Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 275
நன்செய் அனைத்தாயம் உட்பட இரண்டாயிரம் குழி இறையிலியாக குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 282
இற்றை நாளால் கைக்கொண்ட அன்றாடு நற்காசு 2000
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 285
அன்றாடு விலைப்படி காசு பணம் ஒன்றுக்கு சோழிய காசு 100 ஆக பனம் 250க்கு காசு 25000 விலையாவதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 290
நன்செயில் முதல் தரத்திலெ நாலு வேலி நிலம் பொன்வரி காசாயம், இறையிலியாக தந்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 291
திருவிடைஆட்டம் சறுவமானிஅம் ஆன நஞ்சை நிலத்திலெ அறுபது குழியும், புஞ்சை நிலத்தில் இருநூறு குழியும் ….
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 296
திருவிளையாட்டம் குழி 1000 யிதில் யிந்த மூன்று …
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 297
சர்வமானியமாக விட்ட நிலம் 1000 குழிக்கும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 298
குழி 50 கோயில் தினமானம் நாழிப்பிறசாதமும் இமருவாதி முதலி
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 299
நாயனார் பூசைக்கும் திருப்பணிக்கும் உடலாக ஆயிரம் குழி பொன்வரி உள்ளிட்ட
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 3
இறையிலியாக …மூன்று வேலியும் ….. இட்ட நிலம் ஆயிரமும் தெண்டபாணிதேவர் பக்கல் காசு இட்டு கொண்டு விட்ட நிலம் … இரண்டாயிரமும், அரசநால் நாழி நெய் ஆடியருளப்…. இந்நிலம் குடுத்த 3 கோலாலே குடுத்த 3 இது
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 301
திருநாமத்துக்காணியாக குடுத்த நன்செய் நிலத்துக் குழி மூவாயிரமும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 304
கல்லிடைபொன் இருபதின்கழஞ்சும் இட்டு திருப்பணி செய்வித்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 314
அருமொழி்தெவனால் கண்பு இருபத்தொரு கலனெ முக்குறுணி நாநாழிம், பொன்நகர கல்லால் நிறை எண் கழஞ்செ அரைக்காலும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 36
னூறு குழிக்கு என்றென்றும் எட்டுப்பணமும் ஆகத்தரம் கொள்ளும் படி நின்றயம் இட்டபடியாலே
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 38
இறையிலி குழி 200ம் நீக்கி உள்ள நிலத்து புன்செய்யும் இவ்வூர் குளங்கள் முன்னாள்….
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 40
இக்காசு 16000மும் ஆவணக்களரியெ காட்டேற்றிக்கைச் செலவறக் கொண்டு இவ்வூர் நன்செய் நிலம் எட்டுமாவும் புன்செய் நிலம் எண்வேலியும் பொதுவும் ..
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 45
இறையிலி ….150 குழி கொண்டதொருமா….
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 46
இன்னிலம் இரண்டுமாவும் இவர்குடி நீங்காத தேவதானமாக அனுபவித்து மாத்தால் நாற்கலனெ தூணிப்பதக்காக வந்த நெல்லு ஆண்டுதோறும் சிரி பண்டாரத்திலெ….
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 54
இப்பணம் 250க்கும் மனையும் நிலம் இருவேலியும் சந்திராதித்தவரையும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 56
நிலம் ஒன்றே காலெ அரை மாவு முலகொசத்துட்பட்ட உண்ணிலம் ஒழிவின்றி சந்திராதித்தவரை…
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 57
திருநந்தாவிளக்கு இரண்டு செய்த நிலமாவது இந்நாட்டு .. நில முக்காலுக்கு கீழ்பாற்கெல்லை சீராள தேவர்…
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 60
இன்னிலம் மூன்றுமாவுக்கும் கீழ்பார்க்கெல்லை …
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 64
இந்நிலம் இரண்டரையும் இறையிலி செய்து குடுத்த
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 65
இந்நிலம் ஒன்றெ ஒருமாவும் இறையிலியாகச் சந்திராதித்தவற் சாசுகதீமாக கல்லிலும் செம்பிலும்….
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 66
நிலம் 5 வேலியும் பூர்வஸ்தானமாய் எழுந்தருவித்து ….. Etc.
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 7
மகதேசன் கோலால் குழி 1600 சிற்றேரி நன்செ நிலமும் இப்படி ஒழுகினபடிக்கு
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 71
நிலம் நாலுமாவும் ….. அமுதுசெய்தருளப் பொனகப்பழ அரிசி இருகலத்துக்கும் கறி அமுது உள்ளிட்ட விஞ்சனங்களுக்கும்
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 73
இன்னிலம் 6 மாவும் சந்திராதித்தவரையும் சாது சொத்தாக இப்பூசை…
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 74
இறைகட்டின காணிகடஞ் ஒபாதி (குறியீடு)னால் 16 ஆக்கி குறியீடு …etc.
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 78
நிலம் இருவேலியும் சிறுத்தொண்ட நாயனார் திருமாளிகையில் நாயனார் உத்தராபதி நாயக்கர்…..
