Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 40
இந்நிலம் ஒருவேலியும் இந்நாயன்மார்க்கு காணி இறைமிகுதியாலுள்ளுதும் இறையிலியா லுள்ளுதும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 405
முட்பட்ட தடி பல நிலம் ஒருமாவுங் காராழ்மை ஆகப்பண்ணிக்குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 408
நிலம் இரண்டு மா முக்காணிக்கு சூழெல்லைக்குக் கிழெல்லை…….
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 409
ஊரஞ்சாதி விலைகொண்ட ஊரளவுகோலால் நிலம் பத்தும் திருவீதி நாச்சியாற்கு விழுப்பாதராயர் ஊரஞ்சாதியாக விலைகொண்ட நிலம் அஞ்சுமாவும் ஆகத் திருச்சூலக்கல்லுக்குட்பட்ட நிலம் 15 மா…..
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 41
தரமிலி நிலம் அரை இன் நிலம் அரையினால் விரித்து நிலம் அரையே இருமாவரை முந்திரிகைக்கு கீழ்பாற் கெல்லை
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 410
பதினாறடிக்கோலால் இருநூற்றம்பத்தாறு குழி கொண்டது ஒருமாவாக கும்பனூர் முத்தரையன் நிலம் இருமாவரை முந்திரிகையும் துவளிகங்கன்நிலம் அரைமாவின் கீழ் மூன்றுமா முக்காணியும் அருவிட்ட சொக்கன் நிலமுக்காணி அரைக்காணியும் தென்னிலங்கை நாடாள்வான் நிலம் முக்காலே காணியும் ... நிலம் அரைக்காணியும் ஆக நிலம் நாலுமாவரைக்காணியும் .....
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 412
விற்றுக்குடுத்த குளத்தில் நிலத்துக்கும் புன்செய்க்கும் பயிர் பார்த்துப் பயிர் நிலத்துக்கு பதினறுசாண் கோலால் மாத்தால் இவ்வூற் மிடிகைக் காலால் அளக்குந் நெல்லு நாற்கலமும் புன்செக்கு இக்கால் மாத்தால் பதினறு மேனி காற் திரமமும் இறுப்பாராகவும்.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 414
பதினறுசாண் கோலால் நிலம் ஒருமாவுக்கு மாத்தால் தருதடரிபாலனால் நெல்லு அறுகல்ம் இந்த அழகிய ஆழ்வாற்கு கடமை
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 420, South Indian Inscriptions XIV, No. 79
திருனொந்தாவிளக்கு ஒன்று இரவும் பகலுமுட்டாமே எரிவதாக சோளாந்தக நாராயத்தின் கீழ் உழக்கினால் நெய் உழக்காழாக்கு இந்நெய்க்கு சாவாமுவாப் பேராடாக ஆடு 75
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 420, South Indian Inscriptions XIV, No. 79
திருனொந்தாவிளக்கு ஒன்று இரவும் பகலுமுட்டாமே எரிவதாக சோளாந்தக நாராயத்தின் கீழ் உழக்கினால் நெய் உழக்காழாக்கு இந்நெய்க்கு சாவாமுவாப் பேராடாக ஆடு 75
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 421, South Indian Inscriptions XIV, No. 80
25னால் நெய் சோழிய நாழியால் நெய் ஆழாக்கும் அட்டுவிதாக
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 421, South Indian Inscriptions XIV, No. 80
25னால் நெய் சோழிய நாழியால் நெய் ஆழாக்கும் அட்டுவிதாக
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 423, South Indian Inscriptions XIV, No. 88,
சாவாமூவாப்பேராடு இருபது இவற்றினாலந் நெய் சோளாந்தக நாழியால் முந்நாழி இவ்வாடு கொண்டு இந்நெய் அட்டுவானாயினான்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 423, South Indian Inscriptions XIV, No. 88,
சாவாமூவாப்பேராடு இருபது இவற்றினாலந் நெய் சோளாந்தக நாழியால் முந்நாழி இவ்வாடு கொண்டு இந்நெய் அட்டுவானாயினான்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 426, South Indian Inscriptions XIV, No. 90
சாத்தன் கொண்ட ஆடு 25 நெய் ஆழாக்கு மேற்படி கிழவனப்பி கொண்ட ஆடு 12அரை மேற்படி வீர அருமானி கொண்ட ஆடு 12அரை நெய் இருவெவிட்டரை….
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 426, South Indian Inscriptions XIV, No. 90
சாத்தன் கொண்ட ஆடு 25 நெய் ஆழாக்கு மேற்படி கிழவனப்பி கொண்ட ஆடு 12அரை மேற்படி வீர அருமானி கொண்ட ஆடு 12அரை நெய் இருவெவிட்டரை….
