் தரம் … காணி அரைக்காணி முந்திரிகையுந் நாலாங் கண்ணாற்று…
Item
Inscription
Avanam 24-38:1, p.141
நிலம் குழி 1000 மும் இன்நிலத்துக்கு நீர்பாச்சி வாய்க்கால் உரிமை தூ உரிமை இந்நிலத்து பயன்படு மரங்களும் உள்பட இக்குழி 1000 உதக பூர்வமாகக்
Item
Inscription
Avanam 24-5, p.25-27
பலிசை நெல்லு கல நெல்லுக்கு பெருங் குழி ஒன்றுக்கு வந்த பெருங்குழி 100 ம் ஆட்டாண்டுதோறும் கீரமங்கலத்தூர் வயலுக்குப் பாயுங்குளத்திலேயட்டிக் கல்லுவோமானோங்
Item
Inscription
Avanam 24-6:4 p.32
வாணகோவரையனேன் விட்ட குழி ஆயிரமும் இந்நாயனார் தேவதானம் வாசல் ஆயம்
Item
Inscription
Avanam 25-15:1, p.49-50
…கழக் குறுணி பயறும் திருவமுதுக்குப்பரை அரிசியும்
Item
Inscription
Avanam 25-21:1, p.65-66
ஒரு நொந்தாவிளக்குக்கு சந்திராதித்தவல் எரிவதாக மாடல நக்கஞ் சாமி குடுத்த நிலம் பன்றி குழி இரண்….முக்காணிக்கு எல்லை
Item
Inscription
Avanam 25-21:11, p.71
நிசதம் உரி எண்ணையால் இரண்டு நொந்தாவிளக்குக்கு குடுத்தோம்
Item
Inscription
Avanam 25-21:13, p.72
நிசதம் உழக்கு நெய்யால் எரிவதாக குடுத்த ஆடு 90
Item
Inscription
Avanam 25-21:15, p.75-78
இந்நிலம் வேலியும் இத்தோட்ட பாத்தி நாநூறும் மஹாஸபையோம் உடைய வரிசைய் இவூர் நின்றோதி சட்டர்கள் ஸாமவேதிகளுக்கும் சட்டபோகமாக குடுத்தோம்
Item
Inscription
Avanam 25-5:1, p.8
திருநொந்தாவிளக்கு ஒன்று இதனுக்கு நிசதி உழக்கு நெய் அட்டுவதாக
Item
Inscription
Avanam 25-7:2, p.14
நிலம் ஒரு வேலியும் இந்நிலம் வேலி ஒன்றுக்கு ஆட்டை வரிசை ஒன்றுஞ் அறுபாதிக் கலம் ஆகவும்
Item
Inscription
Avanam 25-7:3, p.16-18
ஆக நிலம் தொண்ணூற்று வேலிக்கும் ஆறாவது முதல் வேலி ஒன்றுக்கு நெல்லு நாற்பதின்கலம் ஆக நெல்லு மூவாயிரத்து நானூற்றுக்கலமும் இந்நிலத்துக்கு இறைக்கட்டாக்கி
Item
Inscription
Avanam 26-10, p.47
ஆட்டை வட்டம் இட்டு வருகின்ற கழஞ்சு பொன்னும் இபூமி உழுவோமே இடுவிப்போமாகவும் இப்பன்னிரண்டு பட்டி நிலத்துக்கும் கோயில் வாசியிலாறு பொன்க்குடிமை எப்போர்பட்ட குடிமையும் …
Item
Inscription
Avanam 26-11, p.53-55
நீக்கி நின்ற நிலம் இரண்டாயிரத்து ஒரு நூற்று நாற்பத்தேழும்மாவரை அரைக்காணி முந்திரிகைக் கீழ் முக்காலே ஒரு மாவரைக்கும் முன்பு தண்ட நிச்சயித்து இறுத்து வருகிற நெல்லு தொண்ணூறாயிரத்து ஒரு பதிநாயிரத்து ஐஞ்ஞூற்று முகலனெ தூணி எழுநாழியு தங்களுக்கு தானமாக வேலி ஒன்றுக்கு நெல் ..... கலமாக இருபத்தோராயிரத்து நானூற்று ஒருகலனெ இரு தூணிப்பதக்கு இருநாழி நெல்லுப் பதின்மூன்றாவது பசான முதல் தவிர்ந்து நீக்கி நெல்லு 70105 கலனெ தூணிப்பதக்கு ஐந்நாழியு.....
