Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 242
மாசம் ஒன்றுக்கு பணம் ஆறும் தினம் ஒன்றுக்கு குறுணி பிரசாதமும், வாசல் விளக்குக்கு தினம் உழக்கெண்ணையும் கோயிலுக்கு
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 244
திருநுந்தாவிளக்கு இரண்டுக்கும் வைத்த எண்ணை உரி
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 246
பதினறுசாண்கோலால் குழினாலாயிரமும் எம்மிலிசைந்த விலைப்பொருள் அந்றாடு நற்காசு முப்பதுங் கொண்டு இறையிழிச்சி இறையிலியாக விற்றுகுடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 249
பெருமாளுக்கு திருவமுதருசி நாநாழியும், இருநாழியும், இருநாழியும் ஆக அரிசி குறுணிக்கு இரண்டஞ்சாக்கி நாள் ஒன்றுக்கு நெல்லுப் பதக்கு நா நாழியும், இருநாழியும், நெய்யமுது ஆழாக்குக்கு நெல் நாநாழியும், தயிரமுது நாழிக்கு நெல் நாழியும், நாழியும் ஆக நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணி நாநாழிக்கும் திருவமுதுபடியாக நாங்கள் இறையிலி விட்ட
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 252
அடு 95 கைக்கொண்டு இத்தேவர் பண்டாரத்தே நிசதம் உழக்கு நெய் நானும் என்வர்கத்தாரும் அளக்க கடவேநானென்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 253
ஊர் பக்கல் திருநுந்தாவிளக்கு பட்டியாகக் கொண்டு விட்ட நிலம் ஒருவேலியும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 254
தடி பலவினால் பதினறுசாண்கோலால் குழி இரண்டாயிரமும் இதில் உள்பட்ட கிணறும் இறையிலி
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 256
யிரண்டாயிரவேலி பற்றுச் சீர்மையான செங்காட்டுக் கோட்டத்து கோணாடு உறத்தூர்ப்பிடாகை பனைத்தாங்கல் கிறாமம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 258
திருவிடவந்தை தேவர்க்கு நித்தம் சிறப்புக்கு இறைகட்டின ப்ன் 109 கழஞ்சரையே நாலு மஞ்சாடியும் …
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 260
பொன் காசுகல்லால் துளைநிறைபொன் பதினைங்கழஞ்சு இப்பொன் கொண்ட பரிசாவது ….. இப்பொன்னால் பொலிசை செக அட்டுவதான நெல்லு கொமளத்தில் நாராசக்காலால் அட்டுவதான நெல் இருபத்துநாற்கலனெ இரு தூணி பதக்கு நாநாழி நெல்லும் ஆண்டுதோறும்.
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 261
பொன் காசுகல்லால் துளைநிறைபொன் பதினைங்கழஞ்சாலும் வைய்த்த திருநந்தாவிளக்கு ஒன்றினுக்கு நிசதி மூ உழக்கெண்ணையாக ஆண்டுவரை தொண்ணூற்று நாழி நெய் யெண்ணை சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 264
பொன் பதின் கழஞ்சு கொண்டு பலிசை அட்ட இதற்க்கு சந்திராதித்தவற் நிசதி அஞ்ஞாழிப்படிக்கு அட்டி ஆண்டு தோறும் அளக்கக்கடவ நெல்லு ஐம்பத்தாறு காடி குட்டை நெல்லும் …. தூயவாக்கி எண்ணாழிக் காலால் அட்டுவோமானோம்.
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 267
வராக தேவர்க்கு திருநந்தா விளக்கு ஒன்றினுக்கு நித்தல் உழக்கெண்ணை ஆக யாண்டு வரை தொண்ணூற்றுநாழி நெய் எண்ணை அட்டுவதானொம், இத்தேவர் தீர்த்ததுக்கு பிராமணரை ஊட்ட அட்டுவதான நெல்லு யாண்டுவரை கச்சிபேடுநின்றான் மரக்காலால் பங்குனி…. இருபதின் கல நெல்லு etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 269
இவ்விளக்கு ஒன்று முட்டாமே எரிப்போமானொம் ஆட்டைவட்டன் தொண்ணூற்று நாழி நெய் எண்ணை அட்டுவோமானொம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 272
காசு கல்லால் துளைநிறை பொன் 15 கழஞ்சு கொண்டு ......திருவமுதுக்கு விற்று கொடுத்த நிலமாவது …. தடி இரண்டினால் நிலம் எழுமாக்காணிக் கீழ் முக்காலே ஒருமாவும் ……… ஆக பதிநறுசாண்கோலால் ஆயிரங்குழி கொண்டது பட்டியாக இந்நிலம் இறைஇழிச்சி இதநால் வந்திது …..இந்நெல்லு ஐம்பதின் கலமும் முட்டாமெ அட்டுவதானொம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 273
காசு கல்லால் பொன் பதிநறு கழஞ்செய் அரைக்காலும் கொண்ட பரிசாவது ….. கோமளத்து நாராசகாலோடொக்கும் மரக்கால் ஆண்டு வரை தையிடைவ்வரத்தில் அளக்கக்கடவ நெல்லு இருபத்தைங்கலமும் etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 274
இறைப்பொன் பேரால் முக்காலாக பொன் ஒன்பதின் கழைஞ்சும் திங்கள்தோறும் எப்பேர்பட்ட இறையுங் கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 275
திருநந்தாவிளக்கு ஒன்றுக்கு நிசதம் உழக்கு நெய்யாக ஆண்டுவரை தொண்ணூற்று நாழி நெய் ஆழ்வார் பண்டாரத்து அளக்க கடவனாக.
