Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 70
திருநொந்தா விளக்கு ஒன்றினுக்கு வைச்ச ஆடு 96 …சோமாசி கண்ணன் கடவ விளக்கு அரையாலும் திங்கள் முன்நாழி முழாக்கு நெய் அட்ட கடவநாகவும்.
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 72
நானாழி அரிசியாலும் திருவமுது காட்டவும் ….. வைத்த நிலம் கணியனயன் பட்டியில் காற்செறுவும் கழுவலின் படவாயம் ஆக ஒரு செறுப்புனிலமும் கொண்டு இப்பரிசு….
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II), No. 96
நடுவுபட்ட நிலமூன்று மா இது அடைப்படி அளக்கு நெல்லு 36 கலம்
Item
Inscription
South Indian Inscriptions XXXII (II),No. 156
இன்னெல்லு நூற்றுக் கலமும் ஸ்ரீ கோயில் காணியுடைய உவச்சகள் வாத்யப்பேரையனான நக்கன் சேந்தனுக்கே
Item
Inscription
South Indian Inscriptions XXXII Appendix, No. 3
நூற்றுக் கழஞ்சு பொன் குடுத்து கல்லிசெயியாக்கி பின்னாமழை வயக்கலென்று பேர் யிட்டு அரையே அரைக்கால் சேயியும் நிலம் உழுவார் பத்தெட்டு குத்தல் பழவரி திருவமிதுக்கு அட்டுவிதாக.
Item
Inscription
South Indian Inscriptions XXXII, Appendix, No. 1
விளக்கு க க்கு எளர்புரம் நிறை ஒன்பதின் கழஞ்செ பொன் கொண்டு … நிசதி உழக்கெண்ணையால் படி நடையார் மெல் பொன்.
Item
Inscription
South Indian Inscriptions XXXII, Appendix, No. 5
எண்ணாழிக் காலால் தொண்ணுற்று காடியும் ஆண்டு தொறுமிறு திங்களுமகப்பட அர்சிப்ப அளந்து குடுப்போமாகவும். …
Item
Inscription
South Indian Inscriptions XXXII, Appendix, No. 10
ஐநூறு குழியும் மஹாதேவர்க்காகவும் இத்திருவமிர்து முட்டில் அவ்வாண்டு வாரியஞ் செய்வாரெய் நிசதம் அரைக்காற் பொன் தண்டிபதாக குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXII, Appendix, No. 2
சூல நாழியால் பதினறு நாழிக்கு நிசதி நெல் ஐந்குறுணி இருநாழி உரியாழாக்காள் படி திங்கள் பதின் முக்கலனெ முக்குறுணி அறுநாழி முழக்கால் படி ஆண்டுவரை நெல் நூற்றுஐம்பத்து ஒன்பதின் கலனெ இருதூணி பதக்கினால் நிலம் ஒன்றரையெ யொரு மா முக்காணி அரைக்காணி முந்திரிகையும் etc. நெல் நானூற்றுக்கலத்துக்கும் நிலம் நால்வேலியும் சூலக்காலால் வேலி நூற்றுக்கல வரிசையால் என் மகன் பூதி பராந்தகன்.
Item
Inscription
South Indian Inscriptions XXXII, Appendix, No. 7
நிலம் அரைக்கால் சந்திராதித்தவற் செய்தான் இவேரிபட்டி நிற்க
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 13
இப்பூமி நாலு சீமையிலகப்பட்ட நிலம் இரிணிக்கி அடையகொனங்கையாய் செறுவு 25ல் ஒரு மாகாணிக் காளங்கைக்கு நீக்கி நின்ற நிலம் 24ம் திருமெலுக்கிடும் அடிகளார் 5வர்க்குநிவந்தமாக
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 15
பட்டியாலொரு காடிய் நெல் அட்டுவோமானோம் ஊரொமிதற்றின் பில் நிசதி ஆயிரங் காணந் தண்டப்பிடவொட்டி குடுத்தொம்.
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 17, South Indian Inscriptions VIII, No. 668
மூவேலி நிலத்தால் 120 கலம் வேலி 120கலமாக ஆண்டு வரை அளக்கு நெல் சூலக்காலால் 310 கலம்
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 18
திரு விளக்கு எரிய நிசதப்படி நாராயத்தால் உழக்கு நெய்க்கு வைத்த சாவாமூவா பேராடும் …. நெய் அஞ்ஞாழிக்கு வைத்த ஆடு 10ம் …..