Item
Inscription
South Indian Inscriptions XXVIII, No. 79
பொத்தகபடி நிலம் முப்பதிற்று வேலியும் குடிநீங்க தேவதான மாக
Item
Inscription
South Indian Inscriptions XXVIII. No. 59
நிலம் வ இந்நிலங்காலும் இத்தேவர் சித்திரை திருவாதிரை திருநாளு…
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 1
சந்திக்கு ஒரு சந்திக்கு …. அச்ச நெல் (குறியீடு) ம் ஆவாற்க்கு நெய்யமுதுக்கு நெல் 3ம் ….. Etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 104
ஸ்ரீசோழசூழாமணிசெரி சபையார்க்கு இறையிலி மிகை விசத்தில் இட்ட நிலம் ….இரண்டரையெ மூன்று மாக்காணியும் ……. திருஅமுதுக்கு பொது நாநாழியாக மூன்று சந்திக்கும் அரிசி குறுணி நானாழி குத்தலரிசியும் etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 109
மஹாதேவர்க்கு உத்தமாக்ரம்ம கலமிரண்டும் அதிராமந் வைகலம் மொன்றும் ஆக கலம் மூன்றும்க்கும் நித்தம் அரிசி அறு நாழியும் உழக்காழாக்கு நெய்யும் கறி ஆறும் ….
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 112
ஒரு விளக்கெரிய வைச்ச ஆடு 90 கொண்டு நிசதம் நாராயத்தால் உழக்கும் இரவும் பகலும் எரிய வைய்த்த
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 155
இப்பொன்னுக்கு பலிசை நிசதி ஆழாக்கு எண்ணை அட்டுவதாகவு திருமஞ்சனமாட்ட வைய்த்த செப்புக்கலசம் ஒன்பது ஆக நிறை கலசம் 210 பலம்
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 158
ஆடு 48ங் கொண்டு சந்திராதித்தவல் நிசதம் நாழிக்கு நெய்யட்டுவோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 164
ஒரு திருநொந்தா விளக்கெரிக்க வைத்த பொன் தன்மகட்டளையால் துளைநிறை 25 கழஞ்சு …. கொண்டு நிசதம் உழக்கும் தேவரனாழியோடொக்கும் உழக்கினால் ஸ்ரீகோயிலுக்கெ கொண்டு சென்று….
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 184
பெருமானடிகளுக்கு நாலு .. கடை சந்திக்கு இருநாழி அரிசியாக திருவமுது காட்டுவதற்க்கு வைத்த பூமியாவது…. கைக்கோளற்கு விற்று குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 193
மஹாதேவர்க்கு குடுத்த பட்டம் செம்பொன் நிறை அறுகழைஞ்செய் பத்து மா இது நகரத்தார்
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 195
விளக்கு ஒன்று எரிப்பதற்கு வைத்த காசு இருபத்து நாலு
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 233
வெள்ளிக் கலசம் ஒன்று அலகு நீங்க நூற்று நாற்பத்து முக் கழைஞ்செ முக்காலெ இரண்டு மஞ்சாடி, இங்கு துரையாக்கலி யென்னுன்ந் திலாக் கோலால் நிறை பதின் மூன்றெ முக்கைய்சு ஒரு பலம், பதின் கழஞ்செ காலாக இவ்வூர்க் கல்லால் வந்த நிறை நூற்று நாற்பதின் கழைஞ்செ முக்காலெ மூன்று மஞ்சாடியும் அறு மா இவை பன்மாஹேஸ்வர ரக்ஷை.
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 236
திரிபுவன மாதேவியார் குடுத்த காசு 100
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 26
இவ்வெழுபதாடுங் கொண்டு நிசதம் முப்பிடி நெய் சந்திராதிதவற் அட்டுவோமானோம்.
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 31
இத்தானத்துக்கு போகமாக வைத்த பொன் (குறியீடு)க ம்னால் வாசிபடாத ஈழக்காசு ஆயிரங்காசும் ….நிசதம் பதினாழி நெல்லு பேரால் கொள்ளப்பெறுவதாகவும்.
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 32
தங்களூர் முதலாய் வருகின்ற நேர்வாய் செம்பொன் 3917 கழஞ்செ 3 மஞ்சாடியிலும் நமக்கு யாண்டு 6வது ……நிசதம் அத்தயாம நானாழி வாசியாற் போனகம் அமுர்து செய்தருளவும் நமக்காக நம்மாச்சிய் வேம்பற்றூரிலேய் நான்கேய் முக்காலேய் விலைக்காகக் கொண்டு …….
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 42
மஹாதேவற்கு இன்னாட்டு அண்டுரய் அருள் வாழ்க்கைகாடு வெட்டிக் கல்லி மசக்கல்லான அரையெ இரண்டு மாச்செ கொண்டு இரண்டு நொந்தா விளக்கு …. எரிப்போம்
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 43
விலைகொண்ட நிலம் (குறியீடு) காசு 87, நிலம் (குறியீடு) மூன்றுமா அரைக்காலினுக்கு குடுத்த காசு 60, விலை கொண்ட (குறியீடு) அரைக்காலுக்கும் (குறியீடு)அரைக்காலுக்கும் ஆக குடுத்த காசு 93, விலைகொண்ட (குறியீடு) நான்மாவரைக்கும் ….. அரைக்காணி முந்திரிகை குடுத்த காசு 90ம் இந்நிலத்தில் பத்துமாச்செய் இறை இழித்துவிதுக்காக சபையார் குடுத்த காசு (குறியீடு) 205 1/2.
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 57
திருவாலந்துறை மஹாதேவர்க்கு மூன்று சந்திக்கும் வைத்த தயிரமுது நாராய நாழி … நாடுரி நாழிக்கு வைத்த சாவா மூவாப் பேராடு இருபது.