Item
Inscription
Avanam 26-19, p.102-103
ஆகக் குழி ஆறாயிரமும் இன்னாயன்மார்க்கு அமுதுபடி உள்ளிட்டு வேண்டும் நித்தநிமந்தங்களுக்கும் திருப்பணிக்கும் உடலாக முழுக்க இறையிலியாகக் கண்டியதேவர் தந்தபடியாலே
Item
Inscription
Avanam 26-21:5, p.111
திருப்பழனம் உப்புகாச்சி பொடையூர் அளவுகோல்
Item
Inscription
Avanam 26-26:2, p.125
எண்முழக்கோலாலெ குழி முந்நூற்றெழுபத்து அஞ்சும் விற்றுக்குடுத்து இக்காசு 23ம் இச்சபையோமெ கைக்கொண்டு
Item
Inscription
Avanam 26-26:8, p.131
இப்பொன் கழஞ்சரையிலு வந்த ஒரு சந்தி எழரை நாழிகைய்ப்பொழுது எரிப்பதாக இப்பொன் கொண்டேன்
Item
Inscription
Avanam 26-33, p.157
திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு அளக்கும் நெய் உழக்கு சந்திராதித்தவற் செல்வதாக விட்ட சாவாமூவா பேராடு 40
Item
Inscription
Avanam 26-7:1, p.38
நந்தவனத்துக்கு குடுத்த நிலம் இரண்டுமா இவை சந்திராதித்தவரை
Item
Inscription
Avanam 26-7:2, p.39
ஸ்ரீ உத்தம சோழர் தங்களாச்சி செம்பியன் மஹாதேவியார் குடுத்த ஸ்ரீ முடி ஒன்பது மஞ்சாடியும் எழுமாவும் இதினுக்கு குடுத்த ஸ்ரீ சே ஒன்பது மஞ்சாடியும் எழுமாவும் இதினுக்கு கூட்டு வெள்ளி இருநூற்று கழஞ்சரையே நாலு மஞ்சாடியும் முடியில்
Item
Inscription
Avanam 27-10, p.29
புழுக்குகறி ஒன்றும் மிளகு இருசெவிடும் கடுகு இரு செவிடரையும் உள்ளட..
Item
Inscription
Avanam 27-13:2, p.34
இந்த நன்செய் நிலம் ஏழுமாவரையும் சந்திராதித்தவரையும் யிறையிலியாக விட்டோம்
Item
Inscription
Avanam 27-14, p.36
அமுதுபடிக்கு நாங்கள் நிச்சயித்துக் குடுத்த அரிசி நானாழியும் இந்த நாள்முதல் நாள்வட்டம் கடை ஆயத்தில்
Item
Inscription
Avanam 27-17:5, p.46-47
திருகைமலரில் கல்லால் இட்ட குன்று உட்பட பொன் இருகழஞ்சேய் முக்கால் ஆக பொன் எடை நூற்றிருபதின் கழஞ்சேய் ஒன்பது மாறி
Item
Inscription
Avanam 27-31, p.74
ஆக நிலம் வேலியும் பெரிய தேவர் குலோத்துங்கசோழ தேவற்கு பதினாறாவது அளவு நீங்க
Item
Inscription
Avanam 27-34, p.78-79
வீரபாண்டியனால் நெல்லு இருகலனே தூணிப்பதக்கும், இவ்வூர் கடமைகொள்ளும் கோலால் விலைகொண்ட நிலம் நாலுமா காணியும் மனையும் ஊருணி கேணியும்
Item
Inscription
Avanam 27-35:9, p.89-91
நிலமையாவது ஜீவிதப்படி அளந்து கண்ட நிலத்துக்கு முதல் தரத்துக்கு மாத்தால் நெல்லு ஐய்ங்கலமும் 2ம் தரத்துக்கு மாத்தால் நெல்லு நாலுகலமும் 3ம் தரத்துக்கு மாத்தால் நெல்லு முக்கலமுமாக குடுத்து இதன்படி
Item
Inscription
Avanam 27-7, p.25-26
செம்பொன் இருபதின் கழஞ்சுங் கொண்டிதன் பலிசையால் நிசதி உழக்காழாக்குத் திருவிளக்கு நெய் நாராயக்காலோடொக்கும் முழையால்லட்டுவாமானோமம்பர்
Item
Inscription
Avanam 28-10:11, p.39
நிலம் அளவுகோல் +
Item
Inscription
Avanam 28-16:2, p.57-59
