Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 123
நிலம் நூற்று ஒருபத்தாறு வேலியும் எப்பேர்ப்பட்ட அனைத்து வற்கங்களும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 126
விலைகொண்ட பொத்தகபடி நிலம் இருபத்தேழெ இரண்டுமா அரைக்காணி முந்திரிகைக்……
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 127
ஆக நிலம் இரண்டெ ஆறுமாவும் முன்பு பலருஞ் சிறப்புத் திருநந்தவனமாக்கொண்டு விட்ட
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 128
இந்நிலம் வேலியும் திருப்பூத் தொண்டர்களுக்கு நாயகம் குவளைப்பாக்கிழான் …..
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 129
ஒன்றரையெ காணி அரக்காணி முந்திரிகை கிழரை நிலம் திருப்பூத்தொண்டர்களுக்கு நாயகஞ் செய்வார்களில்…
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 130
தரமிலி நிலத்திலுமாக அரையெ மூன்றுமா முக்காணி நிலம் விலைகொண்டு இன்னிலத்துக்கு ஊர்மாவிந்த கடமை etc.
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 131
நிலம் மூவேலிக்கும் இக்கோயில்த்தானத்தார் எழுதி கொண்ட சாதனம்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 134
திருநந்தவனப்புறமாக இன்னாளில் விட்ட நிலம் நால்வேலியும் இவர்கள் தாங்களெ பயிர் செய்து இவ்வூரில் அடர ஒட்டுப்படி தரப்படியால் வந்த நெல்லு ஜீவிதமாக
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 135
நூறுகுழி கொண்டது ஒருமாவாக குழி இரண்டாயிரத்தைஞ்ஞூற்றினால் நிலம் ஒன்றெகால் இன்னிலத்துக்கு எல்லை
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 136
நிலம் இருபத்திரண்டைரையும் முன்பு காணி ஆளரும் வரிசை ஆளரும் இன்றி…. கொண்டு பதின் கழஞ்சு பொன்னும் ஒடுக்கி இப்பொன் பதின் கழஞ்சும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 14
ஆக நிலம் 250 ஆண்டவர் சந்தி ஆக தினம் நாமியமுது படியமுது செய் பண்ணவும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 140
ஆக நிலம் நூற்று அரை வேலியும் முதல் அடங்க இறையிலியாக விட்டு
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 142
நிலம் ஒன்றெ எழுமா அரையும் …. திருநாமத்துக்காணியாக கொண்ட, நாள் ஒன்றுக்கு செலவு ராசகேசரியால் அரிசி அறுநாழியும், எண்ணையும் பல பண்டாரங்களிலும் விடவும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 143
நிலம் ஒன்பது மாவரை இதில் நிலங்கலந்தவாற்றால் நிலம் நாலுமா முக்காணியும் இங்கெ….. நிலம் இராசிங்கராயன் திருநந்தவனப்புறத்துக்குக்…..
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 145
ஊர்படி நிலம் ஆறுமாவினால் விரிவு நிலம் எழுமா அரைக்காணிக்கீழ் முக்காலெ இருமாவரையும், நிலம் எட்டுமா அரைக்காணி முந்திரிகைக்கீழ் முக்காலும் இன்னாட்டு, ஆக நிலம் இரண்டெ முக்காலெ மூன்றுமாமுக்காணி அரைக்காணிக்கீழ் முக்காலெ..மாவுக்கு கடமை இறுத்து இறைமிகுதி பெறவும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 15
லையுள்ளகப்பட்ட குழி 500 நிலங்களும் கொல்லைமேடும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 154
ஆக நிலம் ஒன்றெ இரண்டு மாமுக்காணியும் பன்னிரண்டாவது பசானம் முதல் பலவரவையோடுங் கூட்டவும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 155
128 குழி கொண்டதொரு மாவாக வந்த நிலம் (குறியீடு)மூன்றுமா முந்திரிகை கீழ் முக்காலிலே திருநந்தவனம் செய்யவும், நாள் ஒன்றுக்கு குறுணி நாநாழியாக வந்த நெல்லுக்கு கொண்டு விட்ட இவ்வூர்க் கீழ்பிடாகை கிடாரங்கொண்ட…
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 156
இந்நிலம் ஒந்றெ ஒருமாவரையெ முந்திரிகையினால் வந்த மடக்கு பதினாறாவது முதல் ஊர்கணக்கு உத்தமப்பிரியந் எழுதிட்ட கணக்குப்படியாலுள்ள (குறியீடு)
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 16
32 கலமும் இநெல் கலத்துக்கு கலனெ முக்குறுணி பொலிந்த நெல் கொண்டு திருஎண்ணை காப்பு சாத்தி ….
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 160
நிலம் இரண்டெமுக்காலெ இருமாவரையெ அரைக்காணி முந்திரிகைக்கீழ் ஒருமா அரை முந்திரிகையும் ஆக நிலம் நாலெநாலுமா முந்திரிகைக்கீழ் ஒருமாவரை முந்திரிகையும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 161
நாளொன்றுக்கு பேரால் பதக்காக வந்த திருப்பள்ளித்தாமம் அளக்கவும் இவர்களுக்கு, சருபேதிமங்கலத்திலெ எழுமாவரைக்காணிக் கிழ்முக்கால் நிலமும் திருவாலியான etc.