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 22
ஏரிக்கணக்கு எழுதுவார்க்கு ஒட்டிக்குடுத்த பரிசாவது நிசதி கொற்று நெல் நான் நாழியும் ஆண்டு வரை செம்பொன் எழுகழஞ்சும் ஒரணைக்கூறையும் குடுப்பொமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 23
எழுகழஞ்சு பொன்னுக்குப் பலிசை வாலிகண்டபுறத்து நாராயத்தால் நிசதி உழக்கெண்ணை நெய் அட்டக்கடவார்
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 26
மூன்று சந்தியும் சந்திராதித்தவல் ஆராதிப்பானொரு பிராஹ்மணந் வேதமும் வல்லானொருவனுக்கு ஜிவிதமாக வைத்த பொன் அறுபதின் கழஞ்சு பொலியூட்டாக ஆட்டை வட்டம் அறுபதின் கல நெல்லு ….. எண்ணாழிக்காலால் எங்களூர் அம்பலத்தெ அளந்து
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 27
ஒழுகையில் நாட்டொமும் எங்கள்ளவினாலாச்சு நாங்களும் பட்டியால் குட்டை நெல் வைச்சோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 32
இந்நிலமுன்றே காலும் சந்திராதித்தவரை இறையிலியாக…..
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 33
நந்தா விளக்கு ஒன்றுக்கும் நிசதி உழக்கு நெய் ஆட்ட வைய்த்த சாவா மூவாப் பேராடு நூறு.
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 35
ஐஞ்ஞூறு குழி இவனுக்கு நெத்தபட்டி வைத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 41
நிலைவிளக்கு ஒன்றுக்கு குடுத்த பொன் பதின் கழஞ்சாலும் வந்த பொலிசை நிசதம் உழக்கெண்ணை எரிவதாகவும்.
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 45
நிசதி் மூன்று சந்தியும் பிராமணர் திருப்பதியம் பாடுவாரிருவதற்கு வைய்த பொன் 32 ……இந்நிலத்தால் நாநட்டக் கடவ எண்ணை ஆண்டு வரை பதின் நாழியும் இத்திருபதியம் பாடுவாரெ அட்டுவாராக.
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 46
திருக்கற்றளி செய்ய .. ஐஞ்ஞூற்றுக் கழஞ்சு இப்பொன் கொண்டு குடப்படையெ பிடித்து மேல் செய்கின்றது
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 47
நிலை ஊட்டு வைத்த பொன் ஐஞ்கழஞ்சு.
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 48
நிசதம் உழக்கெண்ணையால் நொந்தாவிளக்கு எரிவதர்க்கு வைத்த சாவாமூவா பேராடு 96.
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 51
நீர் நிலம் நான்கு மாவும் கொண்டு சந்திராதித்தவத் ஒரு நொந்தா விளக்கு இரவும் பகலும் எரிப்போமாநோம்.
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 53
நிசதம் உழக்கு எண்ணையால் இரவும் பகலும் ஒரு நொந்தா விளக்கு எரிவதாக குடுத்த நிலம் ஸ்ரீ கண்டமங்கலத்து ஆலஞ்செயி நான்மா
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 55
இப்பொன் 7 கொண்டு நிசதம் உழக்கெண்ணை சந்திராதித்தவல் அட்டுவோமானொம்.
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 56
இவ்வூரில் நகரகல்லால் செம்பொன் எழு கழைஞ்சரையும் கொண்டு நாராயத்தாலுழக் கெண்ணை இரவும் பகலும் அட்டுவொமிவ்வூர் சங்கரபாடி நகரத்தோம்.
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 57
நொந்தா விளக்கு 1 இதினுக்கு பொன் எழு கழஞ்சு இப்பொன்னால் நாராயத்தால் நிசதி உழக்கு அட்டக்கடவர்.
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 63
இவ் வீசைத்த பெருநன்கெல்லையிலகப்பட்ட நிலம் அரைக்கால்.
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 67
இப்பொன் பதினைங்கழஞ்சாலும் வந்த ப்ரதிப் பொன் கொண்டு ஸ்ரீகோயில்.. எரிப்பதாக வைய்த்தொம்.
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 69
ஊராளித்திறை நாற்கழஞ்செ காலே கொள்வதாக பூவிலை செய்து குடுத்தேன்
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 70
இவ்வூருங் கோவுமிருந்து எரிபட்டியட்டி செறுவு வீரசெய் மூன்று மாவுமட்டினோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 74
இவ்வாட்டை மகரநாயற்று திங்கட்கிழமை பெற்ற கார்த்திகை நான்று உத்தமாக்ரத்துக்கு கலமொன்று சந்திராதித்யவத் நிசதி நெல்லும் பதினாழியும் கழஞ்சு பொன்னால் கலநெல்லுப் பொலி கொண்டு உண்பார்க்குக் கறி…..
Item
Inscription
South Indian Inscriptions XXXII, No. 75
நொந்தா விளக்கு ஒன்றினுள் பொன்னமரையரங்காடி நாகராசன் திருவடிகள் கைய்யெழுத்தொலை இட்டு கொண்ட காசு 12.
