Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 426
நிலம் 4காலெ முக்காணி அரைக்காணிக்கு எம்மிலிசைந்த விலைபொருள் அன்றாடு நற்காசினால் பணம் 68 இன்னாயர் எழுதி அருளுகிற
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 427
ஸ்ரீ பண்டாரத்து ஒடுக்கின காசு 100ம் கொண்டு பொலிசை செலவாக நாள் ஒன்றுக்கு எண்ணை உழக்காக வந்த எண்ணெய் ….இத்திருவிளக்கு வைத்து எரிக்க இட்ட முச்சாணுயரத்து உட்கரு இரும்பும் உட்பட எடை என்பத்தைம்பலத்தினால் தராக்குத்தி விளக்கு ஒன்றும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 428
சிபண்டாரத்து ஒடுக்கின காசு 200ம் ஒடுக்கு கொண்டு விட்ட நிலம் …..510 குழி கொண்டதொரு மாவாக வந்த இன்னிலமரைமாவு.
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 429
இன்னாச்சியாற்குத் திருப்படி மாற்றுக்கு நிலங்கொண்டு விட்டு.. கோயிலில் ஒடுக்கின காசு 2000 க்கும் …
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 433
பொன் முப்பத்தொன்பதின் கழஞ்சரை இப்பொன் மாற்று ஒன்பதரை மாற்று இபொன் ஸ்ரீபண்டாரத்து
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 434
5 வேலிக்கு கலம் 20 ஆக இறைகட்டின நெல் 100ம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 436
இந்த நிலம் எழுமாக்காணி அரைக்காணியும் பிறவரி இனியொகம் சறுவமானிபமாக
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 437
இந்நிலமூன்றுமாவும் …. இறுத்து யிறை மிகுதி கொண்டு இந்நாயனார்க்கு திருஅமுதுபடிக்கு நாள் ஒன்றுக்கு இருநாழியாக வந்த அரிசியும் ஒரு திருசந்தி விளக்கும் உபையமாக
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 440
நிலம் ஐவேலியும் பன்னிரண்டாவது முதல் தேவதான இறையிலியாக கைக்கொண்டு இத்தேவர்க்கு வேண்டும் நிமந்தம் செலுத்தவும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 442
திருநாமத்துக்காணி ஆக நீர்வார்த்து தந்த நிலம் ஒன்பதே அரைக்காணி கீழ் காலே முக்காணி
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 443
இக்காசு அறுபதுக்கு காசு ஒன்றுக்கு திங்கள் பொலிசை ஆழாக்கெண்ணையாக வந்த எண்ணைக்கு எங்கள் நாளொபாதியால் வந்த காசு ..
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 449
காசு 265ம் கைக்கொண்டு வந்த பொலிசையால் நித்தம் உரிய் எண்ணெய் கொண்டு …..
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 450
இக்காசு 2000த்துக்கும் நாள் ஒன்றுக்கு இருநாழி அரிசி ஆகப் பலகைப்புறத்தே சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 452
காசு 120ம் கொண்டு பொலிசைக்கு நித்தம் உழக்கு எண்…
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 456
இந்த நெல்லு அறுபதின்கலமும் கொண்ட பரிசாவது இநெல்லுக்கு ஒராட்டைக்கு கல…
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 457
நாங்கள் விட்ட நிலம் காலுக்கும் அந்தராமும் முன்னம் பண்டைவெட்டியும்….
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 460
ஆயிரக்கல நெல்லு நெந்தாலும் எங்களால் செய்ய உண்ணாமை இறங்கி
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 463
நிலம் முக்கால் இந்த தறுமம் பண்ணினது
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 465
ரெகுனாத நாயக்கர் விட்ட நிலம் அபிஷேக கட்டளை நிலம் பயிற்று வேலி
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 466
இந்நிலம் மூன்று மாவும் உடையார் திருத்துறைனாயனார்க்கு திருநாமத்துகாணி..
