Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 460
நீர்நிலம் இரண்டு மா நாகன்றிஞல்லூர் வேலீக்கருஞ்செயும்….
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 470
இப்பணம் 100ம் கொண்டு ப்ரதோஷம் இரண்டுக்கும் ஆடி அருளும் நெய்காப்பு இருநாழியும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 471
தேவதானமாக 25மா நிலம் பிக்ஷாமட சந்ததி ஆகம….
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 472
நிலம் 20மாவும் இன்னாயனாற்கு திருநந்தவனமும் தோப்பும் உட்பட்டவகைக்கு எல்லை ஆவது
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 477
இவ்வூர் கடமை பின்படி நிலம் மூன்றுமாவும் ஆக நிலம் அரையெ…., இவ்வூர் கடமை இறுக்கும் கோலால் குடுத்த நிலம் ….
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 483
இவ்வூர் கடமை இறுக்கும் கோலால் பத்துமா நிலம் எழாவது பசானமுதல் அந்தராய முட்பட தேவதான இறையிலியாக்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 485
இவ்வூரில் கடமை இறுக்கும் கோலால் இட்ட நிலம் அறை எழாவது பசானமுதல்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 487
நிலம் இரண்டரையே மூன்றுமாவும் தங்களுக்கு மகனார் குலசேகரதேவர்…
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 495
முதல் காராண்மைத் தேவதானமாக பெருங்குளமான காணியான வேலி நிலம் அன்சு வேலியில் திருவெள்ளறை நின்ற வாதிபிரான்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 506
சண்டேஸ்வரவிலையாக கொண்டிட்ட வேலி நிலம் அரை
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 507
பதினாறடிகோலால் 256 குழி கொண்டதொருமாவாக இரண்டுமாநில மிறையிலியாகத் தந்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 508
பன்னிரடிக்கோலால் நிலமூன்று மாவு இந்நாயநாற்கு அமுதுபடி சாத்துப்படி…..
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 509, 510
இன்னிலம் ஒருமாவும் மாதம் ஒன்றுக்கு நாலுகோட்டை நெல்லும் நாலு பணத்துக்கும் இரண்டு கோட்டை நெல்லும் இரண்டு பணமும் நாளொன்றுக்கு நானாழி சோற்றுக்கு இருநாழி சோறும் ….
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 528
பதினெட்டடியான வீரபாண்டியன் கோலால் நிலமளந்து பயிர்பார்த்து விளைந்த நிலத்து
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 530
நிலம் ஒருவேலி நிலம் …..
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 552
அமுதுசெய்யும்படி நாள் ஒன்றுக்கு…. அமுதுபடி பருப்பு நாழியும், சற்கறை அமுது பலம், நெய்யமுது உழக்கும் ஆக, தேவதானமாக விட்ட நிலம் பத்து மாவுக்கும்…
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 553
இருபத்தோரடிக்கோலால் இவ்வாண்டு பசானமுதலுக்குக் கார்பசானம் பயிர்செய்து கொள்ளும்படி…. இறையிலியாக நிலம் ஒரு மா அரைநிலமும் விட்டு
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 554
நாள்தொறும் அர்சனை அறையில் குடுக்கும்படி நாளது முதலுக்கு கற்பித்த நாள் ஒன்றுக்கு அரிசி பதினாழியும் கறிபலம் எட்டும் உப்பு உழக்கும் மிளகு ஆழாக்கும் சர்கரை பலம் ஒன்றும்…
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 63
இப்பணம் முன்னூற்று ஐம்பதுக்கும் இந்த மங்கலம் நான்கெல்லைக்கு உள்பட்ட நிலமும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 657
நித்தற்படி நறுநெய் நித்தமுழக்கு நெய்யால் திருநுந்தாவிளக்கு ஒன்றெஇக்கக்கடவோமாக நாங்கள் கொண்ட காசு 25, திருக்குத்துவிளக்கு ஒன்றினால் இடை இருப்பு நராசதோடும் உள் கரு மண்ணோடும் இடை 100 உசரம் முச்சானெ
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 659
பொன் எழுகழஞ்சரையுங் கொண்டு இந்நிலம் மூன்று மாவும் இறையிலி செய்து குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 66
32 சாவாமூவா நற்பசுவாக கைகொண்டு நாள் கக்கு உழக்கு நெய் இராசகேசரியால் சந்திராதித்தவரையும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 661
இந்நிலம் ஒன்றெ காணியரக்காணியும் இறையிலி செய்து குடுத்து இக்காசு ஐம்பத்தொன்றும் கொண்டோம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 669
திருமேனி ஒன்று நிறை வெள்ளி நானூற்று இருபத்து நாற்க்கழைஞ்சு இ.வனெ அட்டுவிச்ச செம்பினால் சண்டெச்வரதேவர் 500 பலம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 679
நிலம் நாலுமா முந்திரிகைக்கீழ் முக்காலெ…. அரைக்காணி முந்திரிகைக் கிழரைக்கு மாத்தாற் காசு 120 ஆக இந்நிலத்தால் வந்த காசு 155ம் இத்தேவர் ஸ்ரீபண்டாரத்து…
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 685
இந்நிலம் அரையெ மும்மாவரையெ அரைக்காணி முந்திரிகை கீழ் நாலுமாவும் இத்தேவர்க்கிறை இலி செய்து குடுத்து
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 686
இந்நடுவுபட்ட நிலம் முக்காலெ இரண்டு மாவும் etc., அமுது போது ஒரு பிடியாக நாலுசந்திக்கும் நெய் உழக்கும், பால் நானாழியும், கடுகு நானாழியும் அரிசி பதக்கும்…..