பதிற்று வேலி நிலம் 23வது முதல் தேவதான இறையிலியாக இடக்கடவதாகச் சொல்லி கணக்கிலும் இட்டுக் கொள்ளக் கடவதாக
Item
Inscription
Avanam 28-17:12, p.67
நாட்டளவு கோலாலே குழி ஆயிரமும் இவற்குத் திருப்பணி ஆண்…
Item
Inscription
Avanam 28-17:22, p.76
நாட்டளவு கோலால் இரண்டாயிரம் குழி மல்லிநாதன் கிணறுகட்டளை
Item
Inscription
Avanam 28-21:2, p.84-85
நன்சை நிலத்தில் முதல் தரத்தில் அடைத்த குழி முன்னூறும் இரண்டாம் தரத்தில் தெற்க்கு அடைய அடைத்த குழி இருனூறும் திருநந்தாவானத்துக்கு அடைத்த குழி இருனூறும் ஆக குழி 700
Item
Inscription
Avanam 28-23:4, p.93-94
கோல் இருபத்து நாற்சாண் கோலளவுபடி நிலம் ஒருமாவுக்குக் கடமையு மந்தராயமும்
Item
Inscription
Avanam 28-3:6, p.7-11
ஆக நிலம் வேலிக்கும் கீழ்பாற்கெல்லை விண்ணமங்கலம் பிரம்பிற்சேர்… இறையிலியாக
Item
Inscription
Avanam 28-5, p.26
பிடி நெல் .. க்குடுத்தோம்
Item
Inscription
Avanam 28-8:1, p.31
நிசதம் ஆழாக்குநெய் முட்டாமை அட்டுவதாக வச்சேன்
Item
Inscription
Avanam 29-11:1, p.30
என்னிடைப் பதின் கழஞ்சு பொன் கொண்டு…
Item
Inscription
Avanam 29-11:2, p.30-31
பொன்னறுபதின் கழஞ்சும் குடிஞைக்கல்லால் கொண்டு நாங்கள் இத்தொண்டர்களிசுரமுடைய மஹாதேவர்க்கு இறையிலி
Item
Inscription
Avanam 29-13:1, p.54-55
பதிற்று வேலி நிலம் ஏழாவது முதல் தேவதானம் இறையிலியாக இட்டு
Item
Inscription
Avanam 29-20:1, p.71-72
விக்கிரம சோழநல்லூர் பொத்தகப்படி நிலம் நூற்றெந்பதே முக்காலே அரைமா முந்திரிகைக்கீழிரண்டு மாமுக்காணி முந்திரிகைக் கீழொன்பதுமா முக்காணி யரைக்காணியும்
Item
Inscription
Avanam 29-21:1, p.86
அவினாசியாண்டாற்கு விட்ட விதை முக்கண்டமும், பத்துக் குளக விதை எம்பெருமாந் கருமாணிக்காழ்வாற்கு ….. கண்டக விதை பிராமணற்கு தானம் பண்ணித்து இருகண்டக விதை
Item
Inscription
Avanam 29-23:2, p.95-96
குழி 500 ம் இந்நாள் முதல் இக்கோயில் தானத்தார் பயிர்செய்து
Item
Inscription
Avanam 29-25:3, p.106-107
ஆக நிலம் நாற்பதிற்று வேலியு பதின்மூன்றாவது எதிராமாண்டு தைமாதம் முதல் தேவதான இறையிலியாக
Item
Inscription
Avanam 29-26:1, p.109-110
ஆக குழி மூவாயிரமும் பத்தாவது முதல் கடமை பொன்வரி, காசாயம் உட்படத் தேவதான இறையிலியாக குடுத்தோம்
Item
Inscription
Avanam 29-6:2, p. 21-22
தேவதான இறையிழிச்சி விட்ட ….பெருஞ்செறுக்குழி 300
Item
Inscription
Avanam 29-7:5, p.26
தடி இரண்டினால் குழி முன்னூறும் ஆக குழி 4380 இதில் குடிநீங்கா தேவதானம் குழி 683
Item
Inscription
Avanam 3-1:2, p.2-3
புடவூர் மேல்பரப்பில் குழி யிரண்டாயிரம் ஆக நிலம் ஒன்னரை வேலியும் கைக்கொண்டேந்
Item
Inscription
Avanam 3-16:2, p.38
இராயவிபாடன் என்று விசயநகர காலத்து அளவுகோல் நீளம் 5.76 மீ 1.44 மீ நீளங்களில் உள்ளது. இது சுமாராக 27 விரல் கோலால் 6 கோல் நீளம் ஆகும்.