நிலம் எழுமா முக்காணிச்செய்யாலும் வந்த இறை ஊரிடு வரிபாடும் வாசலில் போந்த குடிமை….. சந்திராதித்யவத் இறுத்துக் காத்துக்கொடுப்பதாக இத்திருமலையாழ்வாரிடை கொண்ட பொன் ஊற்கல் செம்மை பொன் 50 கழஞ்சு
வேதம் வலாக்கு பேரால் நிசதி குறுணிநெலால் அரிசி இருநாழியும் …. தயிர் உரியும், எண்ணை முழாக்கும் … வச்ச நிலம் …. க கணாற்று மேக்கடைய (குறியீடு) 2ம் கணாற்று நிலம் கரு உபவும் 3ம் கணாற்று மேக்கடைய நிலம் உப நீக்கி இதநொடு மடைய நிலம் 3ப வுமாக உற (2.5) வேலியும்
நாள் ஒன்றுக்கு நெல்லு தூணிபதக்காக ஆண்டுவரைக்கு வேண்டும் நெல்லு நூற்றெண்பதின் கலம்……. தடி இரண்டினால் நிலமுக்காணியும் ஆக நிலம் எட்டுமாவினால் விரிவு நிலம் இருவேலியும் இறையிலியாக சபையார் பக்கல் கொண்டு நான் இட்ட காசு 13.5.
நிலம் நாலுமாவின் கீழ் ஒருமாக்காணி அரைகாணி முந்திரிகையும், ஒருமாமுக்காணி அரைக்காணி முந்திரிகையும், நாலுமாவின் கீழ்முக்காலே இரண்டுமா முக்காணி அரைக்காணி முந்திரிகையும் ஆக திருவுலகளந்தருளினபடி நிலம் அரையும் விற்றுக்குடுத்து…..