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 690
கால் விளக்குக்கு நிசதம் எண்ணை ஒரு பிடியட்டி எங்கள் முறைகளிலெ எரித்து
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 716
(குறியீடு) இன்னிலம் அஞ்சரையெ நாலு மாவுக்கும் பரிவத்தனை
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 8
விட்ட நிலம் 6 மா திருமடைவிளாகத்தில் விட்ட நாச்சியார் கோயிலுக்கு
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 84
இக்காசு 5ம் இக்கோயிலில் பண்டார நாழியால் நிசதம் நாழி நெல்லாக
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 85
அரிசி குறுணி இருநாழிக்கிரட்டி கலம் பதக்கெ நாநாழியாக நாளெழினிக்கு கலனெ ஐங்குறுணிநாநாழியும், நெய் உரி, etc.
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 86
காணிக்கடமை நெல்லு 1333கலனெ தூணியும் ராஜகேசரியால் அளக்க கடவார்கள் இளங்காலால் 2000 கலன் நெல்லு அளந்துவந்தமையில் ராஜகேசரியால் 1333 கலனெ தூணியும் பத்தாறு வாசி ஏற்றி மரக்கால் அருமொழிதேவனால் 2220கலனெ இருதூணிபதக்கும் இவை etc.
Item
Inscription
South Indian Inscriptions XXVI. No. 386
14 அடியும் தமைவும் விலதகமாகவும் பொழுக்கி… மன்றும் ஆகவும் இருபத்தேழினால் அளந்திட்ட அளவுகோல்
Item
Inscription
South Indian Inscriptions XXVI. No. 493
நிலம் 5 வேலியில் திருவெள்ளறை நின்ற ….குடுத்த நிலம் அரையும் நீக்கி நிலம் 4 1/2 யும் ….
Item
Inscription
South Indian Inscriptions XXVI. No. 532
ஆக நிலம் அரையெ இரண்டுமாவும் 11வதின் எதிராமாண்டு முதல் மடபுற இறையிலியாக
Item
Inscription
South Indian Inscriptions XXVI. No. 534
ஆக நிலம் இஉப நிலம் அரையே இரண்டுமாவும் மடப்புற இறையிலியாக
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 101
குழி 2500ம் நடுவிற் காலுக்குத் தெற்கு 2ம் சதுரத்து நாலுமாவிற், சந்திரசேகரதேவற்கு அரிசி பதக்குங் கறியமுது பதிநறு பல்சந்திவிளக்காலும்…. உழக்கும் …நெல்லு குறுணி நாழியும்…..
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 103
குழி ஐஞ்ஞூறும் சில்வரி பெருவரி எப்பேர்பட்டதும் கொள்ளக் கடவதந்றாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 107
தரம் பெற்ற நிலம் காலெ முந்திரிகைக்கீழ் எட்டுமாவும் தரமிலி நிலம் அரைக்காணி முந்திரிகைக்கீழ் முக்காலும் etc.
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 109
நொந்தா விளக்கு ஒன்றுக்கு எண்ணை உழக்காக வேண்டும் …… கைக்கொண்ட எண்ணைக்கு காசு 1000
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 11,12,13
பாழ்கிடந்த நிலத்தில் பதிற்று வேலியும் இநாயனாற்கு திருநந்தவனபுற இறையிலிக்கு நிலம் இருவேலியும் ஆக பன்னிருவேலி
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 111
குலோத்துங்க சோழன் வல்லத்து நிலமாய் ராஜராஜனம்பர் என்னும் பேரால் வேறு பிரிக்கச் சொன்ன நிலம் நாற்பத்து நாலெ காலும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 112
நிலம் அறுமாவரை காணிக்கும் சாதனம் பண்ணிக்குடுத்தான்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 113
நிலம் பத்துமா முந்திரிகைக்கீழெழு மாவரையும் இறையிழிச்சி உடையார் திருச்சிற்றம்பலமுடையார்க்கு
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 114
நிலம் ஒன்றே முக்காலெ மூன்றுமா முக்காணியும் திருனாமத்துகாணி ஆகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 115
தடி இரண்டினால் நிலம் நாலுமாக்காணி அரைக்காணி முந்திரிகையும், தடி நாலினால் நிலம் பதிஒருமாகாணி முந்திரிகையும் , நிலம் எட்டுமாக்காணியும் ஆக நிலம் இருபத்துநாலுமாவும் இன்னால் முதல்…
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 119
இன்னாயனார்க்கு திருநாமத்துகாணியாக (குறியீடு), பூசைக்கு இன்னாள் முதல் நாள் ஒன்றுக்கு பூரிகுத்தல் அரிசி குறுணியும் பூரி உப்பு உரியும் திருவிளகெண்ணை உழக்கும் பண்டாரங்கள் தோறும் செலவு விராசகேசரியாலெ விடவும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 121
ஆகக்குழி 9440ம் உலகமுழுதுடையாள் திருநந்தவனமென்னுந் திருநாமத்தால் திருநந்தவனஞ் செய்து
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 122
உதேசம் குழி எண்ணாயிரத்தால் நிலம் நால்வேலியும் இதில் உள்பட்ட, பயிர் செய்ய அடைத்த நிலம் பத்தொன்பதிற்று வேலியுட்பட நிறுத்தின நிலம் இருபத்தேழு வேலியும் ஆக நிலம் 64முக்காலெ நீக்கி நிலம் 147 முக்காலில் இன்னாயனார்க்கு பூசைக்கும் திருப்பணிக்கும்