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 467
நாலாங்கண்ணாற்று ஐஞ்சாம் துண்டத்து தென் மேற்கடைய நிலம் ஒருமா முந்திரிகையும், அரைக்காணி கீழ் மும்மாவரை, நிலம் முந்திரிகை கிழ் அரையும் ஆக நிலம் அரைமா அரைக்காணி முந்திரிகை கிழரையெ மும்மாவரை
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 468
காசு 2060 இக்காசில் பொலிசையா கொண்டு சந்திராதித்தவரை எரிக்க கடவதாக.
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 469
சந்திவிளக்குக்கு உபயமாக 20தாவது நாள் 178னால் ஒடுக்கின காசு 1000.
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 470
திருத்துறைநாயனார் திருமுன் எரிக்க நிச்சயித்த சந்தி விளக்கு ஒன்றுக்கும் இற்றை நாள் சிபண்டாரத்து ஒடுக்கின நற்காசு 1500
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 471
இக்குழி 70 உடையார் சன்னதிக்கு தெற்காக பண்ணி சாதனமும் கொண்டு குகையும் எடுத்து, இன்நிலம் இரண்டு மாவும் தேசாந்திரிகளுக்கு அமுது குடலாக இறையிலி செய்து குடுக்க
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 472
திருநாமத்துக்காணியான நிலத்தால் மடக்கில்லே அரைக்காணி மடக்கு பதின்நாறவதின் எதிராம்மாண்டு பசானம் முதல் சந்திராதித்தவரை யிறையிலியாக விட்டு
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 473
மடக்கு நிலம் கிழரையெ அரைக்காலுக்கும் இந்நாயனார்க்கு திருவெழிச்சிப்படி அமுதுபடி விஞ்சனத்துக்கு உடலாக இறையிலியாக நிறுத்தின
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 474
இந்நிலம் அரைமாவினால் தரப்படி மடக்கு நிலம் கீழ்முக்காலே இருமாவரையும் இவ்வாண்டு முதல் சந்திராதித்தவரைக்கு இறையிலியாக நிற்கவும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 475
ஒரு மா முந்திரிகை நிலம் திருநாமத்துகாணியாக விலை கொண்டோம் ..இநிலம் ஒருமாமுந்திரிகையினால் தரப்படி மடக்கு நிலம் அரைக்காணிக் கீழ் ஒருமாவரை முந்திரிகையும் கழித்து இதுக்கு தலைமாறு இறையிலியில் கழித்து இறுப்பாக கூட்டிக் கொள்ளும் etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 476
நிலம் ஐஞ்செயிருமாவரையும் பதினெட்டாவது முதல் இத்தேவர்க்கு தேவதான இறையிலியாக இட்டு இன்னிலத்துக்கு இறைகட்டினபடி தவுந்து காணிக்கடன் வேலி ஒன்றுக்கு நெல்லு நூற்றுக்கலத்தினால் பத்தாறு ஆக்கி அறுபதின் கலநெல்லாக இறைகட்டியும் etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 477
வி்லைகொண்ட தடிவைத்திடல் நாற்றங்கால் (குறியீடு) நிலம் நாலுமா முக்காணி அரைக்காணியும் இவ்வூர் ஊரவர் ஊர்க்கீழ் இறையிலி செயிது.
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 478
இந்நிலம் மூன்று மாக்காணிக்கும் தரப்படியும் வந்த மடக்கு (குறியீடு) பாசன முதல் இறையிலியாக நீர்வாத்துவதென்று
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 479
இந்த பொத்தகப்படி நிலமூன்று மா முக்காணிச் சின்னமும் திருநாமத்துக்காணியாக குடுத்தமைக்கு
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 480
ஸ்ரீ பண்டாரத்து இவள் ஒடுக்கின காசு 4500 ம் ஒரு திருமுன் ஒடுக்குகைக்கு இருநாழி அரிசியும் கறி அமுது உள்ளிட்ட விஞ்சனமும் கூட படைத்து…
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 481
சந்திவிளக்காக விட்ட விளக்கில் எரியும் விளக்கு ஒன்பதுக்கு திருவிளக்கெண்ணைக்கும் திருமுன் ஒடுக்கு ஒன்றுக்கு அரிசி இருநாழிக்கு உபையமாக…. காசு 11 3/4
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 482
திருநந்தாவிளக்கு ஒன்றுக்கு ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கின காசு 3000
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 485
இந்நிலங்காலும் இந்த ஆதிசண்டேசுரதேவர் திருநாமத்து ராஜராஜப்பெருவிலை கொண்ட நிலமென்று இக்கோயிற் தானத்தாரும்..