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 276
நிலம் இரண்டு வேலியில் நாலிலொன்றுக்கு விட்ட விளைநிலம் அரைவேலியும் இநிலத்தில் விழுக்காடான புறவடை
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 277
பண இருநூறும் குடுத்து திருநாமத்துகாணி ஆக கொண்ட நிலம் மூன்று வேலியும் கொண்டோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 279
திருநாமத்துகாணி ஆக விட்ட நிலம் மூன்று வேலியு…. அமுதுக்கு அரிசி பதக்கும் கறி அமுது மிளகமுது ஆழாக்கும் தயிரமுது நாழிக்கு…..
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 281
காசுக்கு நெல்லு விற்கும் மரக்காலால் அளக்கு முதல் நூற்று நாற்பத்திரு கலம் இன்நெல் 142 கலமும்…… இன்நெல்லுக்கு கலத்துக்கு தூணிப்பதக்காக வந்த பலிசையால் நெல்லு 71 கலமும் தேவர் பண்டாரத்தே ஆட்டாண்டுதோறும் அளப்போமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 283
பொலியூட்டுக் குடுத்த நெல்லு இருபத்து நாற்கலத்துக்கும் கலத்தின்வாய்த் தூணிப்பதக்குப் பொலிவதான நெல்லு பந்னிரு கலமுங் கைக்கொண்டு பிராமணனொருவனுக்கு நெல்லுக் குறுணியாப் பன்னிருவர்க்கும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 285
பூசை திருப்பணிக்கு நாடளவுகோலால் வித்தூரிலெ இரண்டு வேலி நிலம் ஸர்வமானியமாக குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 287
நாட்ட அளவு கோலாலெ மூன்று வேலி நிலம் கட்டளை சேரவிட்ட அளவுக்கு இம்முதல் கொண்டு திருநாளும் எழுந்தருளுவித்து பூசையும் திருப்பணியும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 289
நூற்று இருபது குழியும் நின்றப் பேற் பேரிலே நூறு குழியும் கோயிலே நாழி சோறும் சந்திராதித்தவரையும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 3
பொலிகளங்கள்தொறு மளக்குமவையிற்றுக்கு நூற்றுக்கு ஒரு குளகமும் நிறுக்கு மவையிற்றுக்கு கொள்வானொரு பலமும் கொடுப்பானொரு பலமும், பருத்திநூல் பொதி யொன்றுக்கு பணம் காலும், வெல்லப் பொதியொன்றுக்கு பண மாகாணியும் உப்புப் பொதியொன்றுக்குப் பணம் ஒரு மாவும் செவொன்றுக்குப் பண மரைக்காணியும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 30
இரண்டாம் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து நிலம் இரு வேலியில் கீழை வேலியில் தெற்கடைய ஒரு கூறு நீக்கி இதன் வடக்கு நில நான்மாவரைக்காணிக் கிழரையில் வடக்கடைய நிலம் இரண்டு மாவும், 4ம் கண்ணாற்று 2ம் சதிரத்து கீழ்கண்மயில்லிறகிட்டு ஒரு கூறு நீக்கி இதன் கிழக்கு விளைநிலம் 2மாவின் கீழ் 9மாவும் ஆக நிலம் 4 மாவின் கீழ் 9 மா.