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 163
இறையிலி இட்ட நிலம் மூன்றெ ஒருமா முக்காணி அரைக்காணிக்கீழ் ஒருமா முக்காணியினால் நெல்லு 150ன் கலனெ முக்குறுணி ஒருநாழி மூவுழக்காழாக்கு நிச்சயித்த நெல்லு ……
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 165
நிலம் பத்தெ முக்காலினால் நிலம் நாற்பத்து மூன்று மாவும் தேவதானமாக இட்டு, திருமாளிகையில் கல்வெட்டிந திருப்பள்ளிதாமம் ஐஞ்சு நூறாஇரத்து ஒரு பதினாயிரமும் உள்பட்ட திருமுகப்படி இறையிலியாக விட்ட etc.
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 168
கிறாமம் 3க்கு இரெகை.. இதில் விளைந்த முதல் கொண்டு நாள் ஒன்றுக்கு அமுது, கற்பூரம் கால் கழஞ்சும், கஸ்தூரி அரைக்கால் கழஞ்சும், பால் நானாழி தயிர் நானாழியும் சற்கரை பலம் இரண்டும் தேன் உரியும் )etc.
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 173
ஆக நிலம் இரண்டெ முக்காலெ நாலுமாவரைக்காணி முந்திரி…..
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 18
திருப்படி மாற்றைய யிரண்டு மாநிலமுஞ் செய்தான்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 184
வீரநாராயணச்சீர்மையில் அன்பதுனாயிரக்கல் தானியும் ஸ்வாமியற்கு நைய்வெத்யம்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 189
நிலம் நாற்பத்தேழு மாவுக்கும் விலையாக மத்தியத்தார் மதித்த பொன் 60
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 195
இன்னிலம் இரண்டெ முக்காலெ இரண்டுமா அரைக்காணிச் சின்னத்துக்கும் இவை சேதிராயன்னெழுத்து
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 196
ஆக நிலம் எட்டெ எழுமா முக்காணி அரைக்காணியும் இத்திருத்தொண்டர் பேர் பதினெட்டுக்கு கொற்றுக்கும்..
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 197
தெற்கு கோபுரம் துவக்கி கொள்ளிடம் அளவும் சிதம்பரம் என்றும் வாஸ்துயிட்டு தெரு வீதி அடி 100ம் மனைக்கு வாலநீளம் அடி 150 ஆகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 21
நிலம் இருபதிற்று வேலிக்கு வேலி ஒன்றுக்கு நெல் இருபதின்கலமாக நெல்லு 400 கலமும் ….
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 22
ஆக நெல்லு முக்கலமும் அமாவாசி தோறுஞ் செலுத்தக் கடவோமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 226, 227
இவ்வாடு 90ம் கொண்டு நிசதம் உழக்கு நெய்யாலெ ஒரு நந்தாவிளக்கு சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 229
மூன்றெ காலுமிறையிழித்தி இறையிலியாக் உதகபூர்வஞ் செய்து குடுத்தேன்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 23
நிலம் இருபதிற்று வேலிக்கு வேலி ஒன்றுக்கு நெல்லு இருபதின் கலமா நானூற்றுக்கலமு யாண்டு நாலாவதுமுதல்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 230
பொன் காசு கல்லால் ஐங்கழஞ்சுங் கொண்ட பரிசாவது, இடக்கடவ எடர் காணி பொன் முக்காலெ ஒரு மஞ்சாடியுங் குன்றியும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 233
ஆக காசு பத்துங்கொண்டு வேலி நிலமும் விற்றுக்குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 235
இந்நிலம் நாலுமாவும் உடையார் சிறுதிருக்கோயில் மஹாதேவற்கு திருமந்ஹிரப்பொனகத்துக்கு உடலாக சந்திராதித்தவற் செல்வதாக
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 240
நிலம் அரையெ அரைக்கால் இது பன்மாஹெஸ்வரர் ரக்ஷை.
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 242
நிலம் இரண்டுமா அரைக்காணிக்கு நெல்லு ஐம்பத்து ஐங்கலம் இந்நெல்லு இவ்வாண்டு முதல் சந்திராதித்தவ நாங்களெ அன்றாடு கோயிற்றமற்கு….
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 243
திருவமுதுக்கு நெல்லு குறுணி இருநாழியும், ஆக நெல்லு பதக்கு ஆக, நிலம் ஒருமாவுக்கு நாமெ சில்வரி இறுத்து குடுக்க
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 244
நன்செய் நிலம் அரைக்கு ஆறகளூரிலெ நாமிருக்க, அகப்பட்ட நிலம் நீக்கி நீக்கி அளந்து கண்ட நிலம் ஒன்றுமுக்காலாகையில் யிந்நிலத்துக்கு தலைமாறு….
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 251
நன்செய் நிலத்து முதல்தர நிலத்திலெ இருநூறு குழி இறையிலியாக் குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 261
இக்காசு பதினைய்யாயிரமும் இன்னாச்சி உடையார் திருக்கமிசுரமுடைய நாயனார் சிபண்டாரத்திலெ இற்றை நாள் ஒடுக்கினமையில், நாயனாற்கு இட்ட பரிகலமுங் காலும் எடை நூற்றம்பதின் பலம்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 264
அன்றாடு நற்காசு 5000 மும் ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கி இப்படி, இட்ட பரிகல மூன்றினால் எடை 48 பலம்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 265
ஆயிரம் குழி பொன்வரி உள்ளிட்ட காசாய வற்கமும் அனைத்தாயங்களும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 272
நன்செய் முதற் தரத்திலெ அனைத்தாயம் உட்பட மூவாயிரம் குழி குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 274
நிலம் குழி 250 ம் இறையிலியாக குடுத்த