எழுந்தருளின நாழிகை முதல் பெருமாள் திருமண்டபத்தில் ஒன்று ஒன்று பாதி நாழிகையும் நாச்சியார் திருமண்டபத்திலே ஒன்று பாதி நாழிகையும் திருக்கண் சாத்தி அருளக் கடவது ஆகவும்
நிலம் எண்பதிற்று வேலியும் …. இப்படி விற்றுத்தரக் கொள்விருளிரொவென்று, நற்பழங்காசு 200 ஆவணக்களியேய் காட்டெற்றிக் கிழிகைச்செலவறக் கொண்டு விற்று விலையாவணஞ் செய்து
ஆக குழி 6790ம் மாத்துழானான திருவொற்றியூர் அம்மைவிளாகம் குழி 3790 ஆகப் பன்னிரடியார் குழி 10580 ஆக குழி 24690 ஆக இந்த வகைபடி நிலமும்மனைகளும் திருநாமத்துக்காணியாக
ஊரொன்றான கரை பன்னிரண்டில் முன்னாள் திருநாமத்துக்காணி பத்தரைக் கரையும் நீக்கி திருச்சிற்றம்பலமுடையார் பக்கல் தாங்கள் கொண்ட கரை ஒன்றும் உட்பட ஆக கரை பதின் ஒன்றரையும் நீக்கி எங்கள் அரையும் உடையவர் தந்தருளி
திருநாமத்துகாணி ஆன கரை ஏழரையும் நீக்கி நின்ற கரை நாலரையில் எங்கள் காணி ஆன கரை இரண்டுக்கும் எம்மில் இசைந்த விலைப்பொருள் அன்றாடு நடக்கும் வாசிபடாதநற் பணம் 200
நாங்கள் கைக்கொண்ட மாடை நாலெகாலும், சிறப்பு அமுது செய்தருள கோயிர்கால் அளக்கும் அரிசி கலமும் பருப்பு அமுது நானாழியும் பலவற்கத்தில் கறி அமுது நிரை இருநூற்றுப்பலமும் etc.
குழி மூவாயிரமும் பெரிய கோயிற்றளிலாற்கு நில நிமந்தமடைக்கிறடத்து இந்நில முட்பட வடைத்தமையில் இந்நிலத்துக்கு தலைமாறு தென்கரை வடதெங்கிம்புலத்திலே சூலக்கல்லால் ஆண்டு வரை முப்பதின் கல நெல்லுங் கொண்டு திருவமுதுபடி செலுத்துக
குழி நாலாயிரமும் இத்தேவர்க்கு சந்திராதித்தவரையும் இறையிலியாக,… ஆக நிலம் பதினொரு வேலியும் நிவந்தபடி அருமொழிதேவனால் இறைகட்டின நெல்லு 360 கலமும் ஊர் நத்தம் நிலம் வேலி…..
ஒரு நொந்தாவிளக்கெரிப்பதற்கு வைத்த பொன் ஊர்க்கற் செம்மை முப்பதின் கழஞ்சு கொண்டு….. நிலைபொழியூட்டாக திருவொற்றியூர் பொன்னாழியால் ஆட்டாண்டுவரை தொண்ணூறுநாழி யெண்ணையாக