Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 87
திரு நுந்தாவிளக்கு இரண்டுக்கும் இந்நிலம் ஒருமாவரைக்கும் காசு கொள்ளா இறையிலியாய் இந்நிலத்தால் வந்தத் தேவையுள்ளன
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 89
இன்னாயநாற்க்கு இவ்வாட்டை கும்பநாயறு முதல் சனி ஒன்றுக்கு நாழி எள்ளெண்ணை ஆக அளக்க கடவோமாக
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 9
இப்பொன் பதினறு கழைஞ்சும் உடையார்க்கு ஒருநாளைக்கு போது நாழிச் சந்தனக்குழம்பாக முன்நாழிக்குழம்புக் காவதாகவும், நிசதம்முழாக்கெண்ணையாக இவ்வெண்ணைகொண்டு சிறுகாலைச் சந்தி அஞ்சும் உச்சம் போதை சந்தி அஞ்சும் இராப்பதினாலும் விளக்கெரிப்பதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 90
வெள்ளிபட்டம் க ஒன்றினால் இயிடை பதிந்னாற்கழஞ்சரை
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 91
நாள் ஒன்றுக்கு உபையமாக அளக்கும் எள் எண்ணை நாழியும் சந்திராதித்தவரை.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 95
நிலம் குழி நாநூறும் குடுத்து இம்மடமும் மடஸேஷமுமான குழி நூறும் என்னுதானமையில் ….
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 96
பொன் 410 கழஞ்சும் ஆவணக்களியே கைச்செல்லண்டு இச்சுட்டப்பட்ட இக்குளத்து நீர் இசுட்டப்பட்ட கண்ணாற்றேய் குமிழி வைத்து…
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 97
திருக்கோயிலுடையார்கள் வசம் குடுத்த பொன் 5ம் கொண்டு இதின் பலிசையால் ஸந்தியுயெரிப்போமாநோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 98
இவ் வாடு 34ம் கொண்டு சந்திராதித்தவல் போது அரைப்பிடி நெய்யால் சந்தியில் கணவதியார்க்கு ஒரு திருவிளக்கு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 99
மாளிகை கோலால் இருபத்து நாலும் தென்கை முப்பத்தைங்கோலும் மீகை இருபத்தாறரையும் வட கை முப்பத்தைஞ்சும் …இந்நிலம் எட்டுமா முக்காணிக்கீழ் எழுமாவரையும் உண்ணிலம் ஒழிவின்றி மிகுதிகுறை உள்ளடங்க நிசதபடி சிறுகாலை சந்தியில் பருப்பு போன்கம் அமுது செய்ய
Item
Inscription
South Indian Inscriptions XXXIV,No. 48
வேலியாகக் கொண்டு விட்ட வண்ணக்க விளாகம் நிலம் ஒன்றரையும் இறக்காதாந் திருவடி இரண்டு …
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 100
முப்பதின் கழஞ்சு பொன் கொண்டு குடுத்த நிலமாவது நிலம் முக்காலும், காலும், அரையே காணியும் ஆக நிலம் ஒன்றரையே காணியும் இத்தேவர் திருகாமகோட்டத்து ….. குட்பட்ட நிலம் மூன்றுமாகாணியும் ஆக நிலம் முக்காலே மூன்று மாகாணியும் இத்திருகாமகோட்டமுடையார் கன்மிகள் பக்கல் பொன் கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 101
கோயிலி தேவரையாள் எடுத்தாரு நிலம் அரைகாலாக இவர் பன்னிருவர் பெண்டுகளுக்கு விட்ட நிலம் ஒன்றரையும் பாடுவற்கு விட்ட நிலம் காலும், பாதம் தாங்குவார்க்கு விட்ட நிலம் மூன்று மாக்காணியும், அமுதுபடிக்கு விட்ட நிலம் இரண்டு மாக்காணியும் ஆக நிலம் 2 3/4 அரைமாவும் இறையிலி செய்வித்து.