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 430, South Indian Inscriptions XIV, No. 32
திங்கட் பதினாழி நெய்க்கு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 431, South Indian Inscriptions XIV, No. 39
திங்கள் அஞ்ஞாழி நெய் அட்ட அடுத்த ஆடு ஐம்பது
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 431, South Indian Inscriptions XIV, No. 39
திங்கள் அஞ்ஞாழி நெய் அட்ட அடுத்த ஆடு ஐம்பது
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 45
பன்னிரடிக் கோலால் நீளங் கோல் முன்னூற்றறுபத்தேழு இதில் …… நீங்கு கோல் முன்னூறு நீக்கி கோல் முன்னூற்றிறுபத்து நாலுக்குத் தலையகலம் …..
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 46
இக்கோயிலில் … சிவபிராமணக்காணி விற்றுக்குடுத்த பரிசாவது….. நாங்கள் அழித்து ஒக்க கொண்டு கடவோமான காசு 540க்கு வைத்த காசு 450 நீக்கிக்…. கடவோமான பொன் 21 கழஞ்சே நாலுமஞ்சாடியும் முத்து 150னால் நிறை 5கழஞ்சு …. Etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 47
… அழித்துக்கொண்டு கடமைக்கு கடவேநான காசு 29 நாலுமாக்காணி …… கடவொமான காசு 38 ஆறுமா முக்காணி முந்திரிகைக்கீழ்க்கால் இக்காசு வைக்க மாட்டாமையில் ….
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 5
நிலம் பதிநொன்றே ஒன்பது மாக்காணி யரைக்காணி முந்திரிகையும் இத்தேவர்க்கு திருப்படிமாற்றுள்ளிட்டிநவயிற்றுக்கும் பலபணி நிவந்தம் செய்க
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 5
நெல் நாநாழியாக முப்பத்தெழுகநே தூணிபதக்கு ...நாலுரையே நாலுமா ...நாலுமா முக்காணியரைக்காணி முந்திரிகை ...
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 50
இக்காசு முப்பதுக்கும் பொலிகூலிக்குச் செலவாக யாண்டு 11 ஆக அற்பிகை விஷு முதல் எரிக்கக்கடவோமான திருநுந்தாவிளக்கு க
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 51
நிலம் இருபதே சிந்நத்தால் நெல்லு ஆயிரத்து இருநூற்றுச் சிந்நமும் தேவதானமாக இடுவித்து நிவந்தஞ்செல்ல
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 53
ஒடுக்கின காசு 200 ம் .. உடல்லாக கைக்கொண்டு …. அரைக்கால் சின்னம்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 54
இக்குழி 65க்கும் ஆட்டைக்கு ஸ்ரீ பண்டாரத்து இறுக்கக்கடவதான (நெல்) 6 கலனெ முக்குறுணியும் ஆட்டைக்கு இறுக்குமடத்து இந்நெல்லுக்கு உபையப்பொலிசை செல்வதாக ….. பதக்கு நாழி நெல்லு பொலிசை பொலிவதாக இநெல்லு முப்பதின் கலமும் இந்நாயநார் கோயில் …
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 56
இன்னிலம் அரைமாவின் சின்னமும் சண்டேஸ்வரப் பெருவிலையாக விற்றுக்குடுத்து இற்றைநாளால் பண்டாரத்துக் கைக்கொண்ட காசு மூவாயிரம்.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 57
இந்நிலமொன்றே நாலுமாக் காணியரைக்காணிக் கீழ் மூன்றுமாவரைக் காணிக்கும் ……கடவதான காசுக்கும் நெல்லுக்கும் கொள்ள நிச்சயித்த காசு 28800
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 58
இந்நிலம் முக்காலும் இந்நாயநாற்கு சண்டேஸ்வரப் பெருவிலையாக விற்றுக்குடுத்துக்கொள்ள
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 59
… உட்பட்டவைப்பட நெல்லு உட்பட வேலி ஒன்றுக்கு நெல்லு ஐம்பதின் கலமும் …. பல உபாதிகளும் உட்பட வேலி ஒன்றுக்கு பணம் இருபதும், கடையீட்டு வரிசைக்கும் தரிசுக்கும் நெல் முதலுக்கு வேலி ஒன்றுக்கு நெல்லு நாற்பதின் கலமும் பணம் 18ம் , காடுவெட்டு விழல் வெட்டுக்கு வேலி 1க்கு நெல்லு 20ன் கலமும் பணம் 8ம்...... இறைய்ப்புப் பற்றுக்கும் வேலி 1க்கு நெல்லு 20ன் கலமும் பணம் 10ம் ஆக இவ்வகைப்படி நெல்லுக்கு நெல்லும் பணத்துக்கு பணமும் இறுக்கக் கடவதாகவும் நெல்லு நாட்டுக் காலால் தரவிட்டு உள்ளூர் கொட்டாரத்திலே அளக்க கடவது ஆகவும் etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 60
இன்னிலம் ஒன்றே மூன்றுமாவின் கீழ்காணியரைக்காணியரைக்காணியும் இக்கடமைக்கு தேவர் திருநாமத்துக்காணியாக …. நீர்வார்த்து தாலிபூட்டு இக்காசு 5000மும் ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கின….
