அருமொழி்தெவநல்லூரில் நாற்பதெண் வேலி நிலமும் வல்லநாட்டு வெள்ளாள மடையாஅர் புள்ளியம் நிலம் அருபத்து எழுவேலியும் முப்பது ஆறாவது முதல் தேவதான இறையிலி ஆக விடக்கடவதாக
பதிநறுசாண் கோலால் குழி இரண்டாயிரத்தொருனூற்றெண்பதரை, அறுனாழிக்காலால் நெல் எழுகுறுணி ஐஞ்ஞாழியாக நாள் முன்னூற்றறுபதுக்கு நெல் இறுனூற்றிருபத்தெண் கலனெ இரு தூணியும் etc.