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 301
ஆவிமானவாதாவி நல்லூர் தரப்படி நிலம் அறுபத்தாறரையெ நாலுமாவில் உடையார் ……பழந்தேவதானமும் பிடாரி இறையிலியும் ஆக நிலம் நாலரையெ நாலுமாவும் நீக்கி நின்ற நிலம் 62 etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 303
பன்னீரடிக்கோலால் குழி 500 ம் பிள்ளையார் நாடுடை விநாயகப் பிள்ளையார்க்கு தேவதானமாக விட்ட பன்னீரடியாற் குழி 100ம் ஆக குழி 600
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 307
நிலம் மூன்றேமுக்கால் வேலி திறையந் மோகனாளப்பிறந்தானான
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 31
இவ்வாடு எட்டுங் கைக்கொண்டு ஆட்டு எண்ணாழி நெய் எங்களில் …..
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 311
இதேவர்க்கு குடுத்த இரண்டு மாவும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 315
இந்நான்கெல்லையிலுமகப்பட்ட நீர்நிலமாடலன் பூதியக் கிழார் …. வந்தபார்த்தி ஆயிரத்து இருநூற்றுபதெய் முக்காலெய் மூன்றுமாக் காணி யரைக்காணி முந்திரிகை பாராத்திக்கும் இவர் இறையுமெச்சோறுமிற்றைக்குக் கீழ் நாற்ப்பது ….
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 322
ஸுத்யதேவ வதிக்கு மேற்கு தெற்கடைந்த முதற் கண்ணாற்று கிழக்கடைந்த முதற் துண்டத்து நிலன் (குறியீடு) …. இன் நிலம் மா ஆக இவ்வநைசார் நிலத்து …. Etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 323
இந்நிலம் இரண்டு மா முக்காணியும் கீழரையும் இதில் தவிறக் கொண்டு இறைஇழிச்சி இப்படி நிமந்த பண்ணிகைப்பாடிக்கும் திருவமுதுபடிக்கு நில மாகாணிக் கீழ் காணியரைக்காலும் நீக்கி மேற்கடைய …. திருநந்தவபுறமாக நிலம் ஒரு மாவரைக்கணி அரைக்காலும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 327
நிலம் விரிவு அரைக்காலும் அடக்க இறைப்படி நிலம் மாகாணியும் சந்திராதித்தவல் இறையிலி செதுகுடுத்தொம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 33
நெல்லு 900த்திலும் நாங்கள் செய்த நிவந்தமாவது பொரிகறியமுதுக்குமாக நிசதம் நெய் உழக்குக்கு நெல்லு (குறியீடு) யும் தயிரமுது மூன்று சந்திக்கும்மாக நிசதம் உரைக்கு நெல்லு க உரியும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 36
ஒருமாமுக்காணியும் ஆலத்தூர் வாய்க்காலின் கீழை முக்காணியுமாக நிலம் அரைக்காலும் இதன்றன்னிறை நீக்கி நின்ற போகங் கொண்டு சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 36 A
கழஞ்சரையெ இரண்டு மஞ்சாடி பட்டம் க பொன் முக்கழஞ்சரை ஆக
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 37
இந்நிலம் (குறியீடு) அரைக்காலும் பறடையொம் பேரால் ஏற்றிக் கொண்டு கைய்யிலே 55 ம் கொண்டு சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 38
நொநந்தா விளக்கினுக்கு நிசதிப்படி உழக்கெணை எரிப்பதாக வைத்த நிலம் 4 மா
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 40
அறுமாச் செய் பண்டும் இறையிலி ஆதனமையில் விலைகொண்டு உழக்கரைப்படி நெய் படியாக நிவேதிக்க முப்படியுமா, உழக்கு படி மாற்றாக
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 42
நிலம் அறுமா முக்காணி, இரண்டுமாவும், முக்காணியும், காணியும், அரைமாவும், etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 43
கணக்கு கண்டு கடவோமான பொன் 70ன் கழைஞ்சுக்கும், வாரா நின்ற நிலம் மருதன் ஒமுதன் திருவமிர்தினுக்கும் ஒரு திருவிளக்கினுக்குமாக வைத்த நிலம் 2மாவும் கொவரைங் காணியும் (குறியீடு), அரைகாலும், 2மாகாணியும், முக்காணியுமாக நிலம் அரைக்காலும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 47
இந்நிலம் (குறியீடு) நான்மாவரை முந்திரிகையும் …… வீணைகாணியாக
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 48
சிவபிராஹ்மணரோம் கொண்ட காசு 24
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 49
காசு 50ம் இத்திருநுந்தாவிளக்கு எரிக்கைக்கு இட்ட இரண்டு நிலைத் திருக்குத்தி விளக்கு ஒன்றினால் யிடை 195 பலம்.
Item
Inscription
South Indian Inscriptions XXXVI, No. 5
நித்தமிரு குளகவரிசி திருப்பொநகமமுது செய்தருளுவதாகவும்