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 491
நான்கெல்லைக்குள்பட்ட செய் இரண்டும் இந்த தேவர்தொகுமாமணி ஆண்டார்.. இன்னிலம் நீர்வார்த்துக்குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 493
பிலக்கடியுமான கோலால் …...நிலம் ஒன்றரையே மூன்று மா காணியும் புன்செய் நிலம் …. செலவறகொண்டு விற்று விலைப்பிரமாண
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 496
இந்நிலம் ஆறு மாவுக்கும் இக்காசு 3500மெ விலையாவதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 497
வேலியும் … அன்றாடு நற்காசு 5000மும் ஆவணக்களிலே….
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 499
பதிநாலடியும் விலைக்கடியுமான கோலால் (குறியீடு) இந்நிலம் இரண்டு மாமுக்காணியும் இற்றை நாளால் விற்றுக் குடுத்துக் கொள்வதான எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு 800
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 5
நிலம் அரைமா 2ம் தரமும் 2ஞ்செய் முதல் 13ஞ்செய்வரை நிலம் 6மா முதற் தரமும் 14ஞ்செய் நிலம் அரை மா 2ம் தரமும் கடுங்கொல்லி கால் வட கண்ணாறு முதற் செய் நிலம் அரைமா 2ந்தரமும் 2ஞ்செய் முதல் 13ஞ்ச்ய்வரை நிலம் 6மா முதற் தரமும் 14ஞ் செய் நிலம் அரைமா 2ம் தரமும் ஆக நிலம் இருபத்தெட்டு மாவும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 500
பெருநான்கெல்லை நடுவுட்பட்ட நன்செய் பதினாலடியும் விலக்கடியுமான கோலால் ….இந்நிலம் இரண்டெ முக்காலெ மாகாணி முந்திரிகையும், புன்செய்யும் இந்நிலம் (குறியீடு) நாற்பதெ முக்காலே இருமாவரையும் இவற்க்கு நாங்கள் விற்கின்ற மனைகும் தொட்டத்துக்கும் எல்லையாவது
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 501
புன்செய்யும் குளமும் உட்பட பதினாறடியும் விலக்கடியும் ஆன கோலால் மிகுதிக்குறைவு 20 உத்தேசபடி நிலம் (குறியீடு) etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 503
புன்செய் நிலம் 10 வேலியும் ஆக நத்த நிலம் ஒருவேலியும் நஞ்செய் நிலம் இருவேலியும் ஆக பதின்மூவேலியும் இறைஇலிகாணியாக விற்றுக்குடுத்து கொள்வதானதின் கழைஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 506
ஒரு வேலிக்குக் …. அரைமாவுக்கு காசு 275ம் …..
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 509
இந்நிலம் நால்வேலியும் மடப்புறமாக விற்று இதுக்கு கொண்ட காசு 90
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 510
நிலம் முவேலியும் ஊர்கீழ் இறையிலிய்… .. நிலம் காலும் குடுத்து இன்னிலத்துக்கு மாறுகைக்கு பரிவத்தனை…
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 519
சிற்றாளகைக்குடி மாக்கலத்தால் நெல்லு அறுநூற்றுநாற்கலமும் அரிந்தமநல்லூர் மாக்கலத்தில் நெல்லு முன்னூற்று ஒருபத்தெழு கலனெ குறுணியும் இருபத்தெழாவது கார் முதல் இட்டோம்