Item
Inscription
South Indian Inscriptions XXXII, part II, no, 34
செம்பியன் மஹாதேவியார் குடுத்த வெள்ளிக்கலைசம் ஒன்று இது நிறை நூறு நாற்ப்பத்து இரு கழைஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 430, South Indian Inscriptions XIV, No. 32
அடிகள் மருமகள் பக்கல் அங்கழஞ் ….. நிசதி ஆழாக்கும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 1
விளக்கு ஒன்றுக்கு சந்திராதித்தவற் எரிக்க ஆளோகரியால் கைக்கொண்ட காசு தொண்ணூறு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 10
நிசதம் பதக்கு நெல்லும் இரண்டு காசுக்கு ஆகப் பதினாறு காநெல்லு ... குறுணி அரிசிக்கும் அர்த்தசாமம் அமிர்தினுக்கு நாநாழியும் ...
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 100
ஸந்திவிளக்கு ஒன்றும் எரிக்க வைத்த காசு 8
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 101, South Indian Inscriptions XIII, No. 162
நிலம் நான்கரையே மூன்றுமாச் செய்யும் சந்திராதித்தவற் சிவயோகிகள் மூவர்க்கும் ப்ராஹ்மணர் இருவர்க்கும் ஆக
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 103
விலைகொண்ட நிலம் குளச்செய் அரையும், குறையக்காலே அரை மாவும், இரண்டுமா முக்காணியும், அரைமாவும், அரையும், அறுமாவும், இரண்டுமாவும், இரண்டுமாவும், இரண்டுமாக, அறுமாவும் ஆக நிலம் இரண்டே யேழுமா இவ்விரண்டே யேழுமாநிலத்தாலும் சந்திராதித்தவற் பதினைவர் பிராமணர்க்கு நிசதப்படி பேர்ரால் இருநாழியரிசியும்....நெய் அரைப்படியும்...
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 107
திருவமுது செய்தருள சந்திக்கு திருவமுதரிசி இருநாழியாக சந்தி மூன்றுக்கும் திருவமுதரிசி நாழிக்கு நெல்லுக் குறுணியேழு நாழியும் கரியமுதுக்கு சந்தி க க்கு நெல்லு உரியாக சந்தி மூன்றுக்கு நெல்லு நாடுரியும் நெயமுது போது அரைப்பிடியாக சந்தி மூன்றுக்கு நெயமுதொருபிடி யரைக்கு 3 முன்னாழியும் தயிரமுது சந்தி 1 உழக்காக சந்தி மூன்றுக்கு தயிரமுது முழாக்குக்கு 2 நாடுரியும் ....விளக்கெரிய வைத்த நிலம் இவூரகவாய் 22ம் கண்ணாற்றும் சதிரத்து 5ம் பாடகமாறுமாவில் வடக்கடைய மூன்றுமாவுமிக்குண...
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 108
இம்முப்பதின் கழைஞ்சு பொன்னுக்கும் இச்சுட்டப்பட்ட நிலம் சந்திராதித்தவர் இறையிலியாக
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 109
தொடும் மாண் அஞ்சுக்கு நெல்லு 127 கலனே தூணிபதக்கும் மாண் அஞ்சினுக்கும் ஆக்கிய மாண் இரண்டினால் வாங்கின நிலம் எழுமாவரை முந்திரிகைக்கீழ் முக்கால்லா அடைப்படி முதலாம் நெல்லு அறுபதின் கலத்தால் நிச்சம் உழக்கெண்ணைய்க்கு நெல்லு குறுணியாக இரண்டு திருநொந்தாவிளக்கு எண்ணெய் உரிய்க்கு வந்த நெல் ......
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 116
வேதம் வல்லார் அறுவர் ப்ராமணர் நிச்சதமும் உண்ணவைய்த்த உத்தமாக்ரம் கலம் ஒன்றினுக்கு அரிசி இருநாழியும் நெய் அரைப்பிடியும் கும்மாயம் ஒன்றினுக்கும் ………… ஆகக் கலம் ஒன்றினுக்கு நெல்லு குறுணி முந்நாழி உழக்கேய் முச்செவிட்டாக கலமாறுக்குமாக நிசதம் நெல்லு இருதூணி முந்நாழி முழாக்கேய் ஆழாக்கேய் முச்செவிட்டாக ஓராட்டை நாளைக்கு வந்த நெல்லு 255 கலம் etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 12
உபையஞ்செலுத்தக் கொண்ட காசு நாற்பத்தஞ்சு இத்திரு நுந்தாவிளக்கெரிய கோயிலில் ஒடுக்கின திருக்குத்திவிளக்கு ஒன்றினால் தராநிறை 173.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 120
யாங்கள் கொண்டு கடவ அன்றாடு நற்காசு குற்றமற்றன கொண்ட காசு 202