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 102
அமுது செய்தருள நாங்கள் விட்ட நிலமாவது, நாலாங் கண்ணாற்று மூன்றாம் சதிரத்து கொற்றமங்கலத் தெல்லைக்கு மேற்கு கண்டச் சதிர நிலம் ஒன்றே எட்டு மாவுக்கும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 103
இக்காசு ஏழும் கொண்டும் உடையார் திரு மாகாளமுடையார்கு ஒரு திருநுந்தாவிளக்கு சந்திராதித்தவற்.
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 104
விட்ட நிலம் ஒன்றே எட்டு மாவும் இத்தேவர் சித்திரை திருநாள் செவிக்க வந்த தபசியற்கு அமுது செய்விக்க
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 106
இவனைவோம் கொண்ட அன்றாடு நற்காசு ஒன்று
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 107
அமுது செய்தருள வேண்டுவனவையிற்றுக்கு அமாவாஸி ஒன்றுக்கு நெல் கலனே பதக்கும் ஆபூர்விகளாய் வந்த தேவர் அடியார்க்கு சட்டிச்சோறு,சட்டி ஒன்றுக்கு அரிசி இருநாழியாக சட்டி நாலுக்கு அரி குறுணிக்கு, நெல் பதக்கு நாந் நாழியும் அக நெல்லு கலனெ தூ….
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 108
திருநாயற்றுக்கிழமை ஒன்றுக்கு திருவமுதரிசி இருநாழிக்கு நெல்லு அஞ்ஞாழியும் கரியமுது வெஞ்சனத்துக்கு நெல்லு நாழியும் ஆக நெல்லு அறுநாழியும் இக்கோயில் …
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 109
இக்காசு இருபதும் விலைத்திரவியம் இறைதிரவியமும் ஆக கைக்கொண்டு இந்நிலம் ஆறுமாவும் இத்தேவர்க்குத் இறையிலி செய்து குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 113
பொன் எட்டரை மாறி நிறை ஐஞ்கழஞ்சும் இதன் பலிசை எண்ணாயாலிவனிட்ட ஐம்பது விளக்கு.
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 117
பங்கொன்று ஆகப் பன்னிருவர்க்கும் இன்னில மூவேலியும் இல் மனையும் இறையிலியாக செது குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 121
அருமொழிதேவப் பிலாற்றுக்கு மேற்கு திவாகர வதிக்குத் தெற்கு 17ம் கண்ணாற்று 11ம் பாடகந் தெற்கடைய நிலமரை மாவும் 12ம் பாடகம் நிலம் ஒருமாவும் ……ஆகப் பாடகம் நிலம் எண்மாவரையும் நாலாவது முதல் அந்தராயமும்…..
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 127
பாடகம் வதிக்கு வடக்கு முதற் பாடகமும் இரண்டாம் பாடகத்து தெற்கடைய நிலம் அரை மாவும் ஆகப் பாடகம் ஒன்றரையும் தர்மதானமாகம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 131
இவ்வாழ்வார் காராண்மையான கொல்லை நிலம் உட்படப் பாடகப்படி மூன்றரை வேலி நிலம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 134
நிலம் இரண்டேய் முக்காலெ முக்காணி அரைக்காணியும் தேனூர் கிழவன் வேளானான கிழவன் சோலை பக்கல் விலைகொண்டுடைய நிலம் வேலி இந்நிலம் வேலியிலும் பத்துமா நிலமும் இத்தேவர் நீரொட்டி
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 135
இவ்வூர் கடமை இறுக்குங் கோலால் இறையிலி இட்ட நிலங் கால் வேலி
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 141
இன்னிலம் இருபது மாவும் குடிநீங்காத் திருவிடையாட்டமாக தாம் வேண்டும் பயிர் செய்து கொண்டு நாயினார் ஸ்ரீபண்டாரத்துக்கு ஆண்டொன்றுக்கு பணம் இரண்டும் நெல்லு இருபதின் கலமுமாக 40 பணம், 400 கலமும் ஆண்டுதோறும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 144
இரு சந்தியா தீபம் வைக்க ஒடுக்கின அச்சு ஒன்றும் இக்கோயிலில் காணியுடைய
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 149
கண்ணங்குடையான் பக்கல் கொண்டு கடவ ஒருபது மா இத்தக்கை பொன் ஐங்கழஞ்சரை இப்பொன் ஐங்கழஞ்சரைக்கும் உபையமாக…. திருவிளக்கு இருபதும் எரிப்போமாகவும்.
