நெல் குறுணியாகப் பேர் மூன்றுக்கு நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணியாக நாள் 365க்கு நெல் 91 கலனெ முக்குறுணிக்கும் கொழுமத்தூரார் நமக்கு இறுத்து வருமெய்க்கடமையில் …
சுந்தரபெருமாளமுதுபடி உள்பட நெல்லு முக்கலமும் விநாயகப்பிள்ளையார் கோயில், நாளொன்றுக்கு சந்தி மூன்று அரிசி பதக்கிருநாழிக்கும், பண்டாரகாலாலே அளந்து குடுப்பாராகவும்
இவ்வச்சு 34ம் கொண்டு இம்மன்றாட்டு நிலம் அரையினால் வந்த விதை கலனெ முக்குறுணியும் இன்னாயனாற்கு திருனந்தவனமாக விட்ட தோட்ட விதை பதக்கும் ஆக விதை கலனெ..றுணிக்கு நான்கெல்லையாவது தடியிரண்டில் விதை இருதூணிப்பதக்குக்கு எல்லையாவது
திருமடைவிளாகத்து இட்டு ஆடுகிற செக்கு இன்னாயநாற்க்கு எரியும் திருநுந்தா விளக்கு இரண்டுக்கு எண்ணை உரியும், திருவமுது அரிசி பதக்கும் கறியமுது நிறை நாற்பதின் பலமும் நெய்யமுது ஆழாக்கும் மிளகமுது ஒரு செவிடும், செக்குக்கு இறுக்கும் பழங்காசு ஒன்றும் etc.