திருவேங்கைவாயில் அகவயல் நிலம் காலும் இவ்வூர் குடிக்காடு சிறுவயல் கலம் மூன்றுமா..காணியும், நாலுமாவும், ஒன்றெ இரண்டுமாவும், ஆக நிலம் ஒன்றேமுக்காலும், வயல் நிலம் ஒன்றெ இரண்டுமாவும், முக்காலே அரைக்காணியும் ஆக நிலம் இரண்டே எழுமாவரைக்காணியும் தேவதானம் செய்து..... etc.
இந்நாயனார் தேவதானம் மான மாணிக்கனேரியும் மருதன் வயக்கல் தடி 1 கால் தடி 3 க்கு பெருநான்கெல்லையே……இருநூற்றுவன்பத்தாறு குழிகொண்ட தொருமாவாக அளந்து கண்ட நிலம் …….
எட்டுமாவில் கீழ்க்கடைய என்காணியான நிலம் ஒருமாவரையும் உதையன் குடையார் அகரத்து இருக்கும் பிராமணரில் …. வேளார்க்கும் நடுவில் தெருவில் கீழ்சிறகில் என் மனைக்குழி 35ம் ……
இத்தேவர் நிலமாய் முன்னூற்றுவ விளாகமென்று பேர் கூவப்பட்ட நிலம் அரையேய் அரைக்காலும் …….குழி ஆயிரத்து நானூற்று எண்பத்தெட்டேகாலிலுமிகுதிக் குறை உள்ளிடங்கவும் நிலத்தில் மேநோக்கிய மரமும் ….
தடி குறுணி கொளும் மிடத்து நீர் நிலங்களுக்கு தடி ஒன்றுக்கு அறுக்கும் நறுக்குறுணியும் அடிக்கு நறுகுறுணியும் நின்ற நாளில் வந்தது கொள்ள கடவதாகவும், சந்திக்கு அமுதுபடி நாளொன்றுக்கு செப்பு நாழியால் குறுணி அருசிக்கும் விஞ்சனத்துக்கு …
இக்காசு ஆயிரமும் சீபண்டாரத்தே ஒடுக்கு கொண்டு இதிருகாப்பு நாணுக்கு பொன் எட்டு மாவும் திருமந்திரகொடியும், அரிசி குறுணி நாநாழி ஆக அடிக்கீழ்பரப்பும் நெல் குறுணியும், அமுதுபடி அரிசி தூணி நாழியும்
ஆக தடி மூன்றுக்கும் நீக்கி உள்ள நிலங்களுக்கும் குளத்துக்கும் அன்றாடு நற்காசினால் வராகன் பணம் நூறும் ……. இக்குடிக்காட்டுக்கு ஆண்டு ஒன்றுக்கு நூறு பணமும் ஆயம் பணம் பணமுபதினைஞ்சும் இறுக்கவும்…….
நிமந்தம் நாள் ஒன்றுக்கு நெல் பதினாழிக்கு உபையமாக ஒன்பதிற்றடி கோலால் இருனூற்றைம்பத்தாறு குழி கொண்டது ஒரு மாவாக விட்ட நிலம் நாலுமா அரையும் சந்திராதித்தவரை
….விலைகொண்ட காஞ்சிரஞ் செய்யும் இதன் பறிகாலும் சிலையோடு செய்யும் ஆத்தியோடு வட்டம் தடி மூன்றும் ஆகத் தடி யேழும் குடிநீங்கா தேவதானமாக ………உழுது ஆட்டைக்கு வாடாக்கடமை சூலக்காலால் பசானத்துக்கு தாழஞ் செய்து அளக்கும் நெல் இரு தூணியும், கலனெ தூணிப்பதக்கும், கலனெ பதக்கும் ஆத்தியோடுவட்டம் தடி மூன்றுக்கும் நெல்லுக் கலனே பதக்கு இப்படி அளப்போமாகவும்
இறையிலியாக நிலமாற்றுக்குடுத்து விடுவித்த கேசவன் வயக்கல் நிலம் முந்திரியை கீழ் நாலுமாவரையும் அநந்தன் வயக்கலில் விட்ட நிலம் கீழ் மூன்றுமாவும் தேவன் வயக்கலில் விட்ட நிலம் கீழ் மூன்று மாவரையும் தேவதானம் சுந்தரசோழன் வயக்கலில் விட்ட நிலம் கீழ் ஒருமாவரையும் முன்னாள் எங்கள் புரவான தேவதானம் நத்திவயக்கல் மதியாதி வயக்கலுக்கு மாறி நிலக்குறைக்கு ... பிடாரி மேட்டில் தடி ...ரையும் ஆக நிலம் அரைக்காணியும்
எல்லை புறமதிளாக நன்நகரிற் கற்ப்பாறையில் அறிகுறி இருபத்து நாற்சாண் சொன்ன கோல் நிலனொருமாவும் தூயகற்ப்படைச் சடர்க் கிணறும் பெறும் விலைக்கு கொண்டு………… அவ்வூர் வடவழி இரண்டாஞ் சதுரத்து அணிகருஞ் செயிருப்பத்தொன்றாஞ் செறுவில் வடகூற்றில் அணிகிளர் நில மூன்றுமாவோ டரைக்காணியும்.........விச்சதரம் ஒன்றரையினால் யிக்கோலால் வந்த நன்னிலம் தக்க ஒன்பது மாக்காணி அரைக்காணியுஞ் சாற்று .....etc.