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 151
நிலம் ஒருமாவில் வடமேற்கடைய நிலங் காணி இந்நிலங் காணியும் இப்படி பரிவத்தனை பண்ணி சந்திராதித்தவர் செல்ல
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 152
இந்நிலம் அரைமாவும் பொரியவல் திருப்பண்ணிகரத்துக்கும் அமுதுபடி உள்ளிட்ட விஞ்சுநங்களுக்கும் விட்டு
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 154
காணியினால் விதை தூணிப்பதக்கும், இரண்டாங் கூற்றில் காணியினால் விதை தூணிப்பதக்கும், அரிசி நானாழிக்கு நிலம் இருபூவிளையு நிலம் நல்லூரில் விட்ட நெல் விதை இருகலமும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 155
இவ்வச்சு நாலுக்கும் அச்சின்வாய்ப் பூவழி இருதூணி நெல் உபையமாக ஆண்டொன்றுக்கு நெல் ஐங்கலனெ தூணியுங் கொடு
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 156, 157
சந்தியாதீபம் க க்கு அச்சு ஒன்று
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 158
சந்தியாதீபம் க க்கு அச்சு ஒன்று
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 161
திருஅமுதுபடி அரிசி சோழியத்தால் நானாழிக்கு தங்களூர் இறைக்கண்ம்பு காணம் பதின் ..
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 166
அச்சு ப …. ஆறச்சுங் கொண் … யிதுக்கு ஆண்டு வரை தொட்டளக்கும் நாழியால் (தூ)ணிப்பதக்கு அமுதுக்கு ….
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 168
திருப்பணி திருநாளுக்கும் நடப்பதாக அணைக்கீளப் பாலைமேடு குறவன் கரையில் நிலத்திலிருபத்துநாலடிக் கோலாலே 256 குழி கொண்டது 1 மாவாக இருபது மா நிலமும் தாராபூறுவமாகச் சன்னதியிலெ தாரை வாத்துக் குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 184
இப்பணம் 12ம் கைக்கொண்டோம் குடங்கொண்டு கோயில் புகுவான்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 207
இவனெ அளக்க கடவ நெல்லு காருக்கு 60 கண்டகம் பிசாநத்துக்கு 10 கண்டகம் இது விலக்குவாந்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 214
இப்பழங்காசு பத்துக்கும் இன்னாயனாரை பூஜித்தொ சந்தியிலெ திருஞானசம்பந்த நாழியாலே இரு நாழி அரிசியும் இஅ அமுதும் செய்வித்துகொள்ளக் கடவோமாக
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 220
நாயினார்க்கு விட்ட திருவிளக்குப்படிக்கு நடக்கிற சோடி பணம் 21ம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 223
தடியிரண்டில் கிழக்கு தடி ஒன்றினால் குழி நானூறும் இறையிழிச்சி விலை அன்றாடு நற்பழங்காசு 6 இநிலம் 400ம் தண்டெசுரவிலையாக கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 227
நூற்றருபதின் காடி இந்நெல்லுக்கு பலிசையாக இவர் எழுந்தருளுவித்த உமா…. இரு நாழி ….
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 229
தடி 5னால் பதிநாலடிக்கோலால் குழி 1500ம் இன்னாயனாற்கு நித்த நிமந்தஞ் செய்வதாக விட்டோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 232
இப்பொன் பதி்னொரு கழஞ்சும் கைக்கொண்டு இத்திருநந்தாவிளக்கு நன்றாக யிடக்கடவோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 234
நிலம் பதி்ன்நொன்றெகாலுக்கு மிவர்கள் கைக்கொண்ட பழங்காசு இருநூறு
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 239
நிலம் திருவிளையாட்டம் (குழி) 100
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 240
தாரை வார்த்து கொடுத்த நிலம் ஏரி கீழே 300க்கு விபரம் (குறியீடு)