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 61
இந்நிலம் ஐம்பத்திரண்டரையே மூன்றுமாவும் பதிநேழாவது முதல்.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 63
இப்பொன் பதின்கழஞ்சுக்கும் பலிசை செகுத்து இதேவர் பண்டாரத்தேய் நிசதம் உழக்கு எண்ணையட்டி சந்திராதித்தவல் ஒரு திருநொந்தாவிளக்கு எரிக்க கடவோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 64
இப்பொன் பதின்கழஞ்சுக்கும் பலிசை செகுத்து இதேவர் பண்டாரத்தேய் நிசதம் உழக்கு எண்ணையட்டி சந்திராதித்தவல் ஒரு திருநொந்தாவிளக்கு எரிக்க கடவோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 65
நிலம் மூன்றுமாச்செய்யும் மாராயன் விக்கிரமனுக்கு காணியாக குடுத்து ….. நாள் மூன்று கூத்தும் ஆட நிவந்தம் செய்து குடுக்க என்று.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 67
உழவடை ப்ராப்திக்கு விலை மதித்த காசு 750
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 68
அமுது செய்ய வைத்த அக்காரடலைக்கு பழவரிசி குறுணியும் பருப்பு குறுணியும், பால் பதக்கும் நெய் உரியும், சற்கரை இருபதின் பலமும் சந்திராதித்தவல் இத்தேவர் அமுது செய்வதற்கு கொண்டு குடுத்த நிலமாவது இரண்டுமாவில் மேற்கு நின்றும் ஐந்தாம் தரம் அரைக்காணியும் மேற்கடைய ஒருமாவும் ஆக ஒருமா அரைகாணியு நான் கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 70
இந்நான்மாச்செய்யும் இப்பரிசு சந்திராதித்தவரை நிசதம் ஒருபலச்சந்தணம் திரு மெய்பூச்சுக்கு அவ்வவ் காலங்களில் ஸ்ரீகாரியம் செய்வாரெ கடவராக
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 71
நிலம் 52 லியில் இவனுழவடையான நிலத்துக்கு ……. விலை மதித்த காசு 750
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 73
இவூர் நீர் பூசி நெல்விளைந்த நிலத்துக்கு இவ்வூர்ப்படி ஒருமாவுக்கு மாத்தால் ஊர் காலால் பொதுவே பூவில் குறுணி நெல்லும் வரகு விளைந்த நிலத்தாலும் எள் விளைந்த நிலத்தாலும் மாத்தால் குறுணி நெல்லுங் ……
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 76
இப்பொன் பதி்னைங்கழஞ்சுக்கும் பலிசையான பொன் அட்டைவட்டம் இவ்விருகழஞ்சே காலும் ….
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 77
அமாவாஸிதோறும் உச்சியம்போது சந்தியில் எடுக்குந் திருவமிர்திநட்ட நெய் அமிர்து செய்விப்பதற்கு அரிசி குறுணியும் கறியமுது ஒன்றும் அரைப்பிடி நெய்யமிதும் தயிரமுது உரியும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 78
நீர்பூசி நெல் விளையும் நிலமெல்லாம் விரிவு மாத்தால் தூணிப்பதக்கு நெல் அணைக்கு வைத்த நெல்லிலே மாத்தால் குறுணி நெல் பூத்தோறும் கொள்ள பெறுவதாக
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 80
இன் நிலம் பதின் அறுமாவரையும் நீர்பூசி நெல் விளையாமையில் இந்நிலம் தவிர
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 81
தி்ரு நொந்தாவிளக்கு உபையமாகக் கொண்ட பொன் பதின் கழஞ்சும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 82
இக்கோயிலில் சந்தி விளக்கு க க்கு மூன்று சந்திக்கு மூன்று திருவிளக்கு சந்திராதித்தவரை எரிக்க கடவோமாதவுமி…
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 83
அமுது செய்தருள நாள் ஒன்றுக்கு அடைகாயமுது பாக்கு 24ம் இலை அமுது பற்று அரையே இரண்டுமாவும் பரிக்க கிளிக்கத்தி ஒன்றும் நறுக்க கத்திரிகை ஒன்றும் நாங்கள் நா ஒருபாதியாக கொண்ட அன்றாடு நற்காசு நூறும் அக இக்காசு 350ம் இத்தன்மங்களுக்கு உபையமாக
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 84
நிலநாலுமாவுச் சந்திராதித்யவத் காசு கொண்டு இறையிலியாக மஹாதேவர்